mulli1stnews net

mulli1stnews  net மாற்றத்தின் புதிய தேசத்தின் குரல்

             ゚viralシ
07/09/2025

゚viralシ

ஜனாஸா அறிவித்தல் கிண்ணியா பெரியாற்றுமுனை 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட டிட்டோ என்றழைக்கப்படும் அப...
06/09/2025

ஜனாஸா அறிவித்தல்

கிண்ணியா பெரியாற்றுமுனை 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட டிட்டோ என்றழைக்கப்படும் அப்துல் கரீம் றிபாத் என்பவர் இன்று 06-09-2025 இரவு 9.30 மணியளவில் கிண்ணியா வைத்தியசாலையில் வபாத்தானார்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் ……

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக ஆமீன்

ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් මහ රෝහලේ  නිරීක්ෂණ චාරිකාවක පසුගියදා නිරත වීමි. නිරීක්ෂණය කිරීමෙන් අනතුරුව රෝහල් අධ්‍යක්ෂවරිය ව...
06/09/2025

ත්‍රිකුණාමලය දිස්ත්‍රික් මහ රෝහලේ නිරීක්ෂණ චාරිකාවක පසුගියදා නිරත වීමි. නිරීක්ෂණය කිරීමෙන් අනතුරුව රෝහල් අධ්‍යක්ෂවරිය වන සදමාලි සමරකොන් මහත්මිය ඇතුළු නිලධාරීන් සහ විශේෂඥ වෛද්‍ය, වෛද්‍ය හෙද ඇතුළු සෞඛ්‍ය කාර්ය මණ්ඩල සමග විශේෂ සාකච්ඡාවක්ද සිදුකළෙමි.

එම සාකච්ඡාවේ දී රොහල් කාර්ය සාධනය, සායනික සේවා කාර්ය සාධනය, රෝග විනිශ්ච්‍ය සේවා කාර්ය සාධනය, වකුගඩු රෝග සායන කාර්ය සාධනය, රෝහලේ ක්‍රියාත්මක ව්‍යාපෘති, මානව සම්පත් සහ භෞතික සම්පත් අවශ්‍යතාවයන් පිළිබඳව කරුණු සොයා බැලීමට කටයුතු කරන ලදී. එසේම කඩ්නම් විසදුම් ලබාදිය හැකි ගැටළු සඳහා විසදුම් ලබාදීමට ද පියවර ගන්නා ලදී.

මෙම අවස්ථාවට ප්‍රදේශයේ දේශපාලන නියෝජිතයින් ඇතුළු සෞඛ්‍ය ආයතන ප්‍රධානීන් පිරිසක් ද එක්ව සිටියහ.

நான் அண்மையில் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டேன். கண்காணிப்பின் பின்னர், வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி சதமாலி சமரகோன் உட்பட அதிகாரிகள் மற்றும் விசேட மருத்துவர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட சுகாதார ஊழியர்களுடனும் ஒரு விசேட கலந்துரையாடலும் நடத்தினேன்.

இக்கலந்துரையாடலில் வைத்தியசாலையின் செயற்பாடுகள், மருத்துவ சேவையின் செயல்திறன், நோயறிதல் சேவையின் செயல்திறன், சிறுநீரக நோய் சிகிச்சை சேவைகளின் செயல்திறன், வைத்தியசாலையின் தற்போதைய செயற்திட்டங்கள், மனித வளங்கள் மற்றும் பௌதீக வள தேவைகள் என்பன ஆராயப்பட்டன. உடனடி தீர்வு வழங்கக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், பிராந்திய அரசியல் பிரதிநிதிகள் உட்பட சுகாதார நிறுவனத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

I recently visited the Trincomalee District General Hospital. After the inspection, I also had a special discussion with the hospital director Mrs. Sadamali Samarakon, officials, and health staff including doctors and nurses.

In the discussion, we looked into the hospital’s overall performance, clinical services, diagnostic services, the kidney disease clinic, and ongoing projects. We also reviewed the needs related to human and physical resources. Steps were taken to provide solutions to the issues that could be resolved.

A group of heads of health institutions, together with political representatives of the area, also joined this event.

பரிதி வட்டம் வீசுதல் – மாகாணத்தில் கிண்ணியா காக்காமுனை மாணவி முதலிடம்கிண்ணியாவுக்கு மேலும் ஒரு பெருமை சேர்த்துள்ளார் தி/...
06/09/2025

பரிதி வட்டம் வீசுதல் – மாகாணத்தில் கிண்ணியா காக்காமுனை மாணவி முதலிடம்

கிண்ணியாவுக்கு மேலும் ஒரு பெருமை சேர்த்துள்ளார் தி/கிண்/தாருல் உலூம் மகா விஸாலயத்தின் காக்காமுனை பகுதியைச் சேர்ந்த மாணவி மெனால் பரிதி.

