
27/01/2025
மூதூர் பிரதேச சபையின் புதிய செயலாளராக எம்.ஐ.எம்.ஜெம்சித் நியமனம்
முமைத்துவ சேவை உத்தியோகத்தராக பல்வேறு அரச நிறுவனங்களில் நீண்ட காலம் சேவையாற்றி பல அனுபவமும் திறமையும், நேர்மையான சேவை போன்ற பல காரணங்களாலும், அவரின் சேவையின் திருப்தி மற்றும் அவசியத்தன்மை என்பவனவற்றை கருத்திற் கொண்டு ஜனாப். எம்.ஐ.எம்.ஜெம்சித் இன்று திங்கட்கிழமை (27.01.2025) தனது கடமையை மூதூர் பிரதேச சபையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் போது மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் புதிய செயலாளரை இன்முகத்துடன் வரவேற்றனர்.