14/06/2026
காணவில்லை🚨
மத்ரஸா மாணவர்கள் இருவரைக் காணவில்லை!
அதிகம் பகிருங்கள்!
மத்ரஸாவில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை காணவில்லையென்று அவர்களின் குடும்பத்தார் தத்தளித்துக் கொண்டுள்ளனர்.
இதனை அதிகம் பகிர்ந்து உதவுங்கள் அவர்களை கண்டு உறவுகளிடம் ஒப்படைக்க முடியுமான அளவு பகிர்ந்து உதவுங்கள்!
ஏறாவூர் மதரஸா ஒன்றில் கல்வி பயிலும் ஏறாவூர் மக்காமடி வீதியைச் சேர்ந்த பழீல் கபூர் ஹுஸ்னி அஹமட் வயது (15) என்ற மாணவரும்,
மற்றும் கல்முனைக்குடி 13 நகர மண்டப வீதியைச் சேர்ந்த அலியார் தஸீன் வயது (14) என்ற இன்னுமொரு மாணவனுமே காணாமல் போயுள்ளனர்.
இவ்விரு மாணவர்களும் நேற்று 13/06/2026 சனிக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட பின் இரண்டு மாணவர்களும் காணாமல் போய் உள்ளனர்.
இவர்கள் இருவரும் கடைசியாக வெள்ளை நிற ஜுப்பா அணிந்திருந்த தாகவும் கூறப்படுகிறது.
இவர்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களுடன் உடனடியாக தொடர்பு கொள்ளவும்.
0769067356 / 0775809682
0775097987 / 0757258294
அஸ்வர் அப்துல் சலாம்.
゚viralシ