இலங்கை தமிழக குரல்

இலங்கை தமிழக குரல் media, news, sports new, forin news , entertainment, new information

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை மரணம்- ஏறாவூரில் சம்பவம் !முழுமையான செய்தியை வாசிக்க https://srilanka.tamila...
15/01/2025

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை மரணம்- ஏறாவூரில் சம்பவம் !

முழுமையான செய்தியை வாசிக்க
https://srilanka.tamilagakural.com/2025/01/2.html

போரதீவுப்பற்றில் நீரில் மூழ்கி  ஒன்றரை வயதுடைய குழந்தை உயிரிழப்பு !https://srilanka.tamilagakural.com/2025/01/blog-post_...
04/01/2025

போரதீவுப்பற்றில் நீரில் மூழ்கி ஒன்றரை வயதுடைய குழந்தை உயிரிழப்பு !

https://srilanka.tamilagakural.com/2025/01/blog-post_4.html

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

மட்டக்களப்பு 35ஆம் கிராமத்தில் "இதயகரம் வழங்கும் இதயபூர்வமான உதவிகள்"  !
04/01/2025

மட்டக்களப்பு 35ஆம் கிராமத்தில் "இதயகரம் வழங்கும் இதயபூர்வமான உதவிகள்" !

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறுபான்மைச் சமூகத்தவர்கள் எவரும் உள்வா...
30/12/2024

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறுபான்மைச் சமூகத்தவர்கள் எவரும் உள்வாங்கப்படாமை அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது - கல்முனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.அப்துல் கபூர் !

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் காலத்திலிருந்து தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அட்டாளைச்சேனை பிரதே...
29/12/2024

பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் காலத்திலிருந்து தொடர்ச்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு அட்டாளைச்சேனை பிரதேசம் ஆதரவு வழங்கியமைக்காகவே இம்முறை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது - அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை !

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

மட்டக்களப்பு கல்லடி Bridge Market விசமிகளால் தீக்கிரை !
28/12/2024

மட்டக்களப்பு கல்லடி Bridge Market விசமிகளால் தீக்கிரை !

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

மாவடிப்பள்ளி -சாய்ந்தமருது இணைக்கும் வண்டு வீதி முற்றாக சேதம் போக்குவரத்து சிரமம் !
27/12/2024

மாவடிப்பள்ளி -சாய்ந்தமருது இணைக்கும் வண்டு வீதி முற்றாக சேதம் போக்குவரத்து சிரமம் !

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

ஹிஸ்புல்லாவின் அழைப்பில்  அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி காத்தான்குடி விஜயம் !
27/12/2024

ஹிஸ்புல்லாவின் அழைப்பில் அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி காத்தான்குடி விஜயம் !

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் பிரியாவிடை நிகழ்வு!(ரஞ்சன்)மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையில் ...
27/12/2024

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையில் பிரியாவிடை நிகழ்வு!

(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையில் 01-08-1996ஆம் திகதி தொடக்கம் வேலைத்தொழிலாளியாக கடமை புரிந்து (27-12-2024 )ஆம் திகதியுடன் தனது 28 வருடத்திற்கும் மேற்பட்ட கால சேவையுடன் ஓய்வு பெறும் திரு. முருகேசு யோகேஸ்வரன் (வேலைத்தொழிலாளி) அவர்களின் பிரியாவிடை வைபவம் நேற்று (26) போரதீவுப்பற்று பிரதேசசபை ஒன்றுகூடல் மண்டபத்தில் பி.ப 3.00 மணிக்கு சபையின் செயலாளர் திரு. எஸ். பகீரதன் தலைமையில் நடைபெற்றது.

இன்றைய நிகழ்வில் உத்தியோகஸ்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்ததுடன் அவரது சேவையை பாராட்டி பேசி பரிசில்களும் வழங்கி கௌரவித்தமை சிறப்பம்சமாகும்.

துயரத்தை உண்டு பண்ணிய நாள். இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு.!Read the article click 👇👇👇👇https://srilanka.tamilagakural.com/...
26/12/2024

துயரத்தை உண்டு பண்ணிய நாள். இன்றுடன் 20 வருடங்கள் நிறைவு.!

Read the article click 👇👇👇👇

https://srilanka.tamilagakural.com/2024/12/20.html

25/12/2024

| கஜகஸ்தானில் வெடித்து சிதறிய விமானம் – பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு !

விபத்தில் சிக்கிய 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

|

நத்தார் பண்டிகையை மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 கைதிகளுக்கு பொது மன்னிப்பு !
25/12/2024

நத்தார் பண்டிகையை மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 கைதிகளுக்கு பொது மன்னிப்பு !

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தஃவா குழு இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகம் !
22/12/2024

கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தஃவா குழு இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகம் !

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

மட்டக்களப்பு ஏறாவூரில் தளவாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அல்நஜாத்  செரட்டி வீட்டு திட்டம்  கையளிப்பு !( சாதிக் அகமட் ) இன...
21/12/2024

மட்டக்களப்பு ஏறாவூரில் தளவாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அல்நஜாத் செரட்டி வீட்டு திட்டம் கையளிப்பு !

