14/04/2021
The 4 Great Personalities In the area of Duvisional Secretariat of Irakkamam
இந்த நாலு பேரும்தான் தாம் வாழும் காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள்(great personalities). அவர்கள் நல்வருமே வரிப்பத்தன்சேனையைச் சேர்ந்தவர்கள்.
01. KVS Rasheed (AI)
02. Samsudeen (CO) + (GS)
03. Aithroos (Chief Trustee)
03. CO Athembawa (Politician)
இவர்கள் நால்வரும் புகழின் உச்சியில் இருக்கும்போதே இளமைக் காலத்திலேயே வபாத்தாகிவிடார்கள்.
(إنا لله وإنا إليه راجعون . اللهم اغفر له وارحمه وعافه.)
KVS Rasheed (AI) இறக்காமத்தில் (O/L) வரைக்கும் படித்தார். பின்னர் வவுனியா Farm School இல் படித்தார். பின்னர் இவர் KVS ஆக நியமிக்கப் பட்டார். (KVS means = කෘෂිකර්ම ව්යාප්ත සේවක). இதன் பின்னர் கண்டியில் குண்டகசாலையில் Diplpma in Agriculture எனும் பட்ட இளமானி கற்கை நெறியை பூர்த்தி செய்து விட்டு AI (Agriculture Instructor) ஆக நியமனம் பெற்றார்.
KVS றசீட் ஓட்டப் போட்டியில் மிகவும் சாதித்தவர். 100 meter, 200 meter போட்டிகளில் ஒருபோதும் second ஆகவே third ஆகவோ வந்த சரித்திரமே இல்லாதவர்.
அதேமாதிரி சம்சுதீன் (GS) உம் second ஆகவோ third ஆகவோ வந்த சரித்திரமே இல்லாதவர்.
ஆனால் கிழக்கு மாகாணத்தில், இவர்கள் இருவரும் ஓடினால் யார் first ஆக வருவார் என எல்லோரும் ஏங்கினாரகள். ஆனால் அவர்கள் இருவரும் நகமும் தசையுமாய் இணைபிரியா நண்பர்களாக இருந்ததால் என்னவோ அவர்கள் வபாத்தாகும் வரை ஒன்றாக ஓடியதே இல்லை.
சம்சுதீன் (GS) கல்முனை சாஹிறா கல்லூரியில் (O/L) பூர்த்தி செய்து விட்டு CO (Cultivation Officer) ஆக நியமனம் பெற்று மீண்டும் GS ஆக நியமனம் பெற்றார்.
இவர் அதாவது சாஹிறா கல்லூரியில் படிக்கும் போது ஓட்டப்போப்டியில் கல்முனைக் கல்வி மாவட்டத்தில் தான் அங்கு இருக்கும் வரை முதலிடத்தையே பெறுவார். இவர் ஒரு 100 meter, 200 meter ஓட்டப் போட்டிகளில் தொடர்ந்து பல முறை முதலிடத்தையே பெற்று முடிசூடா மன்னனாகவே திகழ்ந்தார்.
இவருக்கு நிராக மருதமுனையைச் சேர்ந்த மஃதூம் எனும் மாவீரர் இணைந்து கொண்டு இவர்கள் இருவரும் மாறிமாறி first & second ஆக வருவார்கள்.
இறுதியில் Sugathasa Stadium இல் நடைபெற்ற அகில இலங்கை விளையாட்டு போட்டியில் இவ்விருவரும் தங்கப் பதக்கம் வெள்ளிப் பதக்கம் இரண்டையும் சுவீகரித்துக் கொண்டார்கள்.
இதனால் சம்சுதீன் (GS) ஒரு தேசிய சொத்தானார். சம்சுதீன் (GS) இற்கும் மஃதூம் இற்கும் பின் வரும் பட்டத்தை பெற்றுக் கொண்டார்கள்.
==" கடுகதிக் குதிக் கால் வீரன்"==
சம்சுதீன் (GS) இன் விளையாட்டு வெற்றிக்கு பிரதான காரணங்கள்.
01. இவர் மிகவும் உயரம் கூடியவர்
02. உடல் வலிமை கூடியவர் (sound physique)
03. உடண்பாட்டுத் தன்மை கூடியவர் (positivism)
04. பெருந்தன்மை கூடியவர். ( generacity)
மேலுள்ள நான்கு விடயமும்தான் இவரின் தன்னிகரற்ற வெற்றிக்கு காரணம்.
Aithroos (Chief Trustee) இவர் முடிவும் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர். காணி பூமி அதிகம் இருந்ததால் கல்வியை தொடரவில்லை. இளம் வயதில் Chief Trustee of the Jumma Mosque of Varipathanchnenai ஆனார். மேலுள்ள றசீட், சம்சுதீன் ஆகியோருடன் நெருங்கிய நட்பை வைத்திருந்தார்.
இவர் உண்மையிலேயே ஓர் தன்னிகரற்ற தலைவன் தான். ஊரையே கட்டி ஆண்டவர்.
மேலுள்ள இரு பெரும் personality ஐப் போன்றவர். அதற்கு ஏற்றாற்போல் ஊர் மக்களும் இவரை மனதார நேசித்தார்கள்.
N.B.
Nota Bene
இவரின் ஜனாஸா நல்லடக்கத்திற்கு சென்றிருந்தோம். அடக்கிவிட்டு சலாம் கொடுத்த பிறகு ஊர்மக்கள் அனைவரும் கலைந்து செல்ல வில்லை. நின்ற இடத்திலேயே நீண்ட நேரம் நின்று விட்டனர். இதன் காரணம் மக்களின் மனதை விட்டகலாத மாமனிதர்.
CO ஆதம்பாவா Cultivation Officer ஆக நியமனம் பெற்று அரசியலில் மிகவும் பங்கெடுத்தார். இளைஞர்கள் அனைவருமே இவரின் பின்னால்தான் நிற்பார்கள். இளமையில் புதுமை எனும் புரட்சி செய்தவர்.
இவர் ஒரு political pillar. நிறைய சாதிக்க இருந்தார். ஆனால் மறைந்த தலைவர் M.H.M. Ashraff அவர்களுக்கு நிகழ்ந்த அதே கதி இவருக்கும் நேர்ந்தது. ஆகவும் நல்லவர்கள் வாழ்வதில்லை. இது இறைவன் நியதி.
இவர்கள் நால்வரும் இளமைக் காலத்திலேயே வபாத்தாகி விட்டார்கள்.
இவர்கள் நால்வரும் விட்ட பெரும் தவறு என்னவென்றால் M.H.M. Ashraff 1994 இல் மந்திரியான போது இவர்கள் நால்வரும் UNP ஐ ஆதரித்து நின்றனர்.
இவர்கள் நால்வரும் M.H.M. Ashraff 1994 இல் ஆதரித்து இருந்தால் இறக்காமம் Divisional Secretariat of Irakkamam வரிப்பத்தன்சேனையில் கட்டப்பட்டிருக்கும்.
Article-
Meerasahib sinnalebbe