Maatram

Maatram Maatram is a citizens journalism website based in Sri Lanka.

மன்னாரின் பறவைகள், நிலம் மற்றும் மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றோம் - பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமம், இலங்கை
07/10/2025

மன்னாரின் பறவைகள், நிலம் மற்றும் மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றோம் - பொருளாதார நீதிக்கான பெண்ணிலைவாத குழுமம், இலங்கை

07/10/2025

பேசாலை பொலிஸாரால் ஒக்டோபர் 2ஆம் திகதி கைது செய்யப்பட்ட வவுனியா, மாங்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் மறுநாள் 3ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மன்னார் நீதவான் ஜெபனேசன் லோகு பேசாலை வைத்தியசாலையில் ஆரம்ப விசாரணையை மேற்கொண்டதோடு, பொலிஸாரே தன்னுடைய மகனை அடித்துக் கொன்றதாக தாய் குற்றச்சாட்டுகிறார்.

தகவல் மூலம்:

வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் செ.சசிகுமார், முன்னாள் செயலாளர் து. தமிழ்ச்செல்வன் ஆகியோர், "வெடுக்கு...
07/10/2025

வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் செ.சசிகுமார், முன்னாள் செயலாளர் து. தமிழ்ச்செல்வன் ஆகியோர், "வெடுக்குநாரிமலை தொல்பொருள் பூமி சம்பந்தமாக" வாக்குமூலம் பெறுவதற்காக எதிர்வரும் 09/10/2025 வவுனியா, பயங்கரவாத எதிர்ப்பு விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

2006 திருகோணமலையில் கொல்லப்பட்ட தனது மகனுக்கும் ஏனைய நால்வருக்கும் நீதி கோரி இரு தசாப்தங்களாக போராடி வந்த வைத்தியர் கா. ...
29/09/2025

2006 திருகோணமலையில் கொல்லப்பட்ட தனது மகனுக்கும் ஏனைய நால்வருக்கும் நீதி கோரி இரு தசாப்தங்களாக போராடி வந்த வைத்தியர் கா. மனோகரனை நினைவுகூர்ந்து நேற்றுமுன்தினம் மாணவர் ஐவர் படுகொலை செய்யப்பட்ட கடற்கரையில் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

மலையக மக்களது வீட்டிற்கான காணி மற்றும் வாழ்வாதாரத்திற்கான காணி தொடர்பாக கருத்து வெளியிட்டு வரும் ஜனாதிபதியும் அவரது அரசா...
26/09/2025

மலையக மக்களது வீட்டிற்கான காணி மற்றும் வாழ்வாதாரத்திற்கான காணி தொடர்பாக கருத்து வெளியிட்டு வரும் ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தனியாருக்குக் குத்தகைக்கு விட முனையும் தோட்டங்களில் வாழும் மக்களின் காணியுடனான வீட்டுரிமைப் பற்றியோ அல்லது அவர்களது வாழ்வாதாரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. https://maatram.org/articles/12333

Dr. மனோகரனின் நீதியின் தேடலை நினைந்து 2006 திருகோணமலையில் கொல்லப்பட்ட தனது மகனுக்கும் மற்ற நால்வருக்கும் நீதி தேடி இரு த...
25/09/2025

Dr. மனோகரனின் நீதியின் தேடலை நினைந்து

2006 திருகோணமலையில் கொல்லப்பட்ட தனது மகனுக்கும் மற்ற நால்வருக்கும் நீதி தேடி இரு தசாப்தங்களாக போராடிய டாக்டர் மனோகரனின் முயற்சியையும், இன்னும் நீதி மறுக்கப்பட்ட அனைத்து உயிர்களையும் நினைவுகூர ஒன்றிணைவோம்.

செப்டம்பர் 27, 2025 | 4 pm

📍மாநகர சபையின் பொது மண்டபம்
(திருகோணமலை கடற்கரையிலுள்ள தியாகிகள் மண்டபத்துக்கு அருகாமையில்)

நினைவுகூருவோம்...அஞ்சலி செலுத்துவோம்...நீதி கிடைக்கும் வரை குரல் கொடுப்போம்...
25/09/2025

நினைவுகூருவோம்...
அஞ்சலி செலுத்துவோம்...
நீதி கிடைக்கும் வரை குரல் கொடுப்போம்...

சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மாத்திரமல்ல, பெரும்பான்மைச் சமூகத்தையும் பழைய சிந்தனைப் போக்கில் இருந...
23/09/2025

சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மாத்திரமல்ல, பெரும்பான்மைச் சமூகத்தையும் பழைய சிந்தனைப் போக்கில் இருந்து விடுபட வைக்கக்கூடிய மார்க்கத்தில் பயணம் செய்வதற்கு ஜனாதிபதியும் அரசாங்கமும் இனிமேலாவது தயாராக வேண்டும். https://maatram.org/articles/12326

by V. Thanabalasingham

அநுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake

"எனது மகன் ரஜீகர் என்னுடன் தொடர்பு கொண்ட கடைசித் தருணம் அவர் எனக்கு அனுப்பிய ஒரு மொபைல் தொலைபேசி செய்தியாகும். அதில் வெற...
22/09/2025

"எனது மகன் ரஜீகர் என்னுடன் தொடர்பு கொண்ட கடைசித் தருணம் அவர் எனக்கு அனுப்பிய ஒரு மொபைல் தொலைபேசி செய்தியாகும். அதில் வெறுமனே ‘DAD’ என கூறப்பட்டிருந்து. அந்த செய்தி 2006 ஆண்டு ஜனவரி மாதம் 02 திகதி எனக்கு கிடைத்தது." https://maatram.org/articles/7993

2006 ஜனவரி 2ஆம் திகதி திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களுள் தனது மகன் ரஜீகர் மனோகரனுக்கு நீதிகோரி ஓய்வின்றி ப...
22/09/2025

2006 ஜனவரி 2ஆம் திகதி திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களுள் தனது மகன் ரஜீகர் மனோகரனுக்கு நீதிகோரி ஓய்வின்றி போராடிவந்த மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் எந்தவித நீதியும் கிடைக்கப்பெறாமல் நேற்று காலமானார்.

🪔🪔🪔

சுதந்திரமாகச் சிந்திப்போம்; ராஜனியைப் போல்… https://maatram.org/articles/1972by பேராசிரியர் தயா சோமசுந்தரம்
22/09/2025

சுதந்திரமாகச் சிந்திப்போம்; ராஜனியைப் போல்… https://maatram.org/articles/1972

by பேராசிரியர் தயா சோமசுந்தரம்

"புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப் போனவர்களின் கண்ணீராலும், ரத்தத்தினாலும் பூசப்பட்ட காவியங்களைச் ச...
22/09/2025

"புலிகளின் காவிய நாயகர்கள் தங்களின் தவறுகளால் பலியாகிப் போனவர்களின் கண்ணீராலும், ரத்தத்தினாலும் பூசப்பட்ட காவியங்களைச் சுமந்தவாறே மடிவர். இந்தச் சாம்பலில் இருந்து புதிய புலிகள் எழுந்துவரப் போவதில்லை" - ராஜனி திராணகம https://maatram.org/articles/11051

by Thiruvarangan

Address

6/5, Layards Road 5 Colombo
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Maatram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maatram:

Share

Category