( சாதிக் அகமட் )

இன்று ஏறாவூரில் தளவாய் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அல்நஜாத்
செரட்டி வீட்டு திட்டம் கையளிப்பு
ஏறாவூர் பைத்துஸ் ஸக்காத் அமைப்பினால் வழங்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்ட பள்ளிவாயல், மற்றும் பாடசாலைக் கட்டடம் என்பவற்றுடன் 25 வீடுகளைக் கொண்ட அல்நஜாத் வீட்டு திட்டங்களும்
15யிரம் ரூபாய் பெறுமதியான
உலர் உணவுப் பொதிகள் 25 குடும்பங்களுக்கு கையளிப்பு இடம்பெற்றது இதற்கு சுமார் 16 இலட்சம்ரூபா பெறுமதியான வீட்டு திட்டம் அல்நஜாத்
செரட்டி ஷேக் அப்துல் ஹக் அல் உபயதுல்லா அவர்களால் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது .

பிரதம அதிதிகளாக குவைத் அல் ஷேக் அப்துல் ஹக் அல் உபயதுல்லா அல்ஷேக்கா வலியா அல்விவுலைசாஅல் ஷேக் ஸமோஸாக்கீர் குமையிட்சலீம் அஷ்வியா
முன்னாள் இராஜாங்க அமைச்சர்
அலி சாகிர் மௌலானா அன்னூர் சரட்டி சார்பாக அதன் தலைவர் அலியார்
ஹாஜியார் ஸக்காத் அமைப்பின் தலைவர் பஷீர் செயலாளர் பொறியாளர் ரியால் றிப்கிராஹிம் சாம் அப்துல் ரகுமான் நலீம்
பிரபல தொழிலதிபரும் ஸம் ஸம்
ரியல் எக்ஸ்போர்ட் தலைவர் அப்துல் ரகுமான் மற்றும் அல்ஹாஜ் இபைதுல்லா மௌலவி மற்றும் நசீர் கான்ட்ராக்ட் உரிமையாளர் நசீர் ஹாஜியார் மற்றும் முபின் சகரியா ஊழியர்களும் பொதுமக்களும் பலரும் கலந்து சிறப்பித்தனர்
குறிப்பிடத்தக்கது

ஆக்கத்திறன் போட்டியில் மட்டக்களப்பு திருப்பழுகாமம் இந்து கலா மன்றம் முதலிடம் பெற்றது ! (ரஞ்சன்)இந்து சமய அறநெறிப்பாடசாலை...
21/12/2024

ஆக்கத்திறன் போட்டியில் மட்டக்களப்பு திருப்பழுகாமம் இந்து கலா மன்றம் முதலிடம் பெற்றது !

(ரஞ்சன்)

இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான 2023ம் ஆண்டுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது வழங்கல் நிகழ்வு இன்று (21-12-2024) கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட திருப்பழுகாமம் இந்து கலா மன்ற அறநெறிப்பாடசாலை மாணவர்கள் வில்லுப்பாட்டு போட்டியில் முதலாமிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்

ஓட்டமாவடியைச்சேர்ந்த முகம்மது தலிபா (ஹனிபாக்கா) என்பவரைக்காணவில்லைஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு முன்னால் வாழைப்பழக்கட...
21/12/2024

ஓட்டமாவடியைச்சேர்ந்த முகம்மது தலிபா (ஹனிபாக்கா) என்பவரைக்காணவில்லை

ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு முன்னால் வாழைப்பழக்கடை நடத்தி வந்த “ஹனிபாக்கா” என்று அனைவராலும் அறியப்பட்ட முகம்மது தலிபா என்பவரை கடந்த 17ம் திகதி (17/12/2024) முதல் காணவில்லை.

இவர் சிறிது சுகயீனமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், புத்தளத்தில் காணப்பட்டதாக 19ம் திகதி தகவல் கிடைத்து, அதன் பிறகு குறித்த தகவலை அறிவித்தவர் மீண்டும் அங்கும் அவரைக்காணவில்லை என தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு இதுவரை அவரைப்பற்றிய மேலதிகத்தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

முகம்மது தலிபா தொடர்பாக தகவல் தெரிந்தால், தயவு செய்து 0775698883 (மனைவி) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதம ஆணையாளர் குழு அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு விஜயம் !
18/12/2024

கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கு பொறுப்பான பிரதம ஆணையாளர் குழு அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு விஜயம் !

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

மாவடிப்பள்ளி ஊரின்  பெயர் பலகை காட்டு யானைகளளால் சேதம் ! பிரதேசவாசிகள் விசனம் !
18/12/2024

மாவடிப்பள்ளி ஊரின் பெயர் பலகை காட்டு யானைகளளால் சேதம் ! பிரதேசவாசிகள் விசனம் !

தமிழக குரல் - இது தமிழர்களின் மனசாட்சி.

Address

Addalachenai

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை தமிழக குரல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share