மாகாண மட்டப் போட்டியில் நடைபெற்ற வட்டம் வீசுதல் நிகழ்வில் அவர் சிறப்பாக பங்கேற்று முதலிடம் பெற்று மாகாண சம்பியனாகத் திகழ்ந்துள்ளார்.

இந்த வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்து பயிற்சி வழங்கிய ஜௌசித் சேர், அஜீத் சேர் மற்றும் ரியாஸ் சேர் ஆகியோரின் அர்ப்பணிப்பு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

மாணவி மெனால் பரிதியின் இந்த சாதனை கிண்ணியாவின் கல்வி மற்றும் விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய பொற்குறியாகக் கருதப்படுகிறது. #

 #புலமைப்_பரிசில்_பரீட்சையில்_மூதூர்_அஷ்ரப்_வித்தியாலயம்_முதல்_நிலைச்_சாதனை===============இம்முறை வெளியாகிய தரம் ஐந்து ப...
06/09/2025

#புலமைப்_பரிசில்_பரீட்சையில்_மூதூர்_அஷ்ரப்_வித்தியாலயம்_முதல்_நிலைச்_சாதனை
===============
இம்முறை வெளியாகிய தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் புள்ளிகளின் அடிப்படையில் மூதூர் அஷ்ரப் வித்தியாலய 12 மாணவ மாணவிகள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதன் படி மூதூரில் அதிக மாணவர்கள் அதிகூடிய வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த பாடசாலை எனும் பெருமையை இப்பாடசாலை தனதாக்கிக் கொள்கிறது.

மேலும் இப்பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளாக 157 புள்ளிகள் பெறப்பட்டுள்ளதோடு பரீட்சைக்குத் தோற்றிய 32 மாணவர்களில் 27 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

A. R. Aysha 157
M. N. Siraf Ahmed 156
E. Sarafath 148
J. Bisma Daneen 144
M. H. Fathima Imaal 144
F. N. Arzin 142
N. Himani Hanin 139
M. R. Rees Ahamed 138
F. Liya Maryam 135
N. Anaf Ahmath 135
M. A. Afnan Faiha 134
S. Sithan Saraf 131

இம்மாணாக்களுக்காக கற்பித்த ஆசிரியை திருமதி மர்ஜுனாஸ் றபீஸ் அவர்களுக்கும் பாடசாலையை சிறப்பாக வழி நடாத்தி பல துறைகளிலும் மிளிரச் செய்ய வழி காட்டிக் கொண்டிக்கும் அதிபர் rafeek sarraj அவர்களுக்கும் ஏனைய பணிக் குழுவினருக்கு மூதூர் குரல் சார்பாக மனமார்ந்த நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு மென்மேலும் இவ்வாறான பல சாதனைகளைப் படைக்க மீண்டும் வாழ்த்துகிறோம்.

தங்கப் பதக்கத்தை வென்ற மாணவி இப்திகார் சுல்பா!!கிழக்கு மாகாண மெய் வல்லுநர் போட்டி மட்டக்களப்பு, வெபர் விளையாட்டு மைதானத்...
06/09/2025

தங்கப் பதக்கத்தை வென்ற மாணவி இப்திகார் சுல்பா!!

கிழக்கு மாகாண மெய் வல்லுநர் போட்டி மட்டக்களப்பு, வெபர் விளையாட்டு மைதானத்தில் (04) வியாழக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண மெய்வல்லுநர் போட்டியில் கந்தளாய் கல்வி வலயத்தின், தி/ஆயிஷா மகளிர் மகாவித்தியாலய மாணவி இப்திகார் சுல்பா 100m ஓட்டப் போட்யில் 1 ஆம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இவ் மாணவி 14.2 வினாடிகள் 100 மீற்றரை கடந்து புதிய மாகாண சாதனை நிலை நாட்டியுள்ளார்.

இம்மாணவியை TrincoMedia ஊடக வலையமைப்பு வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றது.

வாழ்த்துக்கள் கல்வியும் வளர்ச்சி பெற்று விளையாட்டிலும் வளர்ச்சி பெற்று கந்தளாய்க்கு இன்னும் புகழ்தேடி கொடுக்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

சிறைக்குச் சென்றார் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!!திருகோணமலை முத்துநகர் பகுதியில் கைது செய்யப...
29/08/2025

சிறைக்குச் சென்றார் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்!!

