10/02/2026
பாடசாலை அபிவிருத்திச் சங்க மகா சபைக் கூட்டம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13-ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு (அஸர் தொழுகையின் பின்) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு அனைத்துப் பெற்றோர்களையும் அன்புடன் அழைக்கிறோம். இதில் மாணவர்கள் அனைவரினதும் பெற்றோர்கள் கலந்துகொள்வது கட்டாயமானதாகும். இப்படிக்கு பாடசாலை நிர்வாகம் https://sulaimaniya.lk/ #/news/43