Mannar Catholic Media

Mannar Catholic Media Mannar Diocesan Catholic Media
மன்னார் மறைமாவட்டம்

மன்னார் மறைமாவட்ட உதயத்தின் 50வது ஆண்டு ஜூபிலியை நோக்கிய புதுப்பித்தல் பயணத்தின் முருங்கன் மறைக்கோட்டத்திற்கான முன் ஆயத்...
11/09/2026

மன்னார் மறைமாவட்ட உதயத்தின் 50வது ஆண்டு ஜூபிலியை நோக்கிய புதுப்பித்தல் பயணத்தின் முருங்கன் மறைக்கோட்டத்திற்கான முன் ஆயத்தக் கூட்டம் - 11.09.2026

மன்னார் மறைமாவட்ட உதயத்தின் 50வது ஆண்டு ஜூபிலியை (1981 - 2031) நோக்கிய ஆயத்த நிகழ்ச்சத் திட்டங்கள் (2026 - 2031) நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நானாட்டன் புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் முருங்கன் மறைக்கோட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சித் திட்டங்களைக் குறித்த முன் ஆயத்த கூட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தலைமன்னார் புனித லோறன்சியர் ஆலயத்தில் புதுப்பித்தல் ஆயத்த வழிபாடு சிறப்பாகநடைபெற்றது - 10.09.2026மன்னார் மறைமாவட்ட உதயத்...
11/09/2026

தலைமன்னார் புனித லோறன்சியர் ஆலயத்தில் புதுப்பித்தல் ஆயத்த வழிபாடு சிறப்பாகநடைபெற்றது - 10.09.2026

மன்னார் மறைமாவட்ட உதயத்தின் 50வது ஆண்டு ஜூபிலியை (1971 - 2031) நோக்கிய ஆயத்த வழிபாடுகள் (2026 - 2031) கடந்த 09/09/2026, 10/09/2026 ஆகிய தேதிகளில் மாலை 5.00 மணிக்கு தலைமன்னார் புனித லோரன்சியார் ஆலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அறிக்கை
10/09/2026

இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் அறிக்கை

அருட்சகோதரி டெனிற்றா அவர்களின் நித்திய வாக்குத்தத்த திருப்பலி – 04.09.2026 (திருப்பலி பதிவுகள்)கடந்த 04.09.2026 அன்று வஞ...
10/09/2026

அருட்சகோதரி டெனிற்றா அவர்களின் நித்திய வாக்குத்தத்த திருப்பலி – 04.09.2026 (திருப்பலி பதிவுகள்)

கடந்த 04.09.2026 அன்று வஞ்சியன்குளம் புனித பேதுரு ஆலயத்தில் அருட்சகோதரி. டெனிற்றா அவர்களுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியில் அருட்சகோதரி அவர்கள் தனது நித்திய அர்ப்பணத்தை செய்து கொண்டார்.

திருப்பலி ஆரம்பத்தில் மறைமாவட்ட ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் இறைமக்கள் அனைவரையும் band வாத்திய இசை மற்றும் வரவேற்ப்பு நடனம் என்பவற்றின் மூலம் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்.

இத் திருப்பலியில் வஞ்சியன்குளம் புனித பேதுரு ஆலய பங்குத்தந்தை அருட்பணி. அலன் யூட்ரஸ் அடிகளார், அருட்பணி. ஞானாதிக்கம் அடிகளார், முருங்கன் மறைக்கோட்ட முதல்வரும் நானட்டான் பங்குத்தந்தையுமான அருட்பணி. அலெக்சாண்டர் சில்வா பெனோ அடிகளார், பேசாலை பங்குத்தந்தை அருட்பணி. சத்தியராஜ் அடிகளார், மகாஇறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்பணி. யூட் ஞானராஜ் குருஸ் அடிகளார், கத்தோலிக்க இளைஞர்கள் ஆணைக்குழு இயக்குநரும் அன்பிய இயக்குநருமான அருட்பணி. நீக்கிலஸ் அடிகளார் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்;.
மறைமாவட்ட ஆயர் அவர்கள் மறையுரையில் அருட்சகோதரி அவர்களுக்கு சபையின் அர்ப்பணிப்பு பற்றியும் மற்றும் ஏழ்மை மற்றும் கற்பு பற்றியும் சிறப்பாக மறையுரையாற்றினார்.