திருகோணமலை முத்துநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து விவசாயிகளையும் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முத்து நகரில் குறிப்பிட்ட சில இடங்களில் விவசாய நடவடிக்கைகளை தொடரலாம் என திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அனுமதி வழங்கியதற்கு இணங்க அப்பகுதியிலுள்ள விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் குறித்த விவசாயிகளான
1-S. சபருல்லா
2-S. ரிபாஸ்
3-K. சத்தார்
4-N. சுஜாத்
5-A. M. அஜ்மீர்
ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த விவசாயிகளை பார்வையிடுவதற்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சென்று பார்வையிட்டதுடன் தமக்குரிய சட்ட வழங்குவதற்குரிய ஏற்பாடுகளையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.

" නැගෙනහිර පළාත සංවර්ධනය කිරීමේ ආර්ථික මර්මස්ථානය බවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කය දියුණු කිරීමෙන් සිදුකල හැකියි. "ත්‍රිකුණ...
29/08/2025

" නැගෙනහිර පළාත සංවර්ධනය කිරීමේ ආර්ථික මර්මස්ථානය බවට ත්‍රිකුණාමල දිස්ත්‍රික්කය දියුණු කිරීමෙන් සිදුකල හැකියි. "

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටුව අමතමින් මුලසුන දැරූ කර්මාන්ත හා ව්‍යවසායකත්ව සංවර්ධන අමාත්‍ය ගරු සුනිල් හඳුන්නෙත්ති මහතා මේ බව කියා සිටියේය.

ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේදී අද (28) සම්බන්ධීකරණ කමිටු රැස්වීම පැවැත්වුණේ එහි සම සභාපතිවරුන් වන විදේශ කටයුතු හා විදේශ රැකියා නියෝජ්‍ය අමාත්‍ය අරුන් හේමචන්ද්‍ර මහතා, නැගෙනහිර පළාත් ආණ්ඩුකාර ජයන්ත ලාල් රත්නසේකර මහතා සහ ත්‍රිකුණාමල දිස්ත්‍රික් පාර්ලි⁣මේන්තු මන්ත්‍රී රොෂාන් අක්මීමණ මහතාගේ ප්‍රධානත්වයෙනි.

මෙහිදී අමාත්‍යතුමන් පැවසූවේ දිස්ත්‍රික්කයේ ඛණිජ සම්පත් නිසි පරිහරණයකින් යුතුව ඒවාට අගය එක් කරමින් අපනයනයට සුදුසු වැඩපිලිවෙලක් සකස් කල යුතු බවත් ආයෝජකයින් ආකර්ශනයට පියවර ගත යුතු බවත්ය.

මේ වන විට කර්මාන්ත සඳහා රටේ ඉඩම් භාවිතා කර ඇත්තේ 0.01% ක ප්‍රමාණයක් පමණක් බවත් එබැවින් දිස්ත්‍රික්කයේ වගා කල හැකි ඉඩම් ලේඛණගත කර කර්මාන්තපුර දියුණු කිරීමටත්, අන්තර් අමාත්‍යාංශ යටතේ වැඩ කිරීමට සැලසුම් සකස් කල යුතු බවත් වැඩිදුරටත් අවධාරණය කරමින් අමාත්‍යවරයා ප්‍රකාශ කලේය.

එමෙන්ම දිස්ත්‍රික් කර්මාන්ත කමිටුව රැස්වීම අත්‍යාවශ්‍ය බැවින් එය සක්‍රීයව පවත්වා ගනිමින් රටේ ආර්ථිකයට දායක වන කර්මාන්ත දියුණු කිරීමට රජය විසින් ලබාදිය හැකි සහය ලබාදිය යුතු බවත් එතුමන් සඳහන් කලේය.

මෙහිදී පසුගිය දිස්ත්‍රික් සම්බන්ධීකරණ කමිටු රැස්වීමේදී සාකච්ඡා කල සංවර්ධන ව්‍යාපෘතීන්හි ප්‍රගතිය සහ නව සංවර්ධන යෝජනා පිලිබඳව සාකච්ඡාවට ලක්කෙරුණි.

මෙම අවස්ථාවට පාර්ලිමේන්තු මන්ත්‍රී ඉම්රාන් මහරූෆ් මහතා, පාර්ලිමේන්තු මන්ත්‍රී එස්. කුගදාසන් මහතා, නැගෙනහිර පළාත් ප්‍රධාන ලේකම් ඩී.ඒ.සී.එන්. තලංගම මහතා, ත්‍රිකුණාමල දිසාපති හා දිස්ත්‍රික් ලේකම් ඩබ්ලිව්.ජී.එම්. හේමන්ත කුමාර මහතා, ප්‍රාදේශීය සභා සභාපතිවරුන්, ප්‍රාදේශීය ලේකම්වරුන්, රාජ්‍ය නිලධාරීන් ඇතුළු පිරිසක් සම්බන්ධ වූහ.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (28) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஆரம்பமானது.

