SAMAR News -Tamil

SAMAR News -Tamil மக்களுக்கு சரியான நடுநிலையான தகவல்க?

தலைவர்கள் எதிராக வாக்களிக்க. கட்சி எம் பிக்கள் பட்ஜட்டுக்கு ஆதரவளித்தனர். தொடர்ந்தது வளமையான நாடகம்.
22/11/2021

தலைவர்கள் எதிராக வாக்களிக்க. கட்சி எம் பிக்கள் பட்ஜட்டுக்கு ஆதரவளித்தனர். தொடர்ந்தது வளமையான நாடகம்.

அரசாங்கத்தின் பஜ்ஜட் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் மு.க MPக்கள் ஹரீஸ், பைஸல் காசிம், ஹாபிஸ் நஸீர், தௌபீக் ஆகி.....

இன்றுமுதல் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் ஆயுதம் தாங்கிய முப்படையினர் பாதுகாப்பில்.
22/11/2021

இன்றுமுதல் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மீண்டும் ஆயுதம் தாங்கிய முப்படையினர் பாதுகாப்பில்.

இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்பு களில் பாதுகாப்பைப் பேணுவதற்கா.....

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம் – நாடாளுமன்றின் அனுமதியைப் பெற நடவடிக்கை: சுகாதார அமைச்சு!
22/11/2021

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம் – நாடாளுமன்றின் அனுமதியைப் பெற நடவடிக்கை: சுகாதார அமைச்சு!

பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற நடவ.....

தாவர இரசாயன உரங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி : விவசாய அமைச்சுதரமான தாவர உரங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு  அன...
21/11/2021

தாவர இரசாயன உரங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி : விவசாய அமைச்சு

தரமான தாவர உரங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குத் தேவையான அனைத்து தரமான உரங்களையும் இறக்குமதி செய்து விவசாய நிலங்களுக்கு விரைவாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே.ஜெயசிங்க தெரிவித்தார்.

இந்த ஆண்டு மகா பருவத்துக்கான நெல், சோளம் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட விவசாயப் பயிர்களுக்கு தாவர ஊட்டச்சத்துக்கள் மற்றும் விவசாய இரசாயனங்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அடையாளம் காணப்பட்ட யூரியா உள்ளிட்ட தாவர உரங்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான உத்தரவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா விவசாயிகள் தங்கள் காய்கறிகளை வழங்க மறுத்ததால் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டது.நுவரெலியா விவசாயி...
21/11/2021

நுவரெலியா விவசாயிகள் தங்கள் காய்கறிகளை வழங்க மறுத்ததால் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டது.

நுவரெலியா விவசாயிகள் காய்கறிகளை வழங்க மறுத்துள்ளதால் இன்று நுவரெலியா பொருளாதார வர்த்தக மையம் மூடப்பட்டுள்ளது என அனைத்து இலங்கை பொருளாதார வர்த்தக மையங்களின் தலைவர் அருண சாந்த ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

நுவரெலியா விவசாயிகளிற்கு உரங்கள் வழங்கப்படாமை காரணமாக அவர்களது பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் காய்கறிகளை வழங்க மறுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

உரங்கள் வழங்கப்படாமையினால் நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களிற்கு காய்கறிகள் வருவது குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

20/11/2021
20/11/2021

இந்த குழந்தையின் அறிவை பாராட்டியே ஆக வேண்டும்

20/11/2021
கொழும்பு கறுவா தோட்டம் பகுதியிலுள்ள உணவு விடுதியில் பாரிய வெடிப்பு.
20/11/2021

கொழும்பு கறுவா தோட்டம் பகுதியிலுள்ள உணவு விடுதியில் பாரிய வெடிப்பு.

கொழும்பு, கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள கட்டடமொன்றில் வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ச....

2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வீதி விபத்துக்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதை குறித்து க...
16/11/2021

2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வீதி விபத்துக்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதை குறித்து காட்டக்கூடிய ஒரு சித்திரம்

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when SAMAR News -Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share