Timestamp News

Timestamp News தூத்துக்குடி மக்களுக்கான இணைய செய்த?

தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு  சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்:
19/06/2021

தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் கொரோனா பணிகள்:

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் தூத்துக்குடி மா....

தூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக...
19/06/2021

தூத்துக்குடி 17வது வார்டு பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும் குடிநீர் குழாய் அமைத்திட வேண்டி கோரிக்கை மனு:

தூத்துக்குடி 17வது வார்டு கீழ அலங்காரதட்டு வடக்கு பகுதி பொதுமக்கள் சார்பில் தெரு மின் விளக்கு, சாலை வசதி மற்றும....

பொதுமக்களுடன் கைகோர்த்த உப்பள தொழிலதிபர்கள் மற்றும் மீனவர்கள் - முடிவுக்கு வருமா குப்பை கொட்டும் பிரச்சனை இராஜபாளையம் அர...
17/06/2021

பொதுமக்களுடன் கைகோர்த்த உப்பள தொழிலதிபர்கள் மற்றும் மீனவர்கள் - முடிவுக்கு வருமா குப்பை கொட்டும் பிரச்சனை

இராஜபாளையம் அருகில் உள்ள உப்பளங்கள் பக்கத்தில் குப்பைகளை கொட்டுவதை கண்டித்து முன்னாள் பஞ்சாயத்து தலைவா் தலைமையில் மறியல்:

இராஜபாளையம் அருகில் உள்ள உப்பளங்கள் பக்கத்தில் குப்பைகளை கொட்டுவதை கண்டித்து முன்னாள் பஞ்சாயத்து தலைவா் தலை....

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்:
15/06/2021

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்:

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம், கொரோனா நிவாரண பொருள்கள.....

Source: Sun News
11/06/2021

Source: Sun News

04/06/2021

மாப்பிள்ளையூரணி பஞ்சாயாத்து தலைவா் உறுதி! - மாவட்ட நிா்வாகம் தரும் இடத்தில் குப்பைகள் தட்டப்படும்.

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்குட்பட்ட இராஜபாளையத்தின் அருகே பஞ்சாயத்து நிா்வாகம் கடற்கரை பகுதியில் பஞ்சாயத்தில் சோ்ந்த குப்பைகளை துப்புரவு தொழிலாளா்கள் மூலம் குப்பை வண்டிகளில் கொண்டு தட்டப்பட்டு வந்தனா். அந்த குப்பைகளால் ஏற்பட்ட பாதிப்புகளால் இராஜபாளையம் இளைஞா்கள் மற்றும் பொது மக்கள் எதிா்ப்பு தொிவித்து வந்த நிலையில் இன்று மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து அலுவலகத்திற்கு இளைஞா்களையும், ஊா் பொியவா்களையும், பஞ்சாயத்து தலைவா் சரவணக்குமாா் அழைத்து பேசினாா்கள். மாவட்ட நிா்வாகம் எங்களுக்கு குப்பைகளை தட்டுவதற்கு ஒரு இடம் விரைவில் ஒதுக்கி தரவுள்ளாா்கள் அதில் பஞ்சாயத்து நிா்வாகம் குப்பைகளை தட்டும் என்று உறுதியாக சொன்னாா்கள். இராஜபாளையம் இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் சாா்பாகவும் மைக்கேல் ஜீனியஸ் அவா்களும் எடிசன் பிரபு அவா்களும் பேசினாா்கள். தலைவா் உறுதி கூறியதை அடுத்து இளைஞா்கள் நன்றி தொிவித்து சென்றனா். இந்நிகழ்வில் அம்பாசங்கா், ஒன்றிய கவுன்சிலா் இரா.பாலன் ஆகியோா் உடன் இருந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட ராஜபாளையம்  கடற்கரைக்குச் செல்லும் வழியில் சட்டவிரோதமாக குப்ப...
31/05/2021

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்குட்பட்ட ராஜபாளையம் கடற்கரைக்குச் செல்லும் வழியில் சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ராஜபாளையம் இளைஞர்கள் குப்பைக்கிடங்கு முன்பு நின்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளான ராஜபாளையம் தாளமுத்துநகர் சிலுவை பட்டி இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்

மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் இருந்து இவர்கள் கடற்கரைக்குச் செல்லும் பாதையில் கோழி கழிவு மருத்துவ கழிவு உள்ளிட்ட குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் கொட்டி வருவதாகவும் இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகம் அதனை கண்டுகொள்ளாமல் அப்பகுதியில் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருவதால் அப்பகுதி பொது மக்களுக்கு தொண்டை எரிச்சல் காய்ச்சல் போன்ற பல தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் கொரானா நோய் பரவும் அபாயம் உள்ள இந்த நேரத்தில் தங்களுக்கு இந்த குப்பையில் இருந்து வரும் நச்சு காற்று மூலம் நோய் பரவி உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்ற அச்ச உணர்வு இருப்பதாகவும் எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏற்கனவே மத்திய அரசு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதி என இப்பகுதியை அறிவித்துள்ளதால் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் வரை இது போன்ற குப்பைகளை தட்டக் கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்து அரசு உத்தரவை மீறி கடற்கரையிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலேயே இந்த குப்பைகளை தட்டி அரசின் உத்தரவுகளை மதிக்காமல் ஊராட்சி நிர்வாகம் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி அப்பகுதியில் கூடிய இளைஞர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

20/09/2020

தூத்துக்குடி அஜித் ரசிகா்கள் சார்பில் முன்னணி வார இதழுக்கு கண்டனம் : https://timestampnews.com/thoothukudi-ajith-condemns-the-leading-weekly-magazine-on-behalf-of-the-fans/11510/

நம்ம தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்வினை பற்றி தெரிந்து கொள்ள: எங்க ஏரியா - ஆப் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.nanotricks.engaarea

16/09/2020

சுயமரியாதைச் சுடர் w.p. சௌந்தர பாண்டியனார் 128 வது பிறந்த நாள் விழா: https://timestampnews.com/the-flame-of-self-esteem-w-p-128th-birthday-celebration-of-soundara-pandian/11435/

நம்ம தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்வினை பற்றி தெரிந்து கொள்ள: எங்க ஏரியா - ஆப் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.nanotricks.engaarea

15/09/2020

தூத்துக்குடி ஆசிாியா் காலனியில் விழிப்புணா்வு உள்ளிட்ட முப்பெரும் விழா: https://timestampnews.com/three-major-festivals-including-awareness-at-thoothukudi-teachers-colony/11431/

நம்ம தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்வினை பற்றி தெரிந்து கொள்ள: எங்க ஏரியா - ஆப் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.nanotricks.engaarea

15/09/2020

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் கோரம்பள்ளம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஸ்ரீனி நகர் பகுதியில் சுகாதார சீர்கேடு: https://timestampnews.com/sanitation-in-sreeni-nagar-area-under-korampallam-panchayat-due-to-sewage-from-the-factory/11419/

நம்ம தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்வினை பற்றி தெரிந்து கொள்ள: எங்க ஏரியா - ஆப் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.nanotricks.engaarea

Address

Tuticorin

Alerts

Be the first to know and let us send you an email when Timestamp News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Timestamp News:

Share