Tamil Bayan 1st

Tamil Bayan 1st 🕋𝕊𝕖𝕖𝕜𝕚𝕟𝕘 𝕂𝕟𝕠𝕨𝕝𝕖𝕕𝕘𝕖 𝕚𝕤 𝕒𝕟 𝕆𝕓𝕝𝕚𝕘𝕒𝕥𝕚𝕠𝕟 𝕦𝕡𝕠𝕟 𝔼𝕧𝕖𝕣𝕪 𝕄𝕦𝕤𝕝𝕚𝕞🕋 Short Tamil Bayan videos
Islamic Motivation Videos
Hadees
Quran verses

01/08/2025
நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்கிறார்கள்..ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டுபிரிந்தால், அந்த மைய்யத்துக...
21/07/2025

நபி(ஸல்) அவரகள் தனது மனைவி ஆயிஷா(ரலி)
அவர்களிடம் கேட்கிறார்கள்..

ஆயிஷாவே ஒரு மனிதன் உலகைவிட்டு
பிரிந்தால், அந்த மைய்யத்துக்கு கஷ்டமான
கவலையான நேரம் எது?

ஆயிஷா(ரலி): யா ரஸூல்லாஹ் அந்த
மையத்தை வீட்டிலிருந்து வெளியே எடுத்துப்போகும்
நேரம்

நபி(ஸல்): "இல்லை"
ஆயிஷா(ரலி): அந்த மையத்தை கபுரில்
அடக்கிவிட்டு தன்னந்தனியாக விட்டுவிட்டு
வருகிறோமே அதுதான் துயரமானது.

நபி(ஸல்): "இல்லை
ஆயிஷா(ரலி): நீங்களே
சொல்லுங்கள் யா ரஸூலுல்லாஹ்

நபி(ஸல்): ஒரு மனிதன் மரணித்துவிட்டால் ,
அம்மனிதனின் உடம்பிலிருந்தும் நரம்புகளிலிருந்
தும் எலும்புகளிலிருந்தும் உயிர்
பிரித்தெடுக்கப்படுகிறது. அந்நேரத்தில் அந்த
உடம்பு புன்னாய் போய்விடுகிறது.

எந்த
மைய்யத்தும் அதை தாங்காது.
அடுத்து அந்த மையத்தை குளிப்பாட்ட அதன்
சட்டையை கழட்டும்போது அந்த மையத்து கத்துகிறது
"எனை குளிப்பாட்டுபவனே இப்போதுதான் என்
உடம்பிலிருந்து உயிர் பிரிக்கப்பட்டு புன்னாய்
போயிருக்கிறது.என்னிடம் மெதுவாக
நடந்துகொள்.என்னை இன்னும் நோகடித்து
விடாதே எனக் கெஞ்சுகிறது"

இந்நேரத்தில் மையத்து அதிகமாக
கவலைபடுகிறது.(மையத்து என்றால்
நாம்தான்)
அடுத்து குளிப்பாட்ட தண்ணீர் எடுத்து
வைக்கும்போது' என்மீது சூடான தண்ணீரை
ஊற்றிவிடாதே குளிர்ந்த நீரையும்
ஊற்றிவிடாதெ எனது உடம்பு
தாங்காது. சூடும் இல்லாமல் குளிரும்
இல்லாமல் நடுப்பட்ட தண்ணீரை என்மீது
ஊற்று. என்னை இறுக்கமாக தேய்காதீர்கள்.
என்னிடம் மெதுவாக நடந்து
கொள்ளுங்கள் எனக்
கதறுகிறது.

இச்சத்தத்தை மனிதர்களையும்
ஜின்களையும் தவிர எல்லா படைப்பினங்களும்
கேட்கிறது.

அடுத்து
கஃபனிடும்போது எனை கவனமாக தூக்குங்கள்,
ஏற்கனவே கவலையில் நொந்து
போயிருக்கிறேன் . தயவு செய்து என்னை
கண்ணியமாக நடத்துங்கள்" எனக்
கெஞ்சுகிறது.கவலை படுகிறது.

(அதனால்தான் குளிப்பாட்டும்போது
குடும்பத்தில் உள்ளவர்கள் அருகிலேயே இருக்க
வேண்டும். குளிப்பாட்டுபவறோடு நாமும் சேர்ந்து
குளிப்பாட்ட வேண்டும். குளிப்பாட்டுபவர்க்கு
வேலையை வேகமாக முடிக்க வேண்டுமென்ற
அவசரம் மய்யத்துக்கு கவலையாக
அமையலாம்)

அடுத்து கஃபனை செய்து முடிக்கும்போது
"எனை மூடும்போது முதலாவதாக எனது முகத்தை
கட்டிவிடாதீர்கள்.

