Tiruvannamalai people's Page TN 25

Tiruvannamalai people's Page TN 25 திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோயிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்களை ராஜகோபுரம் வழியாக அனுமதிக்க ஏற்பாடு - எ.வ. வேலு தகவல்
20/08/2025

அண்ணாமலையார் கோயிலில் இலவச தரிசனத்திற்கு பக்தர்களை ராஜகோபுரம் வழியாக அனுமதிக்க ஏற்பாடு - எ.வ. வேலு தகவல்

17/08/2025
உள்ளூர் மக்கள் நாங்கள் என்ன அகதிகளா மாவட்ட நிர்வாகமே பதில் சொல்..😡தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்றால் கோவிலுக்க...
17/08/2025

உள்ளூர் மக்கள் நாங்கள் என்ன அகதிகளா மாவட்ட நிர்வாகமே பதில் சொல்..😡

தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை என்றால் கோவிலுக்கு வரும் ஆந்திர மக்களின் வருகை அதிகரிக்கும் என்பது தெரியாதா..?

கூட்டத்தை கட்டுப்படுத்த என்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்தீர்கள்..?

ஆடி கிருத்திகை நாளில் உள்ளூர் மக்கள் கோவில் பிரகாம் பெரிய நந்தி அருகே காவடி ஜோடித்து மாடவீதி வருவது காலம் காலமாக நடை பெற்றுக் கொண்டு இருக்கும் வழக்கம்

ஆடி கிருத்திகை இன்று உள்ளூர் முருக பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு நடத்த கோவிலுக்குள் வர முற்பட்டபோது இன்று நடந்த தள்ளுமுள்ளுகளும் சண்டைகளும் ஏராளம்

காவடி எடுக்க செல்லும் உள்ளூர் பக்தர்களை எந்த நுழைவாயில் வழியாக அனுமதிக்கலாம் என்பதில் காவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரும் குழப்பத்தின் நடுவே ஒரு வழியாக 8 மணிக்கு திட்டுவாசல் வழியாக அனுமதித்தனர்

இந்த இரண்டு மணி நேரத்தில் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர் உள்ளூர் முருக பக்தர்கள்
ஆடி கிருத்திகை இன்று உள்ளூர் முருக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் காவடி எடுத்து வருவார்கள் என்பதை அறிந்த நிர்வாகம் முன்னெச்சரிக்கையாக ஏற்பாடுகளை செய்து இருக்க வேண்டாமா..!

மாட வீதி முழுவதும் நூற்றுகணக்கான ஆட்டோக்களுக்கு மத்தியில் முருக பக்தர்கள் காவடி எடுத்து செல்லும் நிலை இருந்தது நகரில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணம் ஆட்டோக்கள் தான் இந்த ஆட்டோக்களை முறைப்படுத்துவது எப்போது.

இன்று ஒரு நாள் மட்டுமாவது காலை 6 மணி முதல் 9 மணி வரையிலாவது ஆட்டோவை மாடவீதியில் செல்ல அனுமதிக்காமல் இருந்திருக்கலாமே..!

கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் மாடவீதியில் காவடி எடுத்துச் செல்லும் பக்தர்களும் புலம்பிக்கொண்டே சென்றது பெரும் அவலமல்லவா..🙁

மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடந்த மாதம் மாட வீதியில் ஆட்டோகளுக்கு அனுமதி இல்லை என்று ஒரு உத்தரவு பிறப்பித்து இருந்தார் அந்த உத்தரவு என்ன ஆனது என்று தெரியவில்லை

தொடர்ந்து உள்ளூர் மக்களின் நலனில் அக்கறையில்லாமலும் உள்ளூர் மக்களை புறக்கணிப்பதும் மாவட்ட நிர்வாகத்திற்கு அழகல்ல

ஒவ்வொரு உள்ளூர் காரர்களின் குமுறல்கள் இதுவே இனியாவது விசேஷ நாட்களில் சிறப்பான முன்னேற்பாடுகளை செய்தால் நல்லது..😒 C2C

திருவண்ணாமலை திருக்கோயில் நகர் மேம்பாட்டு ஆணையம் அமைக்க திட்டம்.
15/08/2025

திருவண்ணாமலை திருக்கோயில் நகர் மேம்பாட்டு ஆணையம் அமைக்க திட்டம்.

