05/06/2026
வரலாற்றுச் சிறப்புமிக்க பண்டாரவளை ஸ்ரீ சிவ சுப்பிரமணிய தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் எட்டாவது நாளான 2026.06.05 அன்று நடைபெற்ற தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மிகக் கோலாகலமாக இடம்பெற்றது...
இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தக சமூகத்தினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் ஏராளமான பக்த அடியார்களும் கலந்துகொண்டனர்...
இவ்விழாவின் அங்குரார்ப்பண வைபவத்தையும், நகர்வலத் திருவிழாவின் நேரடி வர்ணனையையும் தொகுத்து வழங்கும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது பெரும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது....
இந்த வாய்ப்பை வழங்கிய ஆலய நிர்வாகத்தினருக்கும் இந்த துறைசார்ந்து என்னை ஒவ்வொரு முறையும் அவருக்கு கிடைத்த வாய்ப்பினை எனக்கான பாதையாக உருவாக்கி உயர்த்தி விட்டு பின் நின்று அழகு பார்க்கும் எந்தன் ஆசிரியர் Jeganathan Suresh அவர்களுக்கு எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பது எனக்கு பெருமையே...😊❤️✨
நன்றி
அருண்❤️✨😊