
02/07/2025
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் மேம்பாலம் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
வாணியம்பாடி அடுத்த திருமாஞ்சோலை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆறுமுகம் அளித்த புகாரின் மீது நடவடிக்கை இல்லை என்று பாதிக்க பட்டவர்கள் சாலை மறியல் என்று குற்றச்சாட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை