
03/09/2025
*காத்தான்குடி ஊடகவியலாளர்கள் மூவர் ஊடக பரீட்சையில் உயர் சித்தி..!*
(செய்தியாளர், எம்.எஸ்.எம். சஜீ)
இலங்கை, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா இறுதிப் பரீட்சையில் காத்தான்குடி ஊடகவியலாளர்கள் மூவர் உயர் சித்தி பெற்றுள்ளனர்.
காத்தான்குடி ஊடகவியலாளர்களான *எம்.டீ.எம். யூனுஸ், பீ.எம். பயாஸ் மற்றும் எம்.எஸ். சஜித் அஹமத்* ஆகியோரே இச் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துணிச்சலான உங்களுடைய ஊடகப் பணி எமது ஊருக்கு எப்போதும் தேவை....!
மனமார...🫰🏻✍🏻👇🏻
*Kky Society 🌴🕴🏻* _சார்பாக வாழ்த்தி வரவேற்கின்றோம் நன்றி பூக்களை தூவி கொள்கின்றோம்...💐_
*🌴Saneer....✍🏻*
┈┉┅━☞𝓚𝓴𝔂 𝓢𝓸𝓬𝓲𝓮𝓽𝔂☜━┅┉┈
*♡ ㅤ ⎙ㅤ ⌲*
*ˡᶦᵏᵉ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ*
_*Kky Society 🌴🕴🏻6️⃣〽️*_
https://chat.whatsapp.com/KLxoazr3Rs6KAJeCt3s60v?mode=ems_copy_t