PMK Media - பாட்டாளி ஊடகம்

PMK Media - பாட்டாளி ஊடகம் Latest Updates from PMK Party

இருவரையும் பிரிக்கும் சூழ்ச்சி கூட்டத்தில் உள்ள ஒரு கருப்பு ஆடு தானே வெளியே வந்துள்ளது.
29/06/2025

இருவரையும் பிரிக்கும் சூழ்ச்சி கூட்டத்தில் உள்ள ஒரு கருப்பு ஆடு தானே வெளியே வந்துள்ளது.

பாட்டாளிகளுடன் நமது குல சாமி மருத்துவர் அய்யா அவர்களின் 60-வது திருமண நாள் விழா சிறப்பாக தைலாபுரத் தோட்டத்தில் கொண்டாடப்...
24/06/2025

பாட்டாளிகளுடன் நமது குல சாமி மருத்துவர் அய்யா அவர்களின் 60-வது திருமண நாள் விழா சிறப்பாக தைலாபுரத் தோட்டத்தில் கொண்டாடப்பட்டது..

தோட்டத்து பாட்டாளிகளுக்கு ஆசிர்வாதம் வாங்கிய பாக்கியம்...

மருத்துவருக்கு எதிராக கலகம் ஏற்படுத்திய ஆட்களில் சிலர். எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி இந்த கிச்சன் கேபினட் தான். சுதாரித்...
22/06/2025

மருத்துவருக்கு எதிராக கலகம் ஏற்படுத்திய ஆட்களில் சிலர். எல்லாத்துக்கும் ஆரம்ப புள்ளி இந்த கிச்சன் கேபினட் தான். சுதாரித்துக் கொள்ளுங்கள் பாட்டாளிகளே

அண்ணனை ஆதரிப்பதாக சொல்லி கொண்டு அய்யாவின் மீதும் அவருக்கு ஆதரவாக நிற்பவர்கள் மீதும் அவதூறுகளை பரப்புவது இந்த அல்லக்கை தா...
22/06/2025

அண்ணனை ஆதரிப்பதாக சொல்லி கொண்டு அய்யாவின் மீதும் அவருக்கு ஆதரவாக நிற்பவர்கள் மீதும் அவதூறுகளை பரப்புவது இந்த அல்லக்கை தான்.

விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ் இவரை போன்றவர்களை இன்னும் எதற்கு பொறுப்பில் வைத்துள்ளார்.

அங்கே ஒரு பேச்சு! இங்கே ஒரு பேச்சா?

அய்யாவே குலதெய்வம்! அய்யாவின் சொல்லே வேத வாக்கு என்பதெல்லாம் சாதாரண தொண்டர்களுக்கு மட்டும் தானா?

தலைமைக்கு கட்டுப்பட்டு இருந்த ஒரு கட்சியை இப்படி ஒவ்வொருவரும் நினைத்த மாதிரி எழுத வைத்தது இவனை போன்ற தற்குறிகளே.

அண்ணனுக்கு இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் இந்த ஓய்வறியா உழைப்பாளிகள் வாழ்க
22/06/2025

அண்ணனுக்கு இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் இந்த ஓய்வறியா உழைப்பாளிகள் வாழ்க

ஊடக பேரவை நிர்வாகிகளும் இதே போல அமைதியாக இருந்தால் விரைவில் அனைத்தும் சரியாகும்.
19/06/2025

ஊடக பேரவை நிர்வாகிகளும் இதே போல அமைதியாக இருந்தால் விரைவில் அனைத்தும் சரியாகும்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் தீ வைத்ததாக நேற்று செய்திகள் வெளியாகி பதற்றத்தை உண்டாக்க...
20/05/2025

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் தீ வைத்ததாக நேற்று செய்திகள் வெளியாகி பதற்றத்தை உண்டாக்கியது.

இன்று காவல்துறை விசாரணையில் அந்த வேலையை செய்தவர் அதே பகுதியை சேர்ந்த வடக்கு காலனியை சேர்ந்த நவீன்குமார் என்பவர் தான் என்று கண்டுபிடித்துள்ளனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எப்படியாவது வரும் தேர்தலில் திமுகவிடம் 4 சீட்டு தேத்திவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ள திருமா கும்பல் இப்படி பல டிசைன்களில் தமிழகம் எங்கும் சாதி கலவரத்தை திட்டமிட்டு தூண்டி வருகிறார்கள்.

தமிழர்கள் எச்சரிக்கையாக இருந்து விசிகவின் இந்த சதியை முறியடிக்க வேண்டும்.

 #ஓட்ட_பானை வளர்ப்புபாமக பிரமுகரை தாக்கிய விசிக கும்பல் மீது வழக்கு பதிவுகூவத்தூர் இ.சி.ஆர். சாலையில் இருசக்கர வாகனத்தில...
17/05/2025

#ஓட்ட_பானை வளர்ப்பு

பாமக பிரமுகரை தாக்கிய விசிக கும்பல் மீது வழக்கு பதிவு

கூவத்தூர் இ.சி.ஆர். சாலையில் இருசக்கர வாகனத்தில் எதிரே மோதுவது போல் வந்ததர்களை தட்டி கேட்டதால் ஆத்திரம்:

டீசல் வாங்க வந்த பா.ம.க. பிரமுகரான கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கியதாக சி.சி.டி.வியில் பதிவான காட்சிகளை கொண்டு வி.சி.க. பிரமுகர் உள்ளிட்ட 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

