26/12/2025
மஸ்கெலியா மவுசாக்கலையை பிறப்பிடமாகவும் கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட ( முன்னாள் அலுவலக உத்தியோகஸ்தர்) ஜே.கிசில்டா (பேபி) 25.12.2025 அன்று காலமானார்.இவர் முன்னாள் S.FO வெளிக்கள உத்தியோகஸ்தர் ஜேசுதாசன்,காலம் சென்ற பிரஞ்சினா ஆகியோரின் அன்பு மகளும்,சில்வெஸ்டர்ஜோனின் மனைவியும்,ரிச்சர்ட்,ரீனா,ரெகான் ஆகியோரின் பாசமிகு தாயுமாவார்,விக்டர்,கிளேரா,வின்சன்ட் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.இவர் லக்கம் பாடசாலையின் பழைய மாணவியும்( 1998 O/L Batch ), லக்கம் பழைய மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினரும் ஆவார்.அன்னாரின் உடலம் வத்தளை கெரவலப்பிட்டி மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு சனிக்கிழமை பி.ப 1.00 மணிக்கு வத்தளை ST.ANNES CHURCH இல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு அதன்பின் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த துக்கத்துடன் அறியத்தருகின்றோம்!
கண்ணீர் அஞ்சலிகள்!
#துடிப்புநியூஸ்ஹெலன்