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் பங்குபற்றலுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் இணைத்தலைவரான கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான ரொஷான் அக்மீமன, எஸ். குகதாசன், இம்ரான் மஹ்ரூப், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

"திருகோணமலை மாவட்டத்தை ஒரு பொருளாதார மையமாக மேம்படுத்துவதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சியை அடைய முடியும்." என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சுனில் ஹந்துன்நெத்தி அவர்கள் இதன்போது கருத்து தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாவட்டத்தின் கனிம வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி அவற்றிற்கு மதிப்பினை அதிகரித்து ஏற்றுமதிக்குத் தகுந்த திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென்றும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.

மேலும், தற்போது நாட்டில் தொழில்களுக்காக பயன்படுத்தப்படுவது மொத்த நிலப்பரப்பில் 0.01% மட்டுமே ஆகும். எனவே, மாவட்டத்தில் தொழில்களுக்கு பயன்படுத்தக்கூடிய நிலங்களை பதிவு செய்து தொழில்துறை மையங்களை உருவாக்கவும், அமைச்சரவை இடையிலான ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

மாவட்ட தொழில் குழுக் கூட்டம் மிக முக்கியமானது. எனவே அதைச் செயல்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் தொழில்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் வழங்கக்கூடிய உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும், முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டன. அத்துடன் பல அபிவிருத்தி தொடர்பான திட்டங்களும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதிக்காக முன்மொழியப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ඊශ්‍රායලයේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය සංවිධානය කරන දෙවැනි NVQ  කුසලතා පරීක්ෂණය 2026 වසරේ ඊශ්‍රායලයේ දී පැවැත්වීමට වාර්ෂ...
26/08/2025

ඊශ්‍රායලයේ ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය සංවිධානය කරන දෙවැනි NVQ කුසලතා පරීක්ෂණය 2026 වසරේ ඊශ්‍රායලයේ දී පැවැත්වීමට වාර්ෂික සැලැස්මට ඇතුළත් කර තිබේ.

සාත්තු සේවා අංශය

ඒ අනුව සාත්තු සේවක සේවිකාවන් වෙනුවෙන් NVQ 3 වැනි හා 4 වැනි මට්ටමේ පරීක්ෂණ පැවැත්වේ.
පසුගිය වසරේ අදාළ පරික්ෂණයන් වෙනුවෙන් මුදල් තැන්පත් කළ පිරිසට නැවත ලියාපදිංචිය සඳහා මුදල් ලබා දීම අවශ්‍ය නොවේ.
නවක ඉල්ලුම් කරුවන් දැනුම් දුන් පසු ලියාපදිංචිය සඳහා NAITA ආයතනය මුදල් තැන්පත් කළ යුතුය.

හෝටල් හා අපනශාලා සේවා අංශය

මෙම අංශයේ NVQ 3 වැනි හා 4 වැනි මට්ටමේ පරීක්ෂණ සඳහා සහභාගිවීමට අපේක්ෂා කරන පිරිස දැනුම් දුන් පසු ලියාපදිංචිය සඳහා NAITA ආයතනය මුදල් තැන්පත් කළ යුතුය.

මෙම NVQ 3 වැනි හා 4 වැනි මට්ටමේ පරීක්ෂණ සඳහා සහභාගිවීමට අපේක්ෂා කරන පිරිස තානාපති කාර්යාලයට පැමිණ තම විස්තර ඇතුලත් අයදුම්පත, වීසා පිටපතක් සමඟ ගුවන් ගමන් බලපතෙහි පිටපතක් ඉදිරිපත් කළ යුතුවේ.

සාධාරණ හේතුමත වීසා කල් ඉකුත් වූ සාත්තු සේවක සේවිකාවන්ට ද මේ සඳහා ඉල්ලුම් කළ හැක.

සමාජ මාධ්‍ය හරහා හෝ whatsapp අහරහ තොරතුරු එවීමෙන් වලකින්න.

ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය

ඊශ්රායිල් රාජ්‍යය

26/08/2025

The Second NVQ Skills Test Organized by the Sri Lankan Embassy in Israel – 2026

Caregiver Services Section

I. NVQ Level 3 and Level 4 tests for nursing staff will be conducted in Israel in 2026.
II. Those who deposited money for the relevant tests last year are not required to make any further payments for re-registration.
III. New applicants will be required to make the registration payment after being officially notified by NAITA.

Hotel and Catering Services Section

I. Applicants wishing to participate in the NVQ Level 3 and Level 4 tests in this section must make the registration payment after being officially notified by NAITA.
II. Such applicants should visit the Embassy and submit:

1. A completed application form containing personal details,
2. A copy of their visa, and
3. A copy of their travel document.

Additional Information

I. caregivers whose visas have expired due to valid reasons are also eligible to apply