RadioTamizha FM

RadioTamizha FM உலகத்தமிழ்பேசும் மக்களின் குரலாய் 24 ?
(1)

24 மணிநேரமும் இடைவிடாத சிறந்த சப்தம் ஒவ்வெரு நொடிப்பொழுதும் உங்கள் மூச்சுக்காற்றோடு எப்பொழுதும் கலந்திருக்கும் எமது வானொலி

கட்டார் தலைநகர் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தோஹாவில் உள்ள அவர்களின் பேச்சுவார்த்தை குழு தப்பித்துள்ளதாக ஹமாஸ் அற...
09/09/2025

கட்டார் தலைநகர் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தோஹாவில் உள்ள அவர்களின் பேச்சுவார்த்தை குழு தப்பித்துள்ளதாக ஹமாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த தாக்குதல் "சந்தேகத்திற்கு இடமின்றி நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் அமைதிக்கான எந்த உடன்பாட்டையும் எட்ட விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.இதேவேளை, மூத்த ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறியதை அடுத்து, தோஹாவில் நடந்த கூட்டத்தின் போது அவர்களின் பேச்சுவார்த்தை குழு குறிவைக்கப்பட்டதாக ஹமாஸ் முன்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில்பெரிய சப்பரம் - 20.08.2025
20/08/2025

நல்லூர் கந்தசுவாமி கோவில்
பெரிய சப்பரம் - 20.08.2025

நல்லூரான் செம்மணி வளைவில் சேவற்கொடி நாட்டல் - 28.07.2025
28/07/2025

நல்லூரான் செம்மணி வளைவில் சேவற்கொடி நாட்டல் - 28.07.2025

நல்லூர் கந்தசுவாமி ஆலய வைரவர் சாந்தி 2025
28/07/2025

நல்லூர் கந்தசுவாமி ஆலய வைரவர் சாந்தி 2025

“அலங்கார நல்லூரா” பந்தற்கால் நாட்டுதல் - 21.07.2025
23/07/2025

“அலங்கார நல்லூரா” பந்தற்கால் நாட்டுதல் - 21.07.2025

நடிகை சரோஜா தேவி காலமானார்
14/07/2025

நடிகை சரோஜா தேவி காலமானார்

ஆழ்ந்த இரங்கல்கள்
08/07/2025

ஆழ்ந்த இரங்கல்கள்

அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நகருக்கு நேற்று (12) இயக்கப்பட்ட AI171 விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பில் ஏர் இ...
12/06/2025

அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நகருக்கு நேற்று (12) இயக்கப்பட்ட AI171 விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பில் ஏர் இந்தியா உறுதிப்படுத்தப்பட்ட முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன் 12 ஆண்டுகள் பழமையான போயிங் 787-8 விமானம், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் மதியம் 13.38 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதை தெரிவித்துக் கொள்கிறோம்.உயிர் பிழைத்த ஒரே நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பயணிகளில் 169 இந்தியர்கள், 53 பிரித்தானிய பிரஜைகள், 7 போர்த்துகேய பிரஜைகள் மற்றும் 1 கனேடிய பிரஜைகள் அடங்குவர்.உயிர் பிழைத்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய பிரஜை ஆவார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறத

12/06/2025

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அம்புலன்ஸ் பற்றாக்குறையால் உயிருக்கு போராடும் மாணவி!

Address

Point Pedro Road
Nallur
40000

Alerts

Be the first to know and let us send you an email when RadioTamizha FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RadioTamizha FM:

Share

Category

Our Story

அதிரவைக்கும் இணையத்தின் தலைவனாய் 24 மணிநேரமும் தமிழ் வாழும் வரை RADIOTAMIZHA FM இன் வெற்றிநடை தொடரும்

2017RadiotamizhaFM. All Rights Reserved.