அகநி AKANI

அகநி AKANI சுவாசிப்பதால் வாழ்கிறோம்...
வாசிப்பத?

அன்போடு அழைக்கிறது அகநி...       வரும் 2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12 வரை நடைபெறவுள்ள சென்னை ஒய்.எம்.சி.ஏ நந்தனத்த...
25/12/2024

அன்போடு அழைக்கிறது அகநி...

வரும் 2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12 வரை நடைபெறவுள்ள சென்னை ஒய்.எம்.சி.ஏ நந்தனத்தில் நடைபெறவுள்ள புத்தகக் காட்சியில் 15-ஆவது ஆண்டாக அகநி வெளியீடும் தனது அரங்கினை அமைத்துள்ளது.

வாசக நண்பர்களின் பேராதரவை எதிர்பார்த்து...

அகநி-க்கு தமிழக அரசின் இரண்டு பரிசுகள்...      தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்...
15/02/2024

அகநி-க்கு தமிழக அரசின் இரண்டு பரிசுகள்...

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டத்தில் 2020-ஆம் ஆண்டிற்கான நாவல் பிரிவில் மு.ராஜேந்திரன், இஆப., எழுதிய ‘காலா பாணி’ மற்றும் மொழிபெயர்ப்பு (ஆறாவது பெண் - ) பிரிவில் எழுத்தாளர் சேது மலையாளத்தில் எழுதிய குறிஞ்சிவேலன் தமிழாக்கம் செய்த ‘ஆறாவது பெண்’ நூலுக்கும் என இரண்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

ரூ. 20 ஆயிரத்துக்கான காசோலையைத் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.சாமிநாதன், அவர்கள் அகநி வெளியீட்டின் பதிப்பாளர் கவிஞர் மு.முருகேஷிடம் வழங்கினார். விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன், இஆப, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கால்நடை மருத்துவத் துறையின் பணியாளராக தமிழக கேரள எல்லையில் இருக்கும் வண்டிப் பெரியாறில் பணியமர்த்தப்படுகிறார் திரு செல்வ...
14/01/2024

கால்நடை மருத்துவத் துறையின் பணியாளராக தமிழக கேரள எல்லையில் இருக்கும் வண்டிப் பெரியாறில் பணியமர்த்தப்படுகிறார் திரு செல்வராஜ். புதிய இடம், மலைப்பகுதியின் தட்பவெப்பம், புதிய மொழி, தனிமை எல்லாம் சேர்ந்து அவரை மலையாளம் கற்றுக்கொள்ளத் தூண்டுகிறது.
இருபது வயதுக்குமேல் மலையாளம் கற்று, மலையாள இலக்கியத்தின் புகழ்மிகு எழுத்தாளர்களையெல்லாம் தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்தவர்தான் செல்வராஜ் என்கிற குறிஞ்சிவேலன். 85வயதைக் கடந்திருக்கிற அவரின் உற்சாகம் இன்னும் எழுதத் தொடங்கிய காலத்தின் இளமையுடன் இருக்கிறது.
எழுதத் தொடங்கிய காலத்திலேயே மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
குறிஞ்சிவேலனின் அனைத்து மொழிபெயர்ப்புகளையும் அகநி சிறப்பான மறுபதிப்பில் கொண்டு வருகிறது. சென்ற வருடம் வெளியான அவரின் மொழிபெயர்ப்பான மாதா ஆப்ரிக்கா நல்ல வரவேற்பை பெற்ற நாவல்.
இப்போது அவரின் ஐந்து புதிய நூல்களை அகநி வெளியிட்டுள்ளது.
தகழியும் பஷீரும் எத்தனை முறை வாசித்தாலும் அவர்கள் காட்டும் வாழ்வின் நுட்பம் தீர்ந்துவிடக் கூடியதா என்ன?
சூஃபி சொன்ன கதை எழுத்தாளர்களுக்கு நுட்பம் விளக்குவது.

அப்பா குறிஞ்சிவேலனுக்குப் பேரன்பு.
Arumugam Selvaraju
#அகநிவெளியீடு

புத்தகக் கண்காட்சியில் அரங்கு - 604, 605     அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.    47-ஆவது புத்தகக் கண்காட...
31/12/2023

புத்தகக் கண்காட்சியில் அரங்கு - 604, 605

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

47-ஆவது புத்தகக் கண்காட்சியில் (2024 ஜனவரி 3 முதல் 21 வரை - சென்னை YMCA நந்தனம்) புதிய நூல்களை உங்களைச் சந்திக்க காத்திருக்கின்றோம்.

வருக... நண்பர்களே!
#
புத்தகங்களைப் போல் சிறந்த நண்பர்கள் வேறில்லை.

அகநி அழைக்கிறது தருமபுரிக்கு...             தருமபுரியில் நடைபெறும் புத்தகத் திருவிழா 2023 - செப்டம்பர் 8 தொடங்கி, 17 வரை...
08/09/2023

அகநி அழைக்கிறது தருமபுரிக்கு...

தருமபுரியில் நடைபெறும் புத்தகத் திருவிழா 2023 - செப்டம்பர் 8 தொடங்கி, 17 வரை நடைபெறுகிறது.

அரங்கு எண்: 31-இல் அகநி வெளியீடு நூல்கள் யாவும் 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியில் கிடைக்கும். வாருங்கள்... வாசக உள்ளங்களே.

அனைவருக்கும்பேரன்பு கனிந்த தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்...
15/01/2023

அனைவருக்கும்
பேரன்பு கனிந்த தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள்...

வாசக நட்புறவுகளே...                            வாருங்களேன்...
14/01/2023

வாசக நட்புறவுகளே...
வாருங்களேன்...

அரங்கு எண்: 249 மற்றும் 250 ...அழைக்கிறது அகநி...     சென்னைப் புத்தகக் காட்சி-2023, சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடல...
02/01/2023

அரங்கு எண்: 249 மற்றும் 250 ...
அழைக்கிறது அகநி...

சென்னைப் புத்தகக் காட்சி-2023, சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வரும் ஜனவரி 6 முதல் 22 வரை நடைபெறுகிறது.

2022-ஆம் ஆண்டிற்கான ‘சாகித்திய அகாதெமி’ விருதினைப் பெற்ற ‘காலா பாணி’ நாவலைப் பெறவும், எழுத்தாளர் மு.ராஜேந்திரன், இஆப., அவர்களோடு உரையாடவும், கையெழுத்துப் பெறவும் வாசகர்களை அன்புடன் அழைத்து மகிழ்கின்றோம்.

ஐந்தாவது பாதையில் அமைந்துள்ளது... அகநி அரங்கு.

தருமபுரியில் அகநி நூல்கள்            அரங்கு 39--இல்...     நீண்டகாலமாக எதிர்பார்த்த -இந்திய சரித்திரக் களஞ்சியம் - 8 தொக...
26/06/2022

தருமபுரியில் அகநி நூல்கள்
அரங்கு 39--இல்...

நீண்டகாலமாக எதிர்பார்த்த -

இந்திய சரித்திரக் களஞ்சியம் - 8 தொகுதிகள்

ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பு - 12 தொகுதிகள்

10 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில்...
தருமபுரி புத்தகக் கண்காட்சியில் பெறலாம்.

Address

3 School Street Ammaiyapet Vandavasi
Vandavasi
604408

Telephone

+919444360421

Website

Alerts

Be the first to know and let us send you an email when அகநி AKANI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to அகநி AKANI:

Share

Category