
13/09/2025
யெமன் தலைநகர் சானாவில் அமைந்துள்ள பத்திரிகை அலுவலகக் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 10 செய்தியாளர்கள் உயிரிழந்தனர்.
அத்துடன், 100 க்கு ம் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தலைநகர் சனா மற்றும் அல்-ஜாஃப் மாகாணம் இரண்டிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.
தலைநகரின் அல்-தஹ்ரிர் பகுதியில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதல் தலைமையகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால் தலைநகரில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
👉 Join our Whatsapp channel
https://whatsapp.com/channel/0029VaQKst8Ae5Vw2t18Ot0Z
👉lnstagram
/https://www.instagram.com/newsnow.lk