Ethiroli TAMIL News PAPER

Ethiroli TAMIL News PAPER Tamil News Paper based in Australia

இந்தியாவில் மாயமான மெல்பேர்ன் ஆசிரியர் கொடூரக் கொலை: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!
07/06/2026

இந்தியாவில் மாயமான மெல்பேர்ன் ஆசிரியர் கொடூரக் கொலை: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் குழு மோதல்: அறுவர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்!
07/06/2026

மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் குழு மோதல்: அறுவர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்!

சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது....!
06/06/2026

சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது....!

ஸ்திரமற்ற உலகச் சூழல்: ஆஸ்திரேலிய - நியூசிலாந்து பிரதமர்கள் அவசர சந்திப்பு!
06/06/2026

ஸ்திரமற்ற உலகச் சூழல்: ஆஸ்திரேலிய - நியூசிலாந்து பிரதமர்கள் அவசர சந்திப்பு!

சொல்லிசை பாடகரை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்!
06/06/2026

சொல்லிசை பாடகரை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்!

செம்மணியில் இதுவரை 296  எலும்புக்கூடுகள் அடையாளம்!
06/06/2026

செம்மணியில் இதுவரை 296 எலும்புக்கூடுகள் அடையாளம்!

தமிழின விடுதலைப் போராட்டத்தில் வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்க...
05/06/2026

தமிழின விடுதலைப் போராட்டத்தில் வித்திட்ட முதல் தியாகியான பொன். சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ். உரும்பிராயில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

உறுதிமொழி காற்றில்! நீதிகோரி யாழில் போராட்டம்!யாழ். போதனா வைத்தியசாலையில் பல வருடங்களாக  சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி ...
05/06/2026

உறுதிமொழி காற்றில்! நீதிகோரி யாழில் போராட்டம்!

யாழ். போதனா வைத்தியசாலையில் பல வருடங்களாக சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வருபவர்கள், இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நியமனம் வழங்கலுக்கான நேர்முகத் தேர்வில் தம்மை உள்வாங்காது அநுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளை (6) நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வை இடை நிறுத்தி தமக்கான வாய்ப்பை வழங்கவேண்டும் எனக் கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வடக்கு மாகாண ஆழுநளுனர் அலுவலகம் வரை சென்று, மதியம் வரை நீடித்தது.

“ நாம் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக குறித்த சேவையை நிலையான ஊதியம் கூட இன்றி முன்னெடுத்துவருகின்றோம்.

கொழும்பில் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியபோது சேவையில் இருக்கும் 120 பேருக்கும் சேவையின் அடிப்படையில் நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் இன்று அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள நேர்முக தேர்வுக்கு 92 பேர் அழைக்கப்பட்டுள்ள நிலையில் சேவையில் இருந்த 15 பேரே உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மிகுதி 77 பேரும் வைத்தியசாலையில் எந்தவொரு சேவையையும் முன்னெடுக்காத அனுபவமற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் மற்றும் இளங்குமரன் ஆகியோர் வருகைதந்து பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர்.

ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட 1 லட்சம் ராட்சத கரப்பான் பூச்சிகள்!
05/06/2026

ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட 1 லட்சம் ராட்சத கரப்பான் பூச்சிகள்!

வடகொரியா பறக்கிறார் சீன ஜனாதிபதி: புருவத்தை உயர்த்துகிறது வாஷிங்டன்!
05/06/2026

வடகொரியா பறக்கிறார் சீன ஜனாதிபதி: புருவத்தை உயர்த்துகிறது வாஷிங்டன்!

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Ethiroli TAMIL News PAPER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share