02/12/2025
📎பாவங்கள் மரத்தின் காய்ந்த இலைகள் உதிர்வதுபோல், ஒன்றன் பின் ஒன்றாக விழ்ந்து போகும்.❗️
✨ தவ்பா செய்யும் இதயத்தை அல்லாஹ் ஒருபோதும் நிராகரிப்பதில்லை.
✨ நம் ஒரு அடி அல்லாஹ்வை நோக்கி சென்றால், அவருடைய கருணை நூறு அடிகள் நமக்குக் கேதி வரும்.