முதலாவதாக எனது கால்களை கட்டுங்கள்
அடுத்து எனது இடுப்பை மூடுங்கள் . கடைசியாக
எனது முகத்தை மூடுங்கள்.எனது குடும்பத்தை
பார்கணும்.இதற்குபின் இங்கு திரும்பி
வரப்போவதில்லை. கபுருக்கு செல்கிறேன்"
எனப் பணிவாக சப்தமிட்டு கேட்கிறது.

-என்பதாக நபிகள் நாயகம்(ஸல்)
அவர்கள் கூறுகிறார்கள்.
சகோதரர்களே சகோதரிகளே...
நாம் மரணத்தை அடிக்கடி நினைப்பது அமல்
செய்வதை லேசாக்குகிறது.

தொழுகையை லே

🤲🏻🤲🏻😔
18/07/2025

🤲🏻🤲🏻😔

❗️ஆஷுரா நோன்பு ஏன் நோற்கிறோம்?🤲🏻நபி() அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் (முஹர்ரம் மாத பத்தாம் நாளான) ஆஷூரா நாளில் நோன்பு ...
29/06/2025

❗️ஆஷுரா நோன்பு ஏன் நோற்கிறோம்?🤲🏻

நபி() அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் (முஹர்ரம் மாத பத்தாம் நாளான) ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள்.

"இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். "இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்" என்று யூதர்கள் கூறினர். நபி()அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், புகாரி 3397

ஸஜ்தாவில் கேட்க வேண்டிய மூன்று துஆக்கள்1. இறைவா! என்னுடைய இறுதி முடிவை சிறப்பானதாக ஆக்கி வைப்பாயாக!2. இறைவா! நான் மரணிக்...
29/06/2025

ஸஜ்தாவில் கேட்க வேண்டிய மூன்று துஆக்கள்

1. இறைவா! என்னுடைய இறுதி முடிவை சிறப்பானதாக ஆக்கி வைப்பாயாக!

2. இறைவா! நான் மரணிக்கும் முன்னர் நான் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!

3. உள்ளங்களைப் புரட்டுபவனே! உனது மார்க்கத்திலே எனது உள்ளத்தை உறுதிப்படுத்துவாயாக!

❗️🔴 கடன் கிடையாது👉 ஏனெனில் 1. எங்களிடம் அய்யூப் (அலைஹிஸ்ஸலாம்) போல் பொறுமை இல்லை2. எங்களுக்கு நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) போல் ந...
27/06/2025

❗️🔴 கடன் கிடையாது
👉 ஏனெனில்

1. எங்களிடம் அய்யூப் (அலைஹிஸ்ஸலாம்) போல் பொறுமை இல்லை

2. எங்களுக்கு நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) போல் நீண்ட ஆயுள் இல்லை

3. எங்களிடம் ஸுலைமான் (அலைஹிஸ்ஸலாம்) போல் பொக்கிஷங்கள் இல்லை

✅ குறிப்பு:

99 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கடன் உண்டு. ஆனால் அவருமோ தன் தந்தையை அழைத்து வந்தால் மட்டுமே கடன் கிடைக்கும்.

நல்லா இருக்கே ....

மூசா (அலைஹிஸ்ஸலாம்) அல்லாஹ்விடம் செய்த மிகவும் பிரபலமான துஆ இது:*رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِير...
23/06/2025

மூசா (அலைஹிஸ்ஸலாம்) அல்லாஹ்விடம் செய்த மிகவும் பிரபலமான துஆ இது:

*رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

“யா ரப்பீ! நீ எனக்குத் தந்த நன்மைகளுக்கு நான் மிகவும் தேவையுள்ளவனாக இருக்கிறேன்.”

📖 இது குர்ஆனில் **சூரா அல்கஸஸு – வசனம் 24 ல் வரும்.

இது மிகவும் உணர்வூட்டும் துஆவாகும், உதவி தேவைப்படும் போது இதை கூறலாம்.

23/06/2025

Address

Colombo
00100

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Bayan 1st posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil Bayan 1st:

Share