அதன் பின் வாழ்த்துபா பத்திரத்தில் கையெழுத்து இட்டு இறைமீட்பர் சபையின் அருட்சகோதரியிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து அருட்சகோதரி அவர்களுக்கு மறைமாவட்ட ஆயர் அவர்களால் திருச்சிலுவை ஆசிர்வதிக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.

இத் திருப்பலியில் அருட்பணியாளர்கள் பங்கு மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

அருட்சகோதரி டெனிற்றா அவர்களின் நித்திய வாக்குத்தத்த திருப்பலி – 04.09.2026 (வரவேற்ப்பு நிகழ்வுகள்)கடந்த 04.09.2026 அன்று...
10/09/2026

அருட்சகோதரி டெனிற்றா அவர்களின் நித்திய வாக்குத்தத்த திருப்பலி – 04.09.2026 (வரவேற்ப்பு நிகழ்வுகள்)

கடந்த 04.09.2026 அன்று வஞ்சியன்குளம் புனித பேதுரு ஆலயத்தில் அருட்சகோதரி. டெனிற்றா அவர்களுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியில் அருட்சகோதரி அவர்கள் தனது நித்திய அர்ப்பணத்தை செய்து கொண்டார்.

திருப்பலி ஆரம்பத்தில் மறைமாவட்ட ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள் இறைமக்கள் அனைவரையும் band வாத்திய இசை மற்றும் வரவேற்ப்பு நடனம் என்பவற்றின் மூலம் மாலை அணிவித்து வரவேற்க்கப்பட்டனர்.
இத் திருப்பலியில் வஞ்சியன்குளம் புனித பேதுரு ஆலய பங்குத்தந்தை அருட்பணி. அலன் யூட்ரஸ் அடிகளார், அருட்பணி. ஞானாதிக்கம் அடிகளார், முருங்கன் மறைக்கோட்ட முதல்வரும் நானட்டான் பங்குத்தந்தையுமான அருட்பணி. அலெக்சாண்டர் சில்வா பெனோ அடிகளார், பேசாலை பங்குத்தந்தை அருட்பணி. சத்தியராஜ் அடிகளார், மகாஇறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்பணி. யூட் ஞானராஜ் குருஸ் அடிகளார், கத்தோலிக்க இளைஞர்கள் ஆணைக்குழு இயக்குநரும் அன்பிய இயக்குநருமான அருட்பணி. நீக்கிலஸ் அடிகளார் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

மறைமாவட்ட ஆயர் அவர்கள் மறையுரையில் அருட்சகோதரி அவர்களுக்கு சபையின் அர்ப்பணிப்பு பற்றியும் மற்றும் ஏழ்மை மற்றும் கற்பு பற்றியும் சிறப்பாக மறையுரையாற்றினார்.

அதன் பின் வாழ்த்துபா பத்திரத்தில் கையெழுத்து இட்டு இறைமீட்பர் சபையின் அருட்சகோதரியிடம் ஒப்படைத்தார்;.
தொடர்ந்து அருட்சகோதரி அவர்களுக்கு மறைமாவட்ட ஆயர் அவர்களால் திருச்சிலுவை ஆசிர்வதிக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.

இத் திருப்பலியில் அருட்பணியாளர்கள் பங்கு மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

கல்நாட்டி புனித தோமையார் ஆலய இறைமக்கள் வழங்கிய தோமையார் வாசாப்பு – 06.09.2026  (வாசாப்பு பதிவுகள்) கடந்த 06.09.2026 அன்ற...
10/09/2026

கல்நாட்டி புனித தோமையார் ஆலய இறைமக்கள் வழங்கிய தோமையார் வாசாப்பு – 06.09.2026 (வாசாப்பு பதிவுகள்)

கடந்த 06.09.2026 அன்று மாலை கல்நட்டி பங்கு இறைமக்களின் பங்களிப்பில் புனித தோமையார் வாசாப்பு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஆசிர்வாதத்துடன் அரங்கேற்றப்பட்டது.

மறைமாவட்ட ஆயர், மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், கௌரவ விருந்துனர்கள், அணைத்து இறைமக்களையும் கல்நாட்டி ஆலயமக்கள் அன்புடன் மாலை அணிவித்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து விருந்தினர்களது சிறப்பு உரைகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.
25 ஆண்டுகளின் பின் மேடையேற்றப்பட்ட இவ் புனித நிகழ்வினை முருங்கன் பங்குத்தந்தை அருட்பணி. இராஜநாயகம் அடிகளார் சிறப்பான முறையில் ஒழுங்குப்படுத்தி இருந்தார்.

மேலும் சிறப்பான முறையில் ஒவ்வொரு கலைஞர்களும் தங்களது நடிப்பின் முலம் திறமைகளை வெளிகாட்டி இருந்தனர்.

வாசாப்பு நிறைவில் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பாராட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.

கல்நாட்டி புனித தோமையார் ஆலய இறைமக்கள் வழங்கிய தோமையார் வாசாப்பு – 06.09.2026 (வரவேற்ப்பு நிகழ்வு)கடந்த 06.09.2026 அன்று...
10/09/2026

கல்நாட்டி புனித தோமையார் ஆலய இறைமக்கள் வழங்கிய தோமையார் வாசாப்பு – 06.09.2026 (வரவேற்ப்பு நிகழ்வு)

கடந்த 06.09.2026 அன்று மாலை கல்நட்டி பங்கு இறைமக்களின் பங்களிப்பில் புனித தோமையார் வாசாப்பு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை. அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஆசிர்வாதத்துடன் அரங்கேற்றப்பட்டது.

மறைமாவட்ட ஆயர், மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், கௌரவ விருந்துனர்கள், அணைத்து இறைமக்களையும் கல்நாட்டி ஆலயமக்கள் அன்புடன் மாலை அணிவித்து வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து விருந்தினர்களது சிறப்பு உரைகளும் கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன.
25 ஆண்டுகளின் பின் மேடையேற்றப்பட்ட இவ் புனித நிகழ்வினை முருங்கன் பங்குத்தந்தை அருட்பணி. இராஜநாயகம் அடிகளார் சிறப்பான முறையில் ஒழுங்குப்படுத்தி இருந்தார்.

மேலும் சிறப்பான முறையில் ஒவ்வொரு கலைஞர்களும் தங்களது நடிப்பின் முலம் திறமைகளை வெளிகாட்டி இருந்தனர்.

வாசாப்பு நிறைவில் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பாராட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.

எழுத்தூர் புனித அடைக்கல மாதா ஆலயத் திருவிழா பதிவுகள் - 08.09.2026
09/09/2026

எழுத்தூர் புனித அடைக்கல மாதா ஆலயத் திருவிழா பதிவுகள் - 08.09.2026

இலுப்பைக்குளம் புனித அடைக்கல மாதா ஆலயத் திருவிழா பதிவுகள் - 08.09.2026
09/09/2026

இலுப்பைக்குளம் புனித அடைக்கல மாதா ஆலயத் திருவிழா பதிவுகள் - 08.09.2026

தலைமன்னார் புனித லோறன்சியர் ஆலயத்தில் ஆயத்த வழிபாடு - 10.09.2026மன்னார் மறைமாவட்ட உதயத்தின் 50வது ஆண்டு ஜூபிளியை (1971 -...
09/09/2026

தலைமன்னார் புனித லோறன்சியர் ஆலயத்தில் ஆயத்த வழிபாடு - 10.09.2026

மன்னார் மறைமாவட்ட உதயத்தின் 50வது ஆண்டு ஜூபிளியை (1971 - 2031) நோக்கிய ஆயத்த வழிபாடுகள் (2026 - 2031) இன்று மாலை 5.00 மணிக்கு தலைமன்னார் புனித லோரன்சியார் ஆலயத்தில் ஆரம்பமாகிறது

Address

No. 202, Talaimannar Road
Mannar
41000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Mannar Catholic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mannar Catholic Media:

Shortcuts

Share