News Nuwara Eliya நுவரெலியா

News Nuwara Eliya நுவரெலியா 📲 - 𝟎𝟕𝟓𝟒𝟒𝟒𝟏𝟒𝟒𝟒

https://tamilwin.com/article/nanu-oya-rattala-people-protest-1752492363
15/07/2025

https://tamilwin.com/article/nanu-oya-rattala-people-protest-1752492363

நானுஓயா- ரதல்ல கீழ் பிரிவில் காணப்படுகின்ற வீதியை உடனடியாக புனரமைத்து தருமாறு கோரி இன்று (14) பொதுமக்களால் போராட...

15/07/2025

Highlight ⊕

https://adaderanatamil.lk/news/cmcz4jc79011nqp4kc42ysrcf
12/07/2025

https://adaderanatamil.lk/news/cmcz4jc79011nqp4kc42ysrcf

ஹட்டன் டிக்கோயா நகரசபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் அசோக கருணாரத்ன மத்திய மாகாண உள்ளூராட்.....

https://youtu.be/ZXUWjOUeo5s
11/07/2025

https://youtu.be/ZXUWjOUeo5s

சுற்றுலா சென்ற வேன் நானுஓயா டெஸ்போட் பகுதியில் விபத்துவெளியானது காணொளி ...

https://youtu.be/nETo863SI9I
11/07/2025

https://youtu.be/nETo863SI9I

சட்ட விரோத செயல் - காவல்துறையின் அதிரடி ...

11/07/2025

𝑨𝒄𝒄𝒊𝒅𝒆𝒏𝒕𝒔 - 𝑵𝒂𝒏𝒖𝒐𝒚𝒂 10-07-2025

11/07/2025

2025 கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

11/07/2025

கடல் வழியாக தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கை தமிழர் தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் இருந்து இலங்கை தமிழரை மீட்ட இந்திய கடலோர காவல் படை:

ராமநாதபுரம் ஜூலை 10,

தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர் ஒருவரை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டு மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மூன்றாம் மணல் திட்டில் இலங்கை தமிழர் ஒருவர் நிற்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து இந்திய கடலோர காவல் படை முகாமுக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டிற்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர்; அங்கு மீனவர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய நின்று கொண்டிருந்த இலங்கை தமிழரை பத்திரமாக மீட்டு தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து இலங்கை தமிழரை ராமேஸ்வரம் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஒப்படைக்கப்பட்ட இலங்கை தமிழரை மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மட்டக்களப்பு மாவட்டம் எறவூர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கியோசன் (28) என்பது தெரியவந்தது.

கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக வந்த கியோசன் பெற்றோர். வேலூர் அணைக்கட்டு முகாமில் தங்கியிருந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு கியோசன் மிழகத்தில் பிறந்துள்ளார்.

பின்னர் 2012 ஆம் ஆண்டு கியோசன் அக்கா திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்று மீண்டும் தமிழகம் வந்து தங்கி இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கை மட்டக்களப்பில் கியோசன் அப்பாவுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்றுள்ளார்.

நிலங்களை விற்று விட்டு மீண்டும் விமானம் மூலம் தமிழகத்திற்கு திரும்பி வர 07விசா கிடைக்காததால் கியோசன் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் வருவதங்காக நேற்று இரவு மன்னார் கடற்கரையில் இருந்து ரூ.50 ஆயிரம் கொடுத்து படகொன்றில் புறப்பட்டு நள்ளிரவு தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளது தெரிய வந்துள்ளது

மத்திய, மாநில உளவுத்துறையினர் கியோசனை விசாரணை நடத்திய பின்னர் கியோசன் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

11/07/2025

Ada Derana | ශ්‍රී ලංකාවේ විශ්වසනීය හා ප්‍රමුඛතම පුවත් සපයන්නා
හැටන් - නුවරඑළිය පාරේ ගිය වෑන් රථයක් ප්‍රපාතයකට පෙරළෙයි
| CCTV දර්ශන සහිතයි

හැටන් නුවරඑළිය ප්‍රධාන මාර්ගයේ නානුඔය වටරවුම මාර්ගයේ ඩෙස්පොට් වත්ත ප්‍රදේශයේදී අද දින (10) අලුයම 5ට පමණ
වෑන් රථයක් අඩි 70ක ප්‍රපාතයකට පෙරළි තිබේ.

අද දෙරණ වාර්තාකරු සඳහන් කළේ අදාළ වෑන් රථය පිරිසක් රැගෙන මාතර සිට නුවරඑළිය දක්වා ධාවනය වෙමින් තිබූ එකක් බවය.

වෑන් රථයේ තරුණයින් 08 දෙනෙකු සිට ඇති අතර ඔවුන් බරපතළ තුවාල ලබා නුවරඑළිය දිස්ත්‍රික් මහ රෝහලට ඇතුලත් කෙරුණි.

Address

Nuwara Eliya

Telephone

+94754441444

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Nuwara Eliya நுவரெலியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share