True Ceylon News

True Ceylon News First & Fastest Online Tamil News

16/09/2025

பிரான்ஷில் நடைபெற்ற சர்வதேச அழகு கலை போட்டியில் வெள்ளி பதக்கத்தை வெற்றி கொண்ட அக்கா கயல்விழி ஜெயபிரகாஷ்க்கு வாழ்த்துக்கள்.

இது தான் கயல்விழி செய்த CREATIVE EYE MAKEUP...

இவங்க பெயர் டியெல்லா...பார்க்க அழகா இருகாங்க ஆனால் இவங்க உண்மையான மனிதன் இல்லை.இவங்க தான் உலகத்தின் முதலாவது AI அமைச்சர்...
15/09/2025

இவங்க பெயர் டியெல்லா...

பார்க்க அழகா இருகாங்க ஆனால் இவங்க உண்மையான மனிதன் இல்லை.

இவங்க தான் உலகத்தின் முதலாவது AI அமைச்சர்.

ஊழலை ஒழிக்கும் நோக்கி ஆல்பனியா நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அமைச்சர்.

இனி மனித அமைச்சர்கள் இல்லாத நாடுகளை பார்க்கலாம் போல...

15/09/2025

இரவு நேரம் :- விபச்சாரத்தின் தலைநகரம்... ஒட்டு மொத்த அசிங்கமும் இருந்த இலங்கையின் ஒரே இடம் - கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடம்...

- நான் முதல் முதல் கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்திற்கு சென்ற போது தொடக்கம் இறுதியாக சென்ற போது வரை... (ஒரு தொகுப்பு) -

யானைகளின் கோட்டைக்குள் நடந்த சம்பவம் - திரும்ப திரும்ப எம்மை தாக்க வந்த ஒரே யானை.The incident that took place inside the...
07/09/2025

யானைகளின் கோட்டைக்குள் நடந்த சம்பவம் - திரும்ப திரும்ப எம்மை தாக்க வந்த ஒரே யானை.

The incident that took place inside the elephants’ fort – the only elephant that repeatedly came towards us.

අලින්ගේ කෝටුව තුළ සිදු වූ සිද්ධිය – නැවත නැවත අප වෙත පැමිණි එකම අලියා.

The incident that took place inside the elephants’ fort – the only elephant that repeatedly came towards us.யானைகளின் கோட்டைக்குள் நடந்த சம்பவம் - திரும்ப தி...

07/09/2025

The incident that took place inside the elephants’ fort – the only elephant that repeatedly came towards us.
யானைகளின் கோட்டைக்குள் நடந்த சம்பவம் - திரும்ப திரும்ப எம்மை தக்க வந்த ஒரே யானை.
අලින්ගේ කෝටුව තුළ සිදු වූ සිද්ධිය – නැවත නැවත අප වෙත පැමිණි එකම අලියා.

04/09/2025

நான் எதிர் பார்த்த ஆசிரியை

தனது மாணவர்கள் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததை எண்ணி, மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழும் ஒரு ஆசிரியை.

இப்படிப்பட்ட ஆசிரியை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

வாழ்த்துக்கள் TEACHER ❤️

01/09/2025

Empire of Natural Beauty – Wasgamuwa”
இயற்கை அழகின் சாம்ராஜ்யம் - வஸ்கமுவ
ස්වභාවික රූපලාවන්‍යයේ රාජ්‍යය – වස්ගමුව”

29/08/2025

ரணிலுக்கு பிணை கோரி நீதிமன்றம் வந்த முன்னாள் அமைச்சர், ஆட்டோவில் அமர்ந்து, ரணிலின் தீர்ப்புக்காக கத்திருந்த போது ஒரு கலந்துரையாடல்

📌முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வந்த நேரம் அவர் படித்த புத்தகமே, அவர் கையில் வைத்தி...
29/08/2025

📌முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று வந்த நேரம் அவர் படித்த புத்தகமே, அவர் கையில் வைத்திருக்கும் Boris Johnson’s Unleashed புத்தகம்.

அந்த புத்தகம் தொடர்பான 10 முக்கிய விடயங்கள்.

1. இளமை & கல்வி – ஈட்டன் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் → சிறந்த பேச்சுத் திறன், அரசியல் ஆர்வம்.

2. பத்திரிகை வாழ்க்கை – பத்திரிகையாளராக பிரபலமானார்; நகைச்சுவை, சுவாரஸ்யம் இருந்தாலும் சர்ச்சையும் அதிகம்.

3. அரசியலுக்குள் நுழைவு – கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஆரம்பம்.

4. லண்டன் மேயர் (2008–2016) – சைக்கிள் திட்டம் (“Boris Bikes”), 2012 ஒலிம்பிக் வெற்றிகரமாக நடத்தியவர்.

5. பிரெக்ஸிட் பிரசாரம் – “Leave” இயக்கத்தின் முக்கிய குரல்; பிரிட்டனின் வரலாற்றை மாற்றியவர்.

6. வெளிநாட்டு செயலாளர் – தெரசா மே அரசில் பணியாற்றினார்; சர்வதேசத்தில் கலவையான மதிப்பீடுகள்.

7. பிரதமர் (2019–2022) – “Get Brexit Done” எனும் கோஷத்தால் வெற்றி; கோவிட்-19 காலத்தில் தலைமை ஏற்றார்.

8. சர்ச்சைகள் – தனிப்பட்ட வாழ்க்கை, தவறான முடிவுகள், சில நேரங்களில் பொறுப்பற்ற பேச்சுகள்.

9. பிரபல தன்மை – சுவாரஸ்யமான, நேரடி, வழக்கத்திற்கு மாறான பாணி; மக்களிடையே ஆதரவையும் விமர்சனத்தையும் பெற்றார்.

10. ‘Unleashed’ என்ற தலைப்பு – அவர் கட்டுப்பாடின்றி, தனித்துவமாக செயல்படும் அரசியல்வாதி என்பதைக் காட்டுகிறது.

(பயனுள்ள தகவல் என்றால் LIKE செய்து SHARE செய்யுங்கள்.)

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைத்தியசாலையில் இருந்து வெளியேற...
29/08/2025

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

28/08/2025

நானுஓய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நாய் ஒன்றை சித்திரவதைக்குட்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்ட இளைஞர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்று கிடைக்கப் பெற்றதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்த நாய்க்கு சிகிச்சைகளை அளிக்குமாறும், இளைஞனுக்கு எச்சரிக்கை விடுக்குமாறுமே முறைப்பாட்டாளர்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்படி, சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட இளைஞனுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளளனர்.

சந்தேகநபர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், நாய்க்கு சிகிச்சைகளை தனது செலவில் செய்யவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதையடுத்து, முறைப்பாட்டாளர்களின் முறைப்பாட்டிற்கு அமைய, கடும் எச்சரிக்கைக்கு மத்தியில் சந்தேகநபரை பொலிஸார் விடுவித்துள்ளனர்.

26/08/2025

ரணிலுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம் - ஆதரவலர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில்

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when True Ceylon News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to True Ceylon News:

Share