R TV

R TV R TV is an online page. You can get all the political-related news, politician speech, Tami

கரூரில் நடந்த துயரம் சம்பவத்தையடுத்து வைரல் ஆகும்   அஜித் அவர்களின் வார்த்தை. ரசிகர்களை தனது சுயநலத்துக்காக பயன்படுத்தாம...
28/09/2025

கரூரில் நடந்த துயரம் சம்பவத்தையடுத்து வைரல் ஆகும் அஜித் அவர்களின் வார்த்தை. ரசிகர்களை தனது சுயநலத்துக்காக பயன்படுத்தாமல் தன் திரைப்படத்தை பிடித்திருந்தால் பாருங்கள் பார்த்துவிட்டு உங்களது வேலையை பாருங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று சொன்ன ஒரே சினிமா கலைஞன் ரேசர் தல ஒருவர்தான் ❤️❤️❤️❤️.
Note:- இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

28/09/2025

இதற்கும் அரசாங்கத்தை தான் குறை சொல்லுவானுங்க... தற்குறிகள்.😡😡😡

விஜய் அனுமதி கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருந்தால்?
28/09/2025

விஜய் அனுமதி கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருந்தால்?

28/09/2025

விஜய் பேச துவங்குவதற்கு முன்பாகவே கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர் !
விஜய்யின் பிரச்சார வாகனத்தின் உள்ளே இருந்தவர்கள் ஆதவ் அர்ஜூனா உட்பட அனைவருக்கும் மக்கள் மரணிப்பதை பார்த்தும் விஜய்க்கு தகவல் தெரிவிக்காமல் தொடர்ந்து அவர் பேசிக்கொண்டுருந்துள்ளார் !
கொண்டாட்ட மனநிலையும் ,எந்த விதிகளையும் பின்பற்றாத தொண்டர்களும் ,கூட்டத்தை பெரிதாக காட்ட வேண்டும் என்கிற மாஸ் மனநிலையும் மட்டுமே இம்மரணங்களுக்கான முதன்மை காரணம் !
10 ஆயிரம் காவலர்கள் இருந்திருந்தாலும் , ஏன் துணை இராணுவமே வந்தாலும் ரசிக மனநிலையில் உள்ள கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாது !

கரூரில் நிகழ்ந்திருக்கும் இந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் அளிக்கின்றது. பிஞ்சு குழந்தைகள் உட்...
28/09/2025

கரூரில் நிகழ்ந்திருக்கும் இந்த துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் அளிக்கின்றது. பிஞ்சு குழந்தைகள் உட்பட இத்தனை உயிர்கள் போயிருக்கிறது என்பது பெருந்துயரம்.
மக்கள் தமக்கான தலைவனை ரசிக மனப்பான்மையிலிருந்து விலகி நின்று அறிவைக் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும். அது இல்லாததின் விளைவே இன்று கரூரில் நிகழ்ந்திருப்பது.
மாய்ந்து போன அத்தனை உயிர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். 😞

  || கரூர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசல் - 10 பேர் பலி   |   |   |   |   |   |   |
27/09/2025

|| கரூர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசல் - 10 பேர் பலி
| | | | | | |

கரூரில் விஜய் பரப்புரையின்போது மயங்கி விழுந்து 60 வயது ஆட்டோ ஒட்டுநர் உயிரிழப்பு
27/09/2025

கரூரில் விஜய் பரப்புரையின்போது
மயங்கி விழுந்து 60 வயது
ஆட்டோ ஒட்டுநர் உயிரிழப்பு

27/09/2025

நாமக்கல்லில் விஜய் ஆவேச உரை..!! விஜய் MASS SPEECH அதிரும் நாமக்கல் TVKVijay Campaign Namakkal | நாமக்கல்லில் விஜய் | Tamilaga Vettri Kazhagam

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 12084 கோயம்பத்தூர் இருந்து மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவுவண்டி உள்ளதுகோயம்பத்தூர்:7:1...
25/09/2025

