Ithu Namma Uuru Vellakovil

Ithu Namma Uuru Vellakovil TO GET VELLAKOVIL NEWS 24*7 FOLLOW US ON INSTAGRAM, FACEBOOK, TWITTER, YOUTUBE.

முதல் தரமான மைக்ரோ டஸ்ட் விற்பனை செய்து வருகிறோம். தூசு ,குப்பை எந்தவொரு கலப்படமில்லாத பஞ்சு நம்மிடம் கிடைக்கும்.தரமும் ...
27/06/2025

முதல் தரமான மைக்ரோ டஸ்ட் விற்பனை செய்து வருகிறோம்.

தூசு ,குப்பை எந்தவொரு
கலப்படமில்லாத பஞ்சு நம்மிடம் கிடைக்கும்.

தரமும் எடையும் மிக துல்லியமாக இருக்கும்.
மாடுகளுக்கு பாலின் அளவு அதிகரிக்க செய்கிறது..

மேலும் நமக்கு தீவன செலவும், செலவிடும் நேரமும் கணிசமான அளவு குறையும்.. 10 ஆண்டுகளுக்கு மேலாக நேர்மையாக தொழில் செய்து வருகிறோம்.. காங்கேயம், ஊதியூர், வெள்ளகோவில், பல்லடம், தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி, நெகமம் , குடிமங்கலம் மற்றும் கொடுவாய் பகுதிகளுக்கு டெலிவரி கொடுக்கலாம்..தொடர்புக்கு:9940388833 ஊர்: குண்டடம்

வெள்ளகோவில் உறவுகள்... 🤜😎DM FOR PAID PROMOTIONSTHIS VIDEO / PHOTO IS PURELY ONLY ON ENTERTAINMENT PURPOSE. IF ANY PROBLE...
14/06/2025

வெள்ளகோவில் உறவுகள்... 🤜😎

DM FOR PAID PROMOTIONS

THIS VIDEO / PHOTO IS PURELY ONLY ON ENTERTAINMENT PURPOSE. IF ANY PROBLEM OR ISSUES PLEASE CONTACT .ITHU_NAMMA_UURU_VELLAKOVIL._ . NO NEED TO SEND A STRIKE.
THANK YOU ❤

FOLLOW US ON
INSTAGRAM
FACEBOOK
TWITTER (X)
YOUTUBE
THREADS

#வெள்ளகோவில்

வெள்ளகோவில் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பர...
12/06/2025

வெள்ளகோவில் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DM FOR PAID PROMOTIONS

THIS VIDEO / PHOTO IS PURELY ONLY ON ENTERTAINMENT PURPOSE. IF ANY PROBLEM OR ISSUES PLEASE CONTACT .ITHU_NAMMA_UURU_VELLAKOVIL._ . NO NEED TO SEND A STRIKE.
THANK YOU ❤

FOLLOW US ON
INSTAGRAM
FACEBOOK
TWITTER (X)
YOUTUBE
THREADS

#வெள்ளகோவில்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முதிய தம்பதி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.ஏ...
11/06/2025

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முதிய தம்பதி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே அண்மையில் கொங்கு மண்டலமான பல்லடம் மற்றும் ஈரோடு சிவகிரி ஆகிய பகுதிகளில் வயது முதிர்ந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே வசித்து வந்தவர்கள் வேலுச்சாமி-சாமியாத்தாள் என்ற வயது முதிர்ந்த தம்பதியினர். ஆடு மேய்க்க சென்ற நிலையில் திடீரென காணாமல் போயினர். தம்பதியின் மகன் வித்யாசாகர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு வேறு சமூகத்தை சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தாய் தந்தையை காணவில்லை என தேடிச் சென்ற பொழுது இருவரும் காயமடைந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர். இருவர் வாயிலும் விஷத்தன்மை கொண்ட தென்னை மருந்து இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகன் வித்யாசாகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார், அதேபோல இருவரின் உடலுக்கு அருகிலேயே அரிவாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளகோவில் போலீசார் இரண்டு சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் பகுதியில் மீண்டும் ஒரு வயது முதிர்ந்த தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

DM FOR PAID PROMOTIONS

THIS VIDEO / PHOTO IS PURELY ONLY ON ENTERTAINMENT PURPOSE. IF ANY PROBLEM OR ISSUES PLEASE CONTACT .ITHU_NAMMA_UURU_VELLAKOVIL._ . NO NEED TO SEND A STRIKE.
THANK YOU ❤

FOLLOW US ON
INSTAGRAM
FACEBOOK
TWITTER (X)
YOUTUBE
THREADS

#வெள்ளகோவில்

வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் அவினாசிக்கு பணியிட மாற்றம்வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக பணியாற்றி வந்த எஸ். ...
07/06/2025

வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் அவினாசிக்கு பணியிட மாற்றம்

வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக பணியாற்றி வந்த எஸ். வெங்கடேஸ்வரன் அவினாசி நகராட்சி அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வெள்ளகோவில் நகராட்சிக்கு பல்லடம் நகராட்சியில் பணியாற்றி வந்த சி.மனோகரன் மாற்றப்பட்டுள்ளார்.

வெள்ளகோவில் நகராட்சியில் பணியாற்றி வந்த எஸ்.வெங்கடேஸ்வரன், காங்கயத்தில் நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளராக பணியாற்றி வந்த போது வரிவசூலில் 100 சதவீதம் வசூல் செய்து தமிழ்நாட்டில் முதலிடத்தை பிடித்தார். இதன் மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக இருந்த காங்கேயம் நகராட்சி முதல் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது.

அதேபோல் வெள்ளகோவில் நகராட்சியில் 100 சதவீதம் வரி வசூல்களை செய்து தமிழ்நாட்டில் முதலிடத்தை பிடித்தார். இதன் மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக இருந்த வெள்ளக்கோவில் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Address

Vellakovil
638111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ithu Namma Uuru Vellakovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ithu Namma Uuru Vellakovil:

Share