Mannar Catholic Media

Mannar Catholic Media Mannar Diocesan Catholic Media
மன்னார் மறைமாவட்டம்

குமானாயன்குளம் புனித தோமையார் ஆலய அபிஷேக திருப்பலி -  28.09.2025
01/10/2025

குமானாயன்குளம் புனித தோமையார் ஆலய அபிஷேக திருப்பலி - 28.09.2025

மடுறோட் புனித சிந்தாத்திரை ஆலயத் திருவிழாவும் உறுதிப்பூசுதல் கொண்டாட்டமும் - 27.09.2025கடந்த 27/09/2025 அன்று சனிக்கிழமை...
30/09/2025

மடுறோட் புனித சிந்தாத்திரை ஆலயத் திருவிழாவும் உறுதிப்பூசுதல் கொண்டாட்டமும் - 27.09.2025

கடந்த 27/09/2025 அன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலைமையில் பங்குத்தந்தை அருட்பணி. மங்களம் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் மடுறோட் புனித சிந்தாத்திரை மாதா ஆலயத் திருவிழாத் திருப்பலியும் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் புனித நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர், குரு முதல்வர், நற்கருணை நாதர் சபையின் மாகாண முதல்வர், மடு மறைகோட்ட குருக்கள் மற்றும் அருட் சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

30/09/2025
உயர் கல்வி பட்டபடிப்பு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டும் விழா புனித யோசேவ்வாஸ் இறையியல் கல்லூரி மன்னார் - 27.09.2025
30/09/2025

உயர் கல்வி பட்டபடிப்பு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டும் விழா புனித யோசேவ்வாஸ் இறையியல் கல்லூரி மன்னார் - 27.09.2025

யாழ் சாட்டி மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா - 27.09.2025வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புராதனமா...
29/09/2025

யாழ் சாட்டி மாதா திருத்தலத்தின் வருடாந்த திருவிழா - 27.09.2025

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் புராதனமானதும் முதன்மையானதுமான சாட்டி மாதா திருத்தல வருடாந்த திருவிழா கடந்த 27.09.2025 சனிக்கிழமை காலை யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் தலைமையில் பல குருக்களின் கூட்டிணைவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இதன் திருவிழா திருப்பலியில் பல துறவிகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு இறை ஆசீர் பெற்றுசென்றனர்.

சிறுக்கண்டல் பங்கின் உறுதிப்பூதல் பெருவிழா - 28.09.2025சிறுக்கண்டல் பங்கின் உறுதிப்பூசுதல் பெருவிழாவானது பங்குத்தந்தை அர...
29/09/2025

சிறுக்கண்டல் பங்கின் உறுதிப்பூதல் பெருவிழா - 28.09.2025

சிறுக்கண்டல் பங்கின் உறுதிப்பூசுதல் பெருவிழாவானது பங்குத்தந்தை அருட்பணி.B.றொசான் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் ஆயத்தம் செய்யப்பட்டு கடந்த 28/09/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

மறைமாவட்ட ஆயர், குருமுதல்வர் மற்றும் ஏனைய அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் பிச்சகுளம் சந்தியிலிருந்து வெகு விமரிசையாக வரவேற்கப்பட்டு ஆயர் தந்தை தலைமையில் பங்கு ஆலயத்தில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் 54 இளம் உள்ளங்கள் வழங்கப்பட்டது.

ஈற்றில் ஆயர்தந்தை மற்றும் ஏனையோருக்கான கெளரவிப்பு நிகழ்வும், ஆயர் தந்தையுடனான பங்கு மட்ட சந்திப்பும் நடைபெற்றது.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் முன்னின்று வழிநடத்திய பங்குத்தந்தை மற்றும் உடனின்று பணியாற்றிய அருட்சகோதரிகளை பங்கு மக்கள் நன்றியோடு பாராட்டுகின்றனர்.

காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் நடைபெறும் ஆர்ப்பாட்டம்
29/09/2025

காற்றாலை மின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் நடைபெறும் ஆர்ப்பாட்டம்

Address

No. 202, Talaimannar Road
Mannar
41000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Mannar Catholic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mannar Catholic Media:

Share

Mannar Catholic Media

Mannar Diocesan Catholic Media / மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஊடகம்