𝗣𝗨𝗕𝗟𝗜𝗖 𝗠𝗘𝗗𝗜𝗔

𝗣𝗨𝗕𝗟𝗜𝗖 𝗠𝗘𝗗𝗜𝗔 தமிழ் பேசும் மக்களின் தணித்துவக்குரல்

📌இனி Studio போக தேவை இல்லை ஒரேயொரு நொடியில் passport Size photo ReadyREAD MORE 👇🏻👇🏻👇🏻1.Google Gemini App இனை Open செய்து...
24/09/2025

📌இனி Studio போக தேவை இல்லை ஒரேயொரு நொடியில் passport Size photo Ready

READ MORE 👇🏻👇🏻👇🏻

1.Google Gemini App இனை Open செய்து.
2.உங்கள் photoவினை upload செய்து 1st Comment இல் உள்ள prompt இனை கொடுத்தால் நொடியில் 6 passport Size Photoவும் தயார். செலவும் மிச்சம்

பயனுள்ள தகவல்கள்களை நண்பர்களோடு பகிருங்கள்.

இப்போது தேவைபடாது விட்டாலும் ஒரு நாள் தேவைப்படலாம் Post இனை Save பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

Prompt:👇🏻

Ultra-realistic passport photo of reference image (exact face, 100% likeness, no changes). Wearing 3-piece suit with tie, neutral closed-lip expression, straight look, both ears + shoulders visible. Even lighting, plain white/light blue background. Output: 6 identical passport-size photos on one sheet, high-res studio quality.

உங்கள் நண்பர்களையும் எம்மோடு இணைத்துக்கொள்ள கீழே உள்ள Links ஐ Share செய்து கொள்ளுங்கள்..!🤝

❗𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA

📌உறக்கத்திலிருந்து காணாமல் போன மகள் : எட்டு வருடங்கலாக  தேடும் பெற்றோர்  : ஜெயந்தியாயவில் சம்பவம்READ MORE 👇🏻👇🏻👇🏻வாகரைப்...
24/09/2025

📌உறக்கத்திலிருந்து காணாமல் போன மகள் : எட்டு வருடங்கலாக
தேடும் பெற்றோர் : ஜெயந்தியாயவில் சம்பவம்

READ MORE 👇🏻👇🏻👇🏻

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ என்பவர் கடந்த எட்டு வருடமாக காணாமல் போன நிலையில், பல்வேறு இடங்களில் தேடியும் பொலிஸில் முறைப்பாடு செய்தும் இதுவரை எந்தத்தகவலும் கிடைக்கவில்லையென அவரது தாயார் வெள்ளத்தம்பி கசீனா உம்மா (வயது 55) தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயந்தியாய பகுதியில் வசிக்கும் சரீப்தீன் ஜென்னத்து வீவீ (வயது 23) என்பவர் கடந்த 2017.12.29ம் திகதி வீட்டிலிருந்து காணாமல் போனதாக தாயார் தெரிவித்தார்.

குறித்த பெண் 18 வயதில் திருமணம் செய்து கணவருடன் மூன்று மாதம் வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் சண்டை ஏற்பட்டு கணவன் வேறு திருமணம் செய்தமையால், பிரிந்து தங்களுடன் வாழ்ந்து வந்தார். அதன் பிற்பாடு கடந்த 2017.12.29ம் திகதி அதிகாலை 4 மணியளவில் எழும்பிப்பார்க்கும் போது உறங்கிய மகளை காணவில்லை.

மகள் வீட்டிலிருந்து அவரது உடைகள் மற்றும் ஆபரணங்களை எடுக்காமல் உடம்பில் போடப்பட்ட ஆபரணங்களுடனும், கையடக்கத்தொலைபேசியுடனும் வீட்டை விட்டு வெளியில் சென்றுள்ளார்.

அதன் பிற்பாடு, வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் 2017.12.30ம் திகதி முறைப்பாடு செய்ததுடன், இவரது தொலைபேசி இலக்கத்தினையும் வழங்கினோம். ஆனால், இதுவரை எந்தத் தகவலுமில்லை.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு தொடர்பில் விசாரித்தால், தங்களது மகளை தேடிக்கொண்டு தான் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர். ஆனால், இன்னும் எந்தப் பதிலுமில்லை. எனவே, காணாமல் போன தனது மகளைக் கண்டறிந்தால், எனது 0758304796/ 0756940259 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு அனைவரையும் வேண்டுகின்றேன் என தாயார் வெள்ளத்தம்பி கசீனா உம்மா (வயது 55) தெரிவித்தார்.

✍🏻எஸ்.எம்.எம்.முர்ஷித்

உங்கள் நண்பர்களையும் எம்மோடு இணைத்துக்கொள்ள கீழே உள்ள Links ஐ Share செய்து கொள்ளுங்கள்..!🤝

❗𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA

22/09/2025

📌அம்பாறை வைத்தியசாலைக்கு முன்பாக கோர விபத்து..!

நான்கு வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலி..!

📌நிர்+வாண நிலையில் கரையொதுங்கிய ஆணின் ச+டலம்.READ MORE 👇🏻👇🏻👇🏻நிர்+வாண நிலையில்  கரையொதுங்கிய சட+லம் மொரட்டுவை, எகொடஉயன ப...
22/09/2025

📌நிர்+வாண நிலையில் கரையொதுங்கிய ஆணின் ச+டலம்.

READ MORE 👇🏻👇🏻👇🏻

நிர்+வாண நிலையில் கரையொதுங்கிய சட+லம் மொரட்டுவை, எகொடஉயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதர, ஜயகத்புர கடற்கரையில் இன்று (22) காலை நிர்+வாண நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

எகொடஉயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

எனினும், இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் 50 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உங்கள் நண்பர்களையும் எம்மோடு இணைத்துக்கொள்ள கீழே உள்ள Links ஐ Share செய்து கொள்ளுங்கள்..!🤝

❗𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA

📌இஸ்ரேலில் விசா இல்லாத இலங்கையர்களுக்கான நற்செய்திREAD MORE 👇🏻👇🏻👇🏻இஸ்ரேலில் விசா இல்லாத இலங்கையர்களுக்கான நற்செய்திஇஸ்ரே...
22/09/2025

📌இஸ்ரேலில் விசா இல்லாத இலங்கையர்களுக்கான நற்செய்தி

READ MORE 👇🏻👇🏻👇🏻

இஸ்ரேலில் விசா இல்லாத இலங்கையர்களுக்கான நற்செய்தி
இஸ்ரேலில் விசா இல்லாமல் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசா பெறுவதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே பாராளுமன்ற மட்டத்தில் ஒத்துழைப்பை வளர்ப்பதற்காக இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்ட பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையர்களுடன் பிற நாட்டினரும் விசா இல்லாமல் இருப்பதால், இந்த விடயத்தை இஸ்ரேல் பாராளுமன்றத்தின் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான குழுவிடம் முன்வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்த கலந்துரையாடலில் இஸ்ரேல் பாராளுமன்றத்தின் வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான குழுவிடம் இந்த விடயத்தை முன்வைக்க எதிர்பார்ப்பதாக நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் இஸ்ரேலில் பெறக்கூடிய பயிற்சி குறித்தும் இந்த கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் இஸ்ரேல் - இலங்கை நட்புறவு சங்கத்தின் தலைவர் Dr.Tsega Melaku, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள், பாராளுமன்றத்தின் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பிரதி பிரதானி ஹேமந்த ஏகநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உங்கள் நண்பர்களையும் எம்மோடு இணைத்துக்கொள்ள கீழே உள்ள Links ஐ Share செய்து கொள்ளுங்கள்..!🤝

❗𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA

21/09/2025

📌பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.. 🇮🇳

ஆசிய கிண்ண தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.!

——————————————-

உங்கள் நண்பர்களையும் எம்மோடு இணைத்துக்கொள்ள கீழே உள்ள Links ஐ Share செய்து கொள்ளுங்கள்..!🤝

❗𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA

21/09/2025

⭕BREAKING | சற்று முன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள், மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.!

📌பலஸ்தீனை தனி நாடாக அங்கீரிப்பதாக கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அறிவிப்புREAD MORE 👇🏻👇🏻👇🏻இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரே...
21/09/2025

📌பலஸ்தீனை தனி நாடாக அங்கீரிப்பதாக கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அறிவிப்பு

READ MORE 👇🏻👇🏻👇🏻

இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகள் பலஸ்தீனை இன்று (21) அதிகாரப்பூர்வமாக ஒரு சுயாதீன நாடாக அங்கீகரித்துள்ளன. பிரதமர்கள் கியர் ஸ்டார்மர் (UK), மார்க் கார்னி (கனடா), ஆந்தனி அல்பனீஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டனர்.

இந்த முடிவானது, இரு நாடுகள் தீர்வு (Two-State Solution) குறித்த சர்வதேச அழுத்தத்தை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, எதிர்கால பலஸ்தீன அரசில் ஹமாஸ் பங்கு இருக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.

