NewsReport

NewsReport We bring you the complete news report.

"2025 ஓகஸ்ட் 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட இந்த ‘பிரஜா சக்தி’ வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் குறித்து நோ...
28/12/2025

"2025 ஓகஸ்ட் 22ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட இந்த ‘பிரஜா சக்தி’ வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் குறித்து நோக்குங்கள். இந்த பிரஜா சக்தி இயக்கத்தின் ஊடாக செய்யப்படுவது என்ன?"

முழு செய்தி👇
https://newsreport.lk/2025/12/27/plan-for-a-genocide-using-circulars-instead-of-weapons/

"1979 இல் இந்த 48 ஆம் இலக்கச் சட்டம் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற விவாதத்தில்கூட யாழ்ப்பாணத்தில் அப்போது இர...
28/12/2025

"1979 இல் இந்த 48 ஆம் இலக்கச் சட்டம் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற விவாதத்தில்கூட யாழ்ப்பாணத்தில் அப்போது இருந்தது நூறுக்கும் குறைவான மிகவும் சிறிய ஆயுதமேந்திய குழுவொன்று மாத்திரமே என மிகவும் தெளிவாகக் கூறப்பட்டது."

Full news👇
https://newsreport.lk/2025/12/26/urge-to-withdraw-governments-new-anti-terrorism-law/

"உண்மையான திஸ்ஸ விகாரை தற்போது உள்ள போலியான திஸ்ஸ விகாரைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அந்த திஸ்ஸ விகாரை நாகதீப விகாரைக்கு...
25/12/2025

"உண்மையான திஸ்ஸ விகாரை தற்போது உள்ள போலியான திஸ்ஸ விகாரைக்கு அருகிலேயே அமைந்துள்ளது. அந்த திஸ்ஸ விகாரை நாகதீப விகாரைக்குச் சொந்தமானது. அதன் உரிமை நாகதீப விகாரையிடமே உள்ளது."

முழு செய்தி👇
https://newsreport.lk/2025/12/25/tayiti-tissa-vihara-is-fake-sangha-nayaka-thero-of-northern-sri-lanka/

"சுனாமி பேரழிவுக்குப் பின்னர், 2005ஆம் ஆண்டில் 13 ஆம் இலக்க இலங்கை பேரழிவு செயலாட்சி சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்...
25/12/2025

"சுனாமி பேரழிவுக்குப் பின்னர், 2005ஆம் ஆண்டில் 13 ஆம் இலக்க இலங்கை பேரழிவு செயலாட்சி சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி, நிறுவப்பட்ட இந்த அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை கூட்டப்பட வேண்டும். ஆனால்..."

Full news👇
https://newsreport.lk/2025/12/25/the-law-prepared-for-the-great-disaster-has-been-dormant-for-20-years/

காலநிலை அனர்த்தத்தில் மரணமடைந்தவர்களின் சடலங்களை விரைவாக அகற்றுவதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட உ...
15/12/2025

காலநிலை அனர்த்தத்தில் மரணமடைந்தவர்களின் சடலங்களை விரைவாக அகற்றுவதற்காக அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட உத்தரவுகளை செயற்படுத்துவதால் அரச உத்தியோகத்தர்கள் சட்டரீதியான சிக்கல்களை எதிர்நோக்கும் அபாயம் எழுந்துள்ளது.

முழு விபரம்⬇️
https://newsreport.lk/2025/12/15/question-on-the-legality-of-2-higher-orders-regarding-accidental-deaths/

"சொந்தங்களைத் தேடிக்கொண்டிருந்த சுமார் 500 பெற்றோரும் உறவினரும் பதில்களோ, நீதியோ பெறாமலேயே மரணித்து விட்டனர். இந்த எண்ணி...
15/12/2025

"சொந்தங்களைத் தேடிக்கொண்டிருந்த சுமார் 500 பெற்றோரும் உறவினரும் பதில்களோ, நீதியோ பெறாமலேயே மரணித்து விட்டனர். இந்த எண்ணிக்கை அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கைக்கு அண்மித்த எண்ணிக்கை ஆகும்."

முழு விபரம்⬇️
https://newsreport.lk/2025/12/14/question-to-human-rights-leader-on-dithwa-cyclone-on-human-rights-day/

கோட்டாபய ராஜபக்சவுக்கு, உண்மையில் பாதுகாப்புப் பிரச்சினை உள்ளது என்பதை உறுதிப்படுத்த எந்தவிதமான ஆவணமோ சாட்சியமோ நீதவானிட...
15/12/2025

கோட்டாபய ராஜபக்சவுக்கு, உண்மையில் பாதுகாப்புப் பிரச்சினை உள்ளது என்பதை உறுதிப்படுத்த எந்தவிதமான ஆவணமோ சாட்சியமோ நீதவானிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நுவன் போபகே நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டனார்.

முழு விபரம்⬇️
https://newsreport.lk/2025/12/14/jaffna-court-orders-kota-to-send-written-reasons-for-his-inability-to-appear/

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின் ஒரு மாத காலத்துக்கும...
15/12/2025

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின் ஒரு மாத காலத்துக்கும் மேலாக உணர்விழந்த நிலையில் (COMA) இருக்கும் தனது சகோதரனுக்கு நீதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

முழு விபரம்⬇️

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின் ஒரு மா.....

தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.க...
15/12/2025

தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அதே நாளில், தான் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக, தனது புதல்வர் தன்னிடம் கூறியதாக தாய் தெரிவிக்கின்றார்.

முழு விபரம்⬇️

கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸ் காவலில் இருந்தபோது அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகபொலிஸார.....

"டித்வா புயலால் இலங்கையில் 275,000 சிறுவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்தது. இருப்பினும், கல...
15/12/2025

"டித்வா புயலால் இலங்கையில் 275,000 சிறுவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்தது. இருப்பினும், கல்வி அமைச்சின் செயலாளர் ஊடகங்களுக்கு சுமார் 100,000 சிறுவர்கள் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்."

https://newsreport.lk/2025/12/11/children-affected-by-the-disaster-contradictions-between-government-and-un-statistics/

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 600க்கும் மேற்பட்டவர்களில் எத்தனை ஆசிர....

17/11/2025

"போருக்கு பின்னர் தமிழர்களின் தலைவரை கண்டறிவதில் தோல்வியா?" கலாநிதி குமாரவடிவேல் குருபரன் Jaffna Institute for Law and Policy

17/11/2025

"அரசியல் அமைப்பில் LABEL முக்கியம், ஒற்றையாட்சியில் அதிகாரம் பகிரப்படமாட்டாது" க.பொன்னம்பலம் Jaffna Institute for Law and Policy

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when NewsReport posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NewsReport:

Share