05/08/2025
மூதூரில் இயங்கிவந்த ஏ.சி.எப். தொண்டு நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் 19 வருடங்கள்.
இவர்கள் முழந்தாளிடப்பட்டு விசாரணையின்றி சுடப்பட்டனர், இவர்களைச் சுட்டவர்கள் இலங்கையின் பாதுகாப்புப் படையினர்தான் - Action contre la Faim (France)