28/08/2026
அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளாரின், சகோதரர் (அண்ணன்) அன்ரனி இம்மானுவேல் சோசை (சோதி மாஸ்டர் - ஓய்வு பெற்ற அதிபர்) இன்று(28.08.2026) இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனைகள் நாளை (29.08.2026) சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில், வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் இரங்கல் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.
அதன் பின்னர் அன்னாரின் பூதவுடல், வங்காலை கத்தோலிக்க சேமகாலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்:
அருட்தந்தை,
அ. விக்டர் சோசை அடிகளார்
#வங்காலை #இரங்கல் #இரங்கல்திருப்பலி #விக்டர்சோசை Mannar Reports Mannar Diocese Mannar News District Secretariat Mannar Mannar Ucmas Vankalai