ஐ FM

ஐ FM Istarradio.ga

இரங்கல் அறிக்கைதமிழ் திரைப்பட உலகிற்கு தனித்துவமான படைப்புகளை வழங்கி, கிராமிய மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இய...
10/06/2026

இரங்கல் அறிக்கை
தமிழ் திரைப்பட உலகிற்கு தனித்துவமான படைப்புகளை வழங்கி, கிராமிய மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது.
தனது படைப்புகள் மூலம் எண்ணற்ற கலைஞர்களை உருவாக்கிய அவர், தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் அழியாத தடத்தைப் பதித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு, கலைப்பணி மற்றும் சாதனைகள் என்றும் மக்களின் நினைவில் நிலைத்திருக்கும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 🕯️
“கலைஞர்கள் மறைந்தாலும், அவர்கள் படைத்த கலை என்றும் வாழும்.”

🏆👑 மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய RCB-க்கு வாழ்த்துகள்! 👑🏆பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருந்த கனவை நனவாக்கி, இரண்...
01/06/2026

🏆👑 மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய RCB-க்கு வாழ்த்துகள்! 👑🏆
பல ஆண்டுகளாக ரசிகர்கள் காத்திருந்த கனவை நனவாக்கி, இரண்டாவது முறையாக IPL கிண்ணத்தை வென்றுள்ள Royal Challengers Bengaluru அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! ❤️💛
வீரர்களின் கடின உழைப்பு, அணியின் ஒற்றுமை, ரசிகர்களின் அளவற்ற ஆதரவு – இவை அனைத்திற்கும் கிடைத்த அழகான பரிசுதான் இந்த சாம்பியன் பட்டம். ஒவ்வொரு போட்டியிலும் போராட்ட மனப்பான்மையுடன் விளையாடி, வெற்றியை தங்களுடையதாக்கியுள்ளீர்கள்.
RCB ரசிகர்களின் “Ee Sala Cup Namde” என்ற கனவு இன்று மீண்டும் பெருமையுடன் ஒலிக்கிறது! 🎉🏏
மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் குவிக்க வாழ்த்துகள்

10/04/2026

2026-04-10

அஸ்வெசும முதலாம், இரண்டாம் கட்டத்திற்குரியவர்களுக்கு ஏப்ரில் மாதக் கொடுப்பனவு (2026- ஏப்ரில்) மாதக் கொடுப்பனவு அவர்களின் அஸ்வெசும கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.

இக் கொடுப்பனவை 2026-04-10 ஆம் திகதியன்று இன்று உங்கள் வங்கிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

*குறிப்பு* அதிகரிப்பு செய்யப்பட்ட கொடுப்பனவு அடுத்த மாத கொடுப்பனவோடு சேர்த்து கிடைக்கும்

🚍✨ புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் திறப்பு! ✨🚍நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய ப...
08/04/2026

🚍✨ புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் திறப்பு! ✨🚍

நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. 🙌

🧼 சுத்தமான சூழல்
🚻 மேம்பட்ட சுகாதார வசதிகள்
🪑 ஒழுங்குபடுத்தப்பட்ட காத்திருப்பு பகுதிகள்
ℹ️ புதிய தகவல் மையம்

இது தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்து மையம் என்பதால், இந்த மாற்றம் அனைவருக்கும் பெரிய நன்மையாக இருக்கும் 👍

🌟 “Clean Sri Lanka” முயற்சியின் ஒரு சிறந்த முன்னேற்றம்!

👉 இனி உங்கள் பயணம் இன்னும் சுலபம், சுத்தம், சௌகரியம்!

Istarradio.ga

11/01/2026

தமிழர் தாயகம் பற்றிய மு க ஸ்டாலின் ஐய்யாவின் அறிக்கை தொடர்பான உங்கள் கருத்து

அயர்லாந்தின் டூவாம் நகரில் உள்ள முன்னாள் தாய்-சேய் இல்லத்தின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியின் போத...
27/12/2025

அயர்லாந்தின் டூவாம் நகரில் உள்ள முன்னாள் தாய்-சேய் இல்லத்தின் வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியின் போது, மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் அடங்கிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அந்நாட்டின் இருண்ட வரலாற்றை மீண்டும் ஒருமுறை உலகிற்கு அம்பலப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் இதே காப்பக வளாகத்திலிருந்த பழைய கழிவுநீர் தொட்டி ஒன்றிற்குள் இருந்து 796 குழந்தைகளின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.

அவர்களுக்கு முறையான இறுதிச் சடங்குகளோ அல்லது கல்லறை அடையாளங்களோ செய்யப்பட்டிருக்கவில்லை.

தற்போது மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சியின் போது, ஏற்கனவே உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 15 மீட்டர் தொலைவில் மேலும் 11 குழந்தைகளின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவை பெட்டிகளில் அடைக்கப்பட்டு, நிலத்தடியில் ஒரு மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்தன.

இங்கு புதைக்கப்பட்டவர்கள் பிறந்த குழந்தைகள் முதல் 9 வயது வரையிலான சிறுவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

டப்ளின் நகரிலிருந்து 220 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ள இந்த காப்பகம் 1925 முதல் 1961 வரை செயற்பட்டு வந்தது.

அந்த காலப்பகுதியில், திருமணத்திற்குப் புறம்பாகப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாய்மார்கள், சமூகத்தாலும் குடும்பத்தாலும் ஓரங்கட்டப்பட்டு இந்த காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

பெரும்பாலும் அவர்கள் வலுக்கட்டாயமாகத் தத்தமது குழந்தைகளிடமிருந்து பிரிக்கப்பட்டனர்.

கேத்தரின் கோர்லஸ் (Catherine Corless) என்ற வரலாற்றாசிரியர் 2014 ஆம் ஆண்டு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்களுக்குப் பின்னரே இது குறித்த உத்தியோகபூர்வ விசாரணைகள் ஆரம்பமானது.

அயர்லாந்து முழுவதும் இது போன்ற 18 இல்லங்கள் இருந்துள்ளன.

76 ஆண்டுகளில் சுமார் 56,000 பெண்கள் மற்றும் 57,000 குழந்தைகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

நாடு முழுவதும் உள்ள இவ்வாறான இல்லங்களில் சுமார் 9,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அயர்லாந்து வரலாற்றின் "மிகவும் இருண்ட மற்றும் அருவருப்பான இரகசியம்" என வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவம் குறித்து தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வாராய்ச்சிப் பணிகள் சுமார் 2 ஆண்டுகள் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Good morning  உங்கள் பதிலை comment பன்னுங்க
27/12/2025

Good morning உங்கள் பதிலை comment பன்னுங்க

23/08/2024

வவுனியா உறவுகளே உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம். நீங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் வேலை வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்களா அழையுங்கள்
0773484935
0705061703

☺️Happy Customer 😊 💥 RO Domestic Filter💥Thank you for choosing Royal waters (pvt) Ltd🔸Card payment acceptable(Conditions...
12/08/2024

☺️Happy Customer 😊

💥 RO Domestic Filter💥

Thank you for choosing Royal waters (pvt) Ltd

🔸Card payment acceptable(Conditions Apply)
🔸Installment plan available (Conditions Apply)

📞 Contact Us 0773484935
0705061703

📍Visit Us Kandy road,wilamuna,Teldeniya

the big summer
02/10/2022

the big summer

Address

Kandy
AUDIO

Alerts

Be the first to know and let us send you an email when ஐ FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category