29/05/2025
ஊடகவியலாளர் யுகேஷின் தம்பி மீது தோட்ட அதிகாரிகள் தாக்குதல்.
ஊடகவியலாளர் யுகேஷின் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.
.....
கொழும்பு மாவட்டம் அவிசாவெல்ல எலிஸ்டன்ட் தோட்ட அதிகாரிகளின் அராஜகம்.
பொதுமக்கள் வணங்கும் வழிபாட்டு தலம் காணப்படுகின்றது. வழிபாட்டு தளத்திற்கு பாதணி அணிந்து நிற்பதை கண்டு தோட்ட இளைஞன் "தயவுசெய்து பாதணி அணிந்து வழிபாட்டு தளத்தைக்குள் நிற்க வேண்டாம்" என்று கூறியுள்ளார். இது தோட்ட இடம். இது எங்களுடையது என்று கூறி இதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று கூறி தோட்ட அதிகாரிகள் ஒன்றிணைந்து தாக்கியள்ளனர். காயமடைந்த இளைஞன் அவிசாவெல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்