
03/01/2024
*பொது மக்களின் கவனத்திற்கு*
****************************************
*சேனநாயக்க சமுத்திரத்தின் 05 வான் பாயும் கதவுகள் இன்று 2024.01.02 காலை 08.00 மணிக்கு திறக்கப்பட்டு 450 கன அடி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது*.
*(தற்போதைய உயரம் 103.9 அடி)*
*தாழ் நில மற்றும் கரையோர பகுதிகளை சேர்ந்த மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதுடன்*
*அதிலும் குறிப்பாக திருக்கோவில், அக்கரைப்பற்று, காரைதீவு, நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, கல்முனை, மாவடிப்பள்ளி, சம்மாந்துறை. போன்ற பிரதேசத்தை சேர்ந்த மக்கள் மிக அவதானத்துடன் இருப்பது சிறந்தது*.
*M.A.C.M. Riyas*.
*Deputy Director*.
*DMC, Ampara*