ரூ.1-க்கு ஒரு மாதம் அன்லிமிடெட் ஆக பேசலாம்!
05/08/2025

ரூ.1-க்கு ஒரு மாதம் அன்லிமிடெட் ஆக பேசலாம்!

ரயில்வே பணி தாமதத்திற்கு காரணம்!தமிழகத்தில் மிக முக்கியமான ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தாமதமாக ந...
01/08/2025

ரயில்வே பணி தாமதத்திற்கு காரணம்!

தமிழகத்தில் மிக முக்கியமான ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தாமதமாக நடக்கின்றன. மொத்தம் 10,662 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், 2,500 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திண்டிவனம்-திருவண்ணாமலை, அத்திப்பட்டு-புத்தூர், மன்னார்குடி-பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை ஆகிய வழித்தடப் பணிகள் தாமதமாகியுள்ளன. - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இது ஒரு முக்கியமான போக்குவரத்து ஏற்பாடாகும், பொதுமக்கள் நலனுக்காக. உங்கள் வேண்டுகோளை ஒரு அதிகாரப்பூர்வ மனு இதனைத் மாவட்ட...
01/08/2025

இது ஒரு முக்கியமான போக்குவரத்து ஏற்பாடாகும், பொதுமக்கள் நலனுக்காக. உங்கள் வேண்டுகோளை ஒரு அதிகாரப்பூர்வ மனு இதனைத் மாவட்ட நிர்வாகம் / மாநகராட்சி / போக்குவரத்து துறை / காவல்துறைக்கு;

🙏கோரிக்கை மனு

முனைவர்,
திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் அவர்களுக்கு,

தலைப்பு: போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சைன் போர்டு அமைக்க கோரிக்கை

நாங்கள் திருவண்ணாமலை நகர மக்கள், நமது பகுதியில் இருக்கும் முக்கியமான சாலைகளில் தினசரி கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக விஜயா மஹால், அமோக ஹோட்டல், மற்றும் அதற்கிடையே இயங்கும் வாகனங்கள் ( *Bike, Car, Auto* ,) ஆகியவை Water Tank Location , வழி நேரடியாக ரயில் நிலையம் வழியாக சென்று முத்துவிநாயகர் கோவில் வழியாக வெளியேறக்கூடிய வழிமுறையை பின்பற்றினால், பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் குறைக்கலாம்.

எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த வழியை பின்பற்றும் வகையில், தக்க இடங்களில் “Traffic Diversion – Suggested Route” எனும் சைன் போர்டுகள் நிறுவப்பட வேண்டுகிறோம்.

இதன் மூலம்:

பிரதான சாலைகளில் நெரிசல் குறையும்

வாகன ஓட்டிகள் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்

பாதசாரிகளுக்கும் பாதுகாப்பான நடைபாதை அமையும்

அதனால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு மேலே குறிப்பிட்ட வழித்தடத்தில் சைன் போர்டுகள் (Sign Boards) வைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

முகவரி:
[உங்கள் பெயர் மற்றும் முகவரி இங்கு எழுதவும்]
தொலைபேசி எண்: [உங்கள் தொடர்பு எண்]

தேதி: [இன்றைய தேதி]

திருவண்ணாமலையில்   Bike வந்துவிட்டது.. அன்பார்ந்த ஆட்டோ ஓட்டுநர்களே சவாரி தொகையை நியாயமாக இல்லை என்றால் மக்கள் வேறு ஒன்ற...
01/08/2025

திருவண்ணாமலையில் Bike வந்துவிட்டது.. அன்பார்ந்த ஆட்டோ ஓட்டுநர்களே சவாரி தொகையை நியாயமாக இல்லை என்றால் மக்கள் வேறு ஒன்றை தேர்ந்தெடுக்க நேரிடும் ...

01/08/2025

neo TIDEL PARK

திருவண்ணாமலை மினி   PARK வரைபடம்
01/08/2025

திருவண்ணாமலை மினி PARK வரைபடம்

Address

Tiruvannamalai

Alerts

Be the first to know and let us send you an email when Tiruvannamalai people's Page TN 25 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tiruvannamalai people's Page TN 25:

Share