பயணிகள் கனிவான கவனத்திற்கு வண்டி எண் 12084 கோயம்பத்தூர் இருந்து மயிலாடுதுறை ஜனசதாப்தி விரைவுவண்டி உள்ளது
கோயம்பத்தூர்:7:15Am
இருகூர் :7:34Am . திருப்பூர்:7:53Am
ஈரோடு:8:37Am
கரூர்:9:33Am
திருச்சிராப்பள்ளி:11:00Am
தஞ்சாவூர்:12:02pm
பாபநாசம்:12:24pm
கும்பகோணம்:12:36pm
மயிலாடுதுறை:1:45pm
குறிப்பு ( செவ்வாய் கிழமைகளில் கிடையாது )
தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளுங்கள் 🙏🏼🙏🏼

  price Rs.100 # #இச்சலுகை 03அக்டோபர் 2025 வரை  #மட்டுமே! #( #நிபந்தனைக்கு உட்பட்டது #).... #உங்கள் எண்ணங்களை வண்ணங்களாக...
25/09/2025

price Rs.100 #
#இச்சலுகை 03அக்டோபர் 2025 வரை #
மட்டுமே! #
( #நிபந்தனைக்கு உட்பட்டது #).... #உங்கள் எண்ணங்களை வண்ணங்களாக மாற்றிட #....
#பேனர் #போட்டோபிரேம் #வாழ்த்து மடல் #நோட்டீஸ் #போஸ்டர்
அனைத்து #விதமான டிசைன்களும் மிகச் #சிறந்த முறையில் குறைந்த விலையில் செய்து தரப்படும். #
#டிசைன்ஸ் call : 097872 25612

ஈரோடு இரவு நேர ஒரு நாள் ஜவுளி சந்தை…30 வருடங்களுக்கு மேலாக ஈரோட்டில் ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செ...
22/09/2025

ஈரோடு இரவு நேர ஒரு நாள் ஜவுளி சந்தை…
30 வருடங்களுக்கு மேலாக ஈரோட்டில் ஜவுளிச் சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் காளை மாட்டு சிலை செல்லும் வழியில் இந்தச் சந்தை இருக்கிறது.
இது ஜவுளிக் கடல் போல ஆடைகள் ஆடைகள் குவிக்கப்பட்டு, ஒவ்வொரு திங்கள் கிழமை இரவும் சந்தை நடைபெறுகிறது.
ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவில் ஜவுளிச்சந்தை கூடுகிறது.
இந்த சந்தைக்கு ஈரோடு மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் வந்து கடைகளை அமைத்து வருகின்றனர்.
அனைத்து வகையான ஜவுளியும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து ஜவுளியை கொள்முதல் செய்கின்றனர்.
உற்பத்தியாளர்களே நேரடியாக விற்பனை செய்வதால் ஆடைகள் நல்ல தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கின்றன.
வேட்டி, லுங்கி, துண்டு, குழந்தைகள் ஆடைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் எல்லாம் இங்கே கிடைக்கும். எல்லாமே தரமானதாகவும், விலை குறைவாகவும் இருக்கும்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து சிறு வியாபாரிகள் இந்த சந்தையின் மூலம் நன்மை அடைகிறார்கள்.
இந்த சந்தை இரவில் ஆரம்பித்து விடிய விடிய செயல்படுகிறது.
மக்கள் இந்த சந்தைக்கு வந்து மொத்த விற்பனை விலையில் ஆடைகளை வாங்கிச் செல்கிறார்கள்.
இது ஜவுளி வணிகத்தில் ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது....
Rama Gobi R TV

22/09/2025

அணில் குஞ்சுகளையும் தற்குறி விஜயையும் கிழித்து தொங்கவிட்ட அண்ணன் #சிவாஜி_கிருஷ்ணமூர்த்தி...

Address

ELAKURICHY
Ariyalur

Alerts

Be the first to know and let us send you an email when R TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R TV:

Share