Kandy Metro News

  • Home
  • Kandy Metro News

Kandy Metro News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kandy Metro News, Media/News Company, .

12/03/2025

ஹிஸ்புல்லாஹ் கோவில் காணியை இடித்து சந்தை கட்டினாரா!?

09/03/2025

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்ட திருத்தம்

சட்டத்தரணி நுஸ்ரா சரூக் ..

27/02/2025

சிறைச்சாலைக்குள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன் - கலகொட அத்தே ஞானசார தேரர்.

27/02/2025

ஜனாதிபதி எவ்வாறு வெறும் 1.8 மில்லியன் ரூபாய் செலவில் மூன்று நாடுகளுக்கு பயணம் செய்தார்

பாராளுமன்றில் திலீத் ஜயவீர கேள்வி..

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது  சிங்கப்பூர்.....
27/02/2025

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது சிங்கப்பூர்.....

27/02/2025

ஜனாதிபதியிடம் இருந்து வரும் அறிவுத்தவர்களை அமைச்சர் விமல் நடைமுறைப்படுத்துகிறார் இல்லை

மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு

27/02/2025
27/02/2025

தாதியர்கள் இன்று போராட்டம்

விமானங்கள் கொள்வனவு மோசடி:நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ CID யில் ஐந்து மணி நேரம் வாக்கு மூலம்விமானக் கொள்வனவு நடவட...
27/02/2025

விமானங்கள் கொள்வனவு மோசடி:
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ
CID யில் ஐந்து மணி நேரம் வாக்கு மூலம்

விமானக் கொள்வனவு நடவடிக்கைகளில் இடம்பெற்றுள்ள மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நேற்று (26) குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தில் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினார்.

குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்திற்கு நேற்று முற்பகல் 9.00 மணிக்குச் சென்ற அவர், பிற்பகல் 2.00 மணிக்கே அங்கிருந்து வெளியேறினார். சுமார் ஐந்து மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு
2013 ஆம் ஆண்டில் A-330 ரக விமானங்கள் 06, மற்றும் A-350 ரக விமானங்கள் 08 கொள்வனவு செய்யப்பட்டன.

இதன்போது எயார் பஸ் நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனங்களுக்குமிடையில் முறைகேடான கொடுக்கல் வாங்கல் இடம் பெற்றுள்ளமை சம்பந்தமான விசாரணைகளின் ஒரு அம்சமாகவே, நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஸவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இக்கொடுக்கல் வாங்கல்களில் பாரிய நிதி மோசடி இடம் பெற்றுள்ளமை, ஐக்கிய ராஜ்ஜியத்தின் பாரிய மோசடி விசாரணைகள் தொடர்பான அலுவலகம் மூலமே வெளிப்பட்டிருந்தது.

எயார் பஸ் நிறுவனம் தொடர்பில் வெளிநாட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஆவணங்கள் ஊடாகவே, இந்த மோசடி தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. சந்தை விலையை விட அதிக விலையில் விமானக் கொள்வனவு இடம்பெற்றுள்ளதாக இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி, கபில சந்திரசேனவுக்கு நீதிமன்றம் அப்போது குடியுரிமை தடையையும் விதித்திருந்தது.

சர்வதேச ரீதியில் வெளியாகியிருந்த இந்த ஆவணங்களில் எயார் பஸ் நிறுவனம் மூலம் இந்த விமானங்கள் விற்பனை செய்வதற்கு முன்னரே, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியான நியோமாலி விஜேநாயக்கவுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களுக்கு அமைய மேற்படி விமானம் கொள்வனவு

இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில்  நாட்டின்  தற்போதைய  பாதுகாப்பு  நிலைமை தொடர்பிலான சந்திப்பொன்று  எனது தலைமையில் நடைபெற...
27/02/2025

இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பிலான சந்திப்பொன்று எனது தலைமையில் நடைபெற்றது.

கடற்படையின் உயர் அதிகாரிகளுடனான இந்தச் சந்திப்பில் இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த கடல் பரப்பில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள், கடல் மார்க்கமாக நடைபெறும் ஆயுத விற்பனை மற்றும் போதைப்பொருள் விற்பனை சுற்றிவளைப்பு உள்ளிட்ட ஆழ்கடலில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு முன்னெடுப்புக்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் கஞ்சன பானகொட உள்ளிட்டவர்களும் கடற்படையின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

Today (26), I held a discussion with senior naval officers at the Presidential Secretariat regarding the current security situation in the country.

During this discussion, attention was drawn to future measures concerning Sri Lanka's security.

Extensive discussions were held on maritime operations essential for national security, including surveillance missions in deep-sea areas and efforts to combat arms and drug trafficking via maritime routes.

The event was attended by Deputy Minister of Defence Major General Aruna Jayasekara (Retd.), Secretary to the Ministry of Defence Air Vice Marshal Sampath Thuyacontha (Retd.), Navy Commander Vice Admiral Kanchana Banagoda, and several senior naval officers.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Kandy Metro News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share