கூவத்தூர் இ.சி.ஆர். சாலையில் இருசக்கர வாகனத்தில் எதிரே மோதுவது போல் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்தவர்களை தட்டி கேட்டதால் ஆத்திரமடைந்து டீசல் வாங்க வந்த கல்லூரி மாணவரை சரமாரியாக தாக்கியதாக சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து வி.சி.க. பிரமுகர் 2 பேர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்த தண்டரை கிராமத்தை சேர்ந்தவர், முரளிதரன்(வயது20). இவர்; நெம்மேலி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். பா.ம.க. பிரமுகர், விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் தங்கள் வீட்டு பவர்டில்லர் மற்றும் டிராக்டருக்கு டீசல் வாங்குவதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் காத்தான்கடையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கூவத்தூர் நாவாக்கல் பகுதியை சேர்ந்த வி.சி.க. பிரமுகர்கள் ரகு(வயது33), ரஞ்சித்(வயது35) ஆகியோர் முரளிதரன் மீது மோதுவது போல் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்துள்ளனர். ஒழுங்காக மோட்டார் சைக்கிள் ஓட்டமாட்டீர்களா? என முரளிதரன் அவர்களை நோக்கி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரகு, ரஞ்சித் ஆகியோர் எங்க ஏரியாவில் வந்து எங்களையே திட்டுகிறாயா? வன்னியனா பெரிய மயிறா? என கேட்டு ஆத்திரமடைந்து அவரை தாக்கி உள்ளனர். அடி தாங்க முடியாமல் பதிலுக்கு முரளிதரனும் அவர்கள் இருவரையும் தாக்கி உள்ளார். அப்போது மது போதையில் இருந்த வி.சி.க. பிரமுகர் என்பவர் முரளிதரனை கூட்டு சேர்ந்து தாக்குவதற்காக தன் செல்போன் மூலம் தகவல் தெரிவித்து தன் நண்பர்கள் இருவரை அங்கு வரவழைக்கிறார். பிறகு 4 பேரும் சேர்ந்து பங்கில் டீசல் வாங்கி கொண்டிருந்த கல்லூரி மாணவர் முரளிதரனை, பனியனை கிழித்து சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பாமக பிரமுகர் முரளிதரனை 4 பேரும் சேர்ந்து தாக்கும் காட்சிகள் பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வியில் பதிவாகி இருந்தது. பிறகு இந்த தாக்குதலில் கண்ணில் காயமடைந்த முரளிதரன் கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் தன் தந்தையுடன் சென்று புகார் செய்தார். பிறகு போலீசார் பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவான தாக்குதல் சம்பவங்களை ஆதாரமாக கொண்டு கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து கூவத்தூர் நாவாக்கால் பகுதியை சேர்ந்த ரகு, ரஞ்சித், தட்சணாமூர்த்தி, ராஜேஷ் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

13/05/2025
கோயம்புத்தூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு சுற்றுலாக்கு வந்திருந்த மினி பேருந்து,சேலம் மாவட்டம் ஆத்தூர் நெடுஞ்சாலையில் கவி...
13/05/2025

கோயம்புத்தூரில் இருந்து பாண்டிச்சேரிக்கு சுற்றுலாக்கு வந்திருந்த மினி பேருந்து,

சேலம் மாவட்டம் ஆத்தூர் நெடுஞ்சாலையில் கவிழ்ந்து 20க்கும் மேற்பட்டோர் சிக்கி இருந்ததை பார்த்த,

வன்னியர் மாநாட்டிற்காக சென்று விட்டு வீடு திரும்பிய இளைஞர்கள் அவர்களை மீட்டெடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அணுப்பி வைத்தனர்..!👌🏼

இதை எல்லாம் மீடியா காரணுங்க காட்ட மாட்டானுங்க பேருந்து மேல ஏறியதை மட்டும் 40 முறை காட்டுவானுங்க..!

தெரிந்தோ தெரியாமலோ ஆர்எஸ் பாரதி விமர்சனம் என்ற பெயரில் உண்மையை பதிவு செய்திருக்கிறார்டாக்டர் அய்யா அவர்களின் வருகைக்கு ப...
19/04/2025

தெரிந்தோ தெரியாமலோ ஆர்எஸ் பாரதி விமர்சனம் என்ற பெயரில் உண்மையை பதிவு செய்திருக்கிறார்

டாக்டர் அய்யா அவர்களின் வருகைக்கு பின்னரே அரசியலில் சாதி பிரச்சனை உருவானது என்பது உண்மை தான்.

மொத்தமாக மொட்டையடிக்கப்பட்ட சாதிகள் தங்களது உரிமைகளை அவரவர் கட்சிகளில் கேட்க ஆரம்பித்தது டாக்டர் அய்யா வருகைக்கு பின்னர் தான்

டாக்டர் அய்யா மட்டும் வரவில்லை என்றால் இன்றைய வரையிலுமே பல சாதிகளில் இருந்து எம்எல்ஏ எம்பிக்கள் வராமல் போயிருப்பார்கள்.

குறிப்பிட்ட சில சமூகங்கள் மட்டுமே மொத்தமாக மொத்த அதிகாரங்களையும் ஆக்கிரமித்திருக்கும்

திமுக அமைச்சரவையில் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோவி செழியன் சேர்க்க வைத்தது வரை டாக்டர் அய்யாவின் சாதனைகளே!

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when PMK Media - பாட்டாளி ஊடகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share