இதே நேரத்தில், காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 55 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 37 பேர் காசா நகரிலேயே உயிரிழந்துள்ளதாக அல்ஜசீரா தகவல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இந்த அங்கீகாரத்தை கடுமையாக எதிர்த்து, இது பிராந்திய அமைதிக்கு உகந்ததல்ல என தெரிவித்துள்ளன. அதேசமயம், பல நாடுகள் பலஸ்தீனை அங்கீகரிக்கும் சர்வதேச போக்கு வலுப்பெறுவது, இஸ்ரேல்–பலஸ்தீன மோதலில் புதிய சவால்களையும், புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உங்கள் நண்பர்களையும் எம்மோடு இணைத்துக்கொள்ள கீழே உள்ள Links ஐ Share செய்து கொள்ளுங்கள்..!🤝

❗𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA

📌தூ+க்கில் தொங்+கிய நிலையில் வயோதிபப் பெண் சடல+மாக மீட்புREAD MORE 👇🏻👇🏻👇🏻தூக்+கில் தொங்கிய நிலையில் வயோதிபப் பெண் சடல+மா...
21/09/2025

📌தூ+க்கில் தொங்+கிய நிலையில் வயோதிபப் பெண் சடல+மாக மீட்பு

READ MORE 👇🏻👇🏻👇🏻

தூக்+கில் தொங்கிய நிலையில் வயோதிபப் பெண் சடல+மாக மீட்பு வட்டவளையில் வயோதிபப் பெண் ஒருவர் தூ+க்கில் தொங்கிய நிலையில் இன்று (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை குயில்வத்த பகுதியைச் சேர்ந்த 62 வயதான வயோதிபப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டின் பின்புறமாக தோட்டத்தில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்ட நிலையில், அவர் சடலமாக காணப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சடலமாக மீட்கப்பட்ட வயோதிபப் பெண், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் வட்டவளை பொலிஸாருடன் ஹட்டன் தடயவியல் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-நிருபர் செ.திவாகரன்-

உங்கள் நண்பர்களையும் எம்மோடு இணைத்துக்கொள்ள கீழே உள்ள Links ஐ Share செய்து கொள்ளுங்கள்..!🤝

❗𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA

📌மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்புREAD MORE 👇🏻👇🏻👇🏻மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்புஇப்பாகமுவ, யகல்ல பகுதியில் உள்ள மதக...
21/09/2025

📌மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு

READ MORE 👇🏻👇🏻👇🏻

மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு
இப்பாகமுவ, யகல்ல பகுதியில் உள்ள மதகு ஒன்றின் அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் கோகரெல்ல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இப்பகமுவ, பபுலுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் நேற்று இரவு முதல் காணவில்லை என்று இன்று காலை முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விலங்கு பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்த அந்த இளைஞன் நேற்று இரவு தனது பணியை முடித்து வீடு திரும்புகிறேன் என்று குடும்பத்தினருக்கு அறிவித்த போதிலும், இரவு 10.00 மணிக்குப் பிறகும் அவரிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கோகரெல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உங்கள் நண்பர்களையும் எம்மோடு இணைத்துக்கொள்ள கீழே உள்ள Links ஐ Share செய்து கொள்ளுங்கள்..!🤝

❗𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA

20/09/2025

📌கட்டுக்கடங்காத புறக்கோட்டை தீ ..

உங்கள் நண்பர்களையும் எம்மோடு இணைத்துக்கொள்ள கீழே உள்ள Links ஐ Share செய்து கொள்ளுங்கள்..!🤝

❗𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA

20/09/2025

📌சற்று முன் கொழும்பு முதலாம் குறுக்கு தெருவிலுள்ள வர்த்த நிலையமொன்றின் மேல்தளத்தில் பாரிய தீ பரவல்..!

தீயை கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சி..

உங்கள் நண்பர்களையும் எம்மோடு இணைத்துக்கொள்ள கீழே உள்ள Links ஐ Share செய்து கொள்ளுங்கள்..!🤝

❗𝐖𝐇𝐀𝐓𝐒𝐀𝐏𝐏 𝐆𝐑𝐎𝐔𝐏 NO 1️⃣4️⃣ 👇🏻

https://chat.whatsapp.com/HhWk9LN4MQ0BCcnONqZBbA

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝗣𝗨𝗕𝗟𝗜𝗖 𝗠𝗘𝗗𝗜𝗔 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share