24/10/2025
#ஏறாவூர் #மண்ணில் #ஆன்மீக #பெருவிழா *
ஏறாவூர் ஸெய்யிதா ஷரீபா ஜெமீலா உம்மா தர்ஹாவில்
மீலாதுன் நபி பெருவிழா காதிரிய்யா கந்தூரி மற்றும் ஸெய்யிதா ஷரீபா ஜெமீலா உம்மா அன்னவர்களின் உரூஸ் நிகழ்வும் இராப்போசணை விருந்தோம்பலும்
இப்பெருவிழா சங்கைக்குரிய குரு நாதர் வாப்பா அஸ்ஸெய்யிது ஷரீப் அலி ஹசனுல் அன்வர் மௌலானா அல் ஹசனி வல் ஹுசைனி ஸைபுல்லாஹில் காதிரி
அன்னவர்களின் தலைமை வழிகாட்டலில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 25-10-2025 அன்று சனிக்கிழமை அஷர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் Assdo Voice முகநூல் மீடியாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
அருளும் பறக்கத்தும் நிறைந்த புனித இப்பெருவிழாவுக்கு அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றார்கள்.
#ஸைபுல்லாஹில் #காதிரி #ஆன்மீக #உறவுகள்
ஒழுக்கத்தில் சிறந்து விளங்க நல்ல இதயங்களின் இணைப்பும் பிணைப்பும் மேலான வழியாகும்