03/08/2026
අධික වර්ෂාපතනය හේතුවෙන් ජල සැපයුමට බාධා
පවතින අධික වර්ෂාපතනය හේතුවෙන් අසුපිණී ඇල්ල සහ මාවනැල්ල ජල පවිත්රාගාර වෙත ජලය ලබාගන්නා ස්ථාන (Intake- තුළුමුව) අවහිර වී ඇති බැවින්, එම පවිත්රාගාර සාමාන්ය පරිදි ක්රියාත්මක කිරීමේ අපහසුතාවයක් මතුවී ඇත.
ඒ අනුව,
• මාවනැල්ල සහ අරණායක ප්රාදේශීය ලේකම් කොට්ඨාස වෙත ජල සැපයුම සම්පූර්ණයෙන්ම අත්හිටුවා ඇත.
• මාවනැල්ල සිට කරඳන හංදිය දක්වා සහ මාවනැල්ල–රඹුක්කන මාර්ගය ආශ්රිත ප්රදේශ වෙත ජල සැපයුම අඩු පීඩන තත්ත්වයක් යටතේ සිදු කෙරේ.
කාලගුණික තත්ත්වය යථා තත්ත්වයට පත්වීමත් සමඟ ජල ලබාගැනීමේ ස්ථාන පිරිසිදු කර පවිත්රාගාර නැවත ක්රියාත්මක කරමින්, හැකි ඉක්මනින් සාමාන්ය ජල සැපයුම යථා තත්ත්වයට පත් කිරීමට ජාතික ජල සම්පාදන හා ජලාපවහන මණ්ඩලය කටයුතු කරනු ඇත. - ජාතික ජල සම්පාදන හා ජලාපවහන මණ්ඩලය
கடுமையான மழை வீழ்ச்சி காரணமாக நீர் விநியோகத்திற்கு தடை
தற்போது நிலவும் கடுமையான மழை வீழ்ச்சி காரணமாக, அசுபினீ எல்ல மற்றும் மாவநெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் பெற்றுக் கொள்ளும் இடங்கள் (Intake - நீர் உட்கொள்ளும் பகுதிகள்) அடைபட்டுள்ளதால், அந்த சுத்திகரிப்பு நிலையங்களை வழமை போல் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய,
* மாவநெல்ல மற்றும் அரநாயக பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான நீர் விநியோகம் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
* மாவநெல்ல முதல் கரந்தன சந்தி வரையான பகுதிகள் மற்றும் மாவநெல்ல – ரம்புக்கன வீதியைச் சார்ந்த பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ் நீர் விநியோகம் செய்யப்படும்.
வானிலை வழமைக்குத் திரும்பியவுடன் நீர் பெற்றுக் கொள்ளும் இடங்களைச் சுத்தப்படுத்தி, சுத்திகரிப்பு நிலையங்களை மீண்டும் இயங்கச் செய்து, கூடிய விரைவில் வழமையான நீர் விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுக்கும்.
- தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை