G19 AMBUR

G19 AMBUR Welcome to G19Ambur on Facebook. If you have a story, video or picture to share with us, get in touch using the message tab on this page.

07/03/2026

ஜேசிபி வைத்து மணல் அல்லும் திருப்பத்தூர் மாவட்ட திமுக காரர்கள் @

09/02/2026

ஆம்பூர் சட்டமன்ற தொகுதியின் உத்தேச பட்டியலை வெளியிட்ட நியூஸ்7 தமிழ்

16/11/2025
படம் யாராவது பார்த்தா சொல்லுங்கப்பா எப்படி இருக்கு 👇🏻
16/08/2024

படம் யாராவது பார்த்தா சொல்லுங்கப்பா எப்படி இருக்கு 👇🏻

EV Royal Inn A/C Rooms Ambur For Booking 955 1277 955Luxury for All
16/07/2024

EV Royal Inn A/C Rooms Ambur
For Booking 955 1277 955
Luxury for All

வாணியம்பாடி தனியார் பள்ளி  பேருந்து திடீர் தீ பற்றி விபத்து.பேருந்தில் பயணம் செய்த 44 பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம...
12/01/2024

வாணியம்பாடி தனியார் பள்ளி பேருந்து திடீர் தீ பற்றி விபத்து.
பேருந்தில் பயணம் செய்த 44 பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

வாணியம்பாடி,ஜன.10- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் வாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் சுமார் ஆயிரம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்களை அழைத்து வர, போக பள்ளி நிர்வாகம் சார்பில் பள்ளி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து 44 மாணவர்களுடன் பேருந்து ஒன்று வெள்ளக்குட்டை கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்து வாணியம்பாடி அடுத்த சுண்ணாம்பு பள்ளம் என்ற இடத்தில் வந்த போது பேருந்தில் புகை வர தொடங்கியது. இதனை அறிந்த பேருந்து ஓட்டுனர் கோவிந்தராஜ் உடனடியாக பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தி அவசர அவசரமாக மாணவர்களை பேருந்து விட்டு கீழே இறக்கி உள்ளார்.

இதனிடையில் பேருந்து திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பேருந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனாலும் தீ மளமளவென எரியத் தொடங்கியதால் உடனடியாக ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் பேருந்து முழுவதும் தீ பரவி முற்றிலுமாக சேதம் அடைந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து
தீ விபத்துக்கான காரணம் குறித்து
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து ஓட்டுனர் விரைந்து செயல்பட்டதால் மாணவர்கள் காயம்யின்றி உயிர் தப்பினர்.

PC : Noorul Ameen

ஆம்பூர் அருகே காப்பு காட்டு  பகுதியில் அழுகிய நிலையில் யானை சடலமாக மீட்பு. வனத்துறையினர் விசாரணை.வாணியம்பாடி,செப்.10- தி...
08/09/2023

ஆம்பூர் அருகே காப்பு காட்டு பகுதியில் அழுகிய நிலையில் யானை சடலமாக மீட்பு. வனத்துறையினர் விசாரணை.

வாணியம்பாடி,செப்.10- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தமிழக ஆந்திர எல்லை, துருகம் காப்பு காட்டு, மாடு ஊட்டல் வனப்பகுதியில் 20 வயது மதிக்கதக்க யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக ஆந்திர வனத்துறையினர் அளித்த தகவலின் பேரில் திருப்பத்தூர் உதவி வன அலுவலர் வினோத்(பொறுப்பு )
தலைமையிலான வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் ராஜ்குமார், இளவரசன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் காப்பு காட்டு பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த யானையை சுமார் 2 மணி நேரமாக உடற்கூறாய்வு செய்த பின்னர் காப்பு காட்டில் குழிதோண்டி புதைத்தனர்.

சம்பவம் குறித்து ஆம்பூர் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து யானை மர்மமான முறையில் இறந்து இருப்பதை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால்  காலமானார்ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭
08/09/2023

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் காலமானார்

ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭

🔥🔥🔥
30/08/2023

🔥🔥🔥

வாணியம்பாடி அருகே அரசு ஊழியர்களின் சி.பி.எஸ் ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்யாததை கண்டித்து ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத...
28/08/2023

வாணியம்பாடி அருகே அரசு ஊழியர்களின் சி.பி.எஸ் ஒழிப்பு திட்டத்தை ரத்து செய்யாததை கண்டித்து ஆசிரியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி,ஆக.26- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கம் தலைமையில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அறிவித்தபடி தமிழக அரசு ஊழியர்களின் சிபிஎஸ் ஒழிப்புத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த கோரியும், தவறும் பட்சத்தில் அடுத்த மாதம் சென்னையில் 72 மணி நேரம் நடைபெறவுள்ள போராட்டத்தில் சிபிஎஸ் இயக்கத்தின் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.

போராட்டத்தில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ராமு, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சற்குணகுமார், வட்ட பொறுப்பாளர் பிரகாசம் மற்றும் ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

எனக்கும் விளையாட்டுகளுக்கும்  பல கிலோமீட்டர்கள்  தூரம்.  கிரிக்கெட், கால்பந்து பற்றியெல்லாம் பகிர்ந்ததுமில்லை, கருத்து ச...
27/08/2023

எனக்கும் விளையாட்டுகளுக்கும் பல கிலோமீட்டர்கள் தூரம்.
கிரிக்கெட், கால்பந்து பற்றியெல்லாம் பகிர்ந்ததுமில்லை, கருத்து சொன்னதுமில்லை !
ஆனால் இந்த சிறுவன் அடைந்திருக்கும் உயரம் என்னை பிரமிக்க வைக்கிறது. பலர் இப்படி ஒரு நிகழ்வு நடக்காததுபோலவே கண்டும் காணாமல் இருக்கும்போது நாமாவது வாழ்த்துவோம்.
நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித்தந்த இளம் தமிழனே , மேலும் வளர்க !

Address

Tiruppattur
635802

Alerts

Be the first to know and let us send you an email when G19 AMBUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to G19 AMBUR:

Share

Category

G19News

Welcome to G19News on Facebook. If you have a story, video or picture to share with us, get in touch using the message tab on this page.