Mawanella News

Mawanella News மாவனல்லை தொடர்பான செய்திகளை உடனுக்க?

அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடைய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறோம்.

2013 ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் டுவிட்டர் வலைப்பின்னல் மூலமாக மாவனல்லை மக்களுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் நாம் மாவனல்லை நியூஸ் இணையத்தளத்திநூடகவும் எம் சேவையை தொடரும் ஒரு முயற்சியாக இவ்வினையத்தளத்தினை ஆரம்பித்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்

மாவனல்லை குறித்த செய்திகள், தகவல்கள், நிகழ்வுகள் மற்றும் அதனுடன் இணைந்த விவகாரங்களை

யும் உலகிற்கு எடுத்தியம்பவும் வளர்ந்து வரும் ஊடகத்துறை சார் இளம் சமுதாயத்தினரின் திறமைகளை வெளிபடுத்த ஒரு தளமாகவும் செயற்படுவதே எமது நோக்கமாகும்.

சமூக நலனை முற்படுத்தி உள்ளூர் அரசியல் மற்றும் இயக்க செயற்பாடுகளுள் சிக்காது நடுநிலையாகவும் தெளிவாகவும் செய்திகளை வழங்குவது எமது கடமையாகும்.

இங்கு பதிவிடப்படும் ஆக்கங்களுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பாகும் என்பதோடு அவ் ஆக்கங்களுக்காக பதியப்படும் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் வாசகர் கருத்துக்களுக்கும் குறிப்பிட்ட வாசகர்களே பொறுப்பாகும் என்பதனையும் குறிப்பிட விரும்புகிறோம்.

சமூக ஒற்றுமைக்கு எதிராகவும் தனி நபர் மனம் புண்படும்படியான செய்திகளையோ ஆக்கங்களையோ இங்கு நாம் பதிவேற்றம் செய்யமாட்டோம் என்பதனையும் இறுதியாக குறிப்பிட விரும்புகின்றோம்.

எமது இந்த முயற்சிக்கு தங்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் நாம் உங்களிடமிருந்து வரவேற்கிறோம். தொடர்புகளுக்கு

யா அல்லாஹ் எமது நேர்மையான நோக்கத்தை ஏற்றுக்கொள்வாயாக.

நிர்வாகம்

04/08/2026
03/08/2026

නැවත දැනුම් දෙනතුරු පහළ කඩුගන්නාව කොටස තාවකාලිකව වසා දැමේ -කෑගල්ල දිස්ත්‍රික් ලේකම් දිසාපති කේ.ජී.එස් නිශාන්ත මහතා

අධික වර්ෂාපතනය හේතුවෙන් ජල සැපයුමට බාධාපවතින අධික වර්ෂාපතනය හේතුවෙන් අසුපිණී ඇල්ල සහ මාවනැල්ල ජල පවිත්‍රාගාර වෙත ජලය ලබා...
03/08/2026

අධික වර්ෂාපතනය හේතුවෙන් ජල සැපයුමට බාධා

පවතින අධික වර්ෂාපතනය හේතුවෙන් අසුපිණී ඇල්ල සහ මාවනැල්ල ජල පවිත්‍රාගාර වෙත ජලය ලබාගන්නා ස්ථාන (Intake- තුළුමුව) අවහිර වී ඇති බැවින්, එම පවිත්‍රාගාර සාමාන්‍ය පරිදි ක්‍රියාත්මක කිරීමේ අපහසුතාවයක් මතුවී ඇත.
ඒ අනුව,
• මාවනැල්ල සහ අරණායක ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාස වෙත ජල සැපයුම සම්පූර්ණයෙන්ම අත්හිටුවා ඇත.
• මාවනැල්ල සිට කරඳන හංදිය දක්වා සහ මාවනැල්ල–රඹුක්කන මාර්ගය ආශ්‍රිත ප්‍රදේශ වෙත ජල සැපයුම අඩු පීඩන තත්ත්වයක් යටතේ සිදු කෙරේ.
කාලගුණික තත්ත්වය යථා තත්ත්වයට පත්වීමත් සමඟ ජල ලබාගැනීමේ ස්ථාන පිරිසිදු කර පවිත්‍රාගාර නැවත ක්‍රියාත්මක කරමින්, හැකි ඉක්මනින් සාමාන්‍ය ජල සැපයුම යථා තත්ත්වයට පත් කිරීමට ජාතික ජල සම්පාදන හා ජලාපවහන මණ්ඩලය කටයුතු කරනු ඇත. - ජාතික ජල සම්පාදන හා ජලාපවහන මණ්ඩලය

கடுமையான மழை வீழ்ச்சி காரணமாக நீர் விநியோகத்திற்கு தடை

தற்போது நிலவும் கடுமையான மழை வீழ்ச்சி காரணமாக, அசுபினீ எல்ல மற்றும் மாவநெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் பெற்றுக் கொள்ளும் இடங்கள் (Intake - நீர் உட்கொள்ளும் பகுதிகள்) அடைபட்டுள்ளதால், அந்த சுத்திகரிப்பு நிலையங்களை வழமை போல் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய,
* மாவநெல்ல மற்றும் அரநாயக பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான நீர் விநியோகம் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
* மாவநெல்ல முதல் கரந்தன சந்தி வரையான பகுதிகள் மற்றும் மாவநெல்ல – ரம்புக்கன வீதியைச் சார்ந்த பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் செய்யப்படும்.
வானிலை வழமைக்குத் திரும்பியவுடன் நீர் பெற்றுக் கொள்ளும் இடங்களைச் சுத்தப்படுத்தி, சுத்திகரிப்பு நிலையங்களை மீண்டும் இயங்கச் செய்து, கூடிய விரைவில் வழமையான நீர் விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுக்கும்.
- தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

wilpola Aranayaka 03/08/20262.30 pm
03/08/2026

wilpola Aranayaka 03/08/2026
2.30 pm

03/08/2026

2026-08-03 දින දහවල් 2.30ට පමණ මාවනැල්ල මාරාවා පාලම අසල තත්ත්වය..

Credit to the original owner

03/08/2026

2026-08-03 දින දහවල් 2.00ට පමණ දනාගම පාලම අසල තත්ත්වය..

Credit to the original owner

03/08/2026

මහනුවර - කොළඹ ප්‍රධාන මාර්ගය කඩුගන්නාව, ගනේතැන්න හංදිය අසලින් තාවකාලිකව වසා දමා ඇත. (2026.08.03)

මෙම මාර්ගය භාවිත කරන රියදුරන් සහ මගීන් විකල්ප මාර්ග භාවිත කිරීමට කටයුතු කරන ලෙස ඉල්ලා සිටිනු ලැබේ.

வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதால், கொழும்பு–கண்டி பிரதான வீதி கடுங்கன்னாவ மற்றும் கணேதென்னா பகுதிகளுக்கு இடையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வெளியாகும் வரை குறித்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

තද වැසි පිලිබඳ අවවාදාත්මක නිවේදනයකාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවේ, ස්වභාවික විපත් පිළිබඳ  පූර්ව අනතුරු ඇඟවීමේ මධ්‍යස්ථානය ...
03/08/2026

තද වැසි පිලිබඳ අවවාදාත්මක නිවේදනය
කාලගුණ විද්‍යා දෙපාර්තමේන්තුවේ, ස්වභාවික විපත් පිළිබඳ පූර්ව අනතුරු ඇඟවීමේ මධ්‍යස්ථානය විසින්
2026 අගෝස්තු මස 04 වන දින පෙ. ව 11.30 දක්වා වලංගු වන පරිදි
2026 අගෝස්තු මස 03 වන දින පෙ. ව 11.30 නිකුත් කරන ලදී

03/08/2026

පහල කඩුගන්නාව 03/08/2026

Credit to the original owner

02/08/2026

දිස්ත්‍රික්ක තුනකට වතුර දෙන්න, මාවනැල්ල මහඔය හරස්කර බදින්න යන වෑල්ල

மூன்று மாவட்டங்களுக்கு நீர் வழங்க, மாவனல்லையில் மகா ஓயாவை குறுக்கறுத்து கட்டப்படவுள்ள அணை

Address

Kandy Road
Mawanella
71500

Alerts

Be the first to know and let us send you an email when Mawanella News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mawanella News:

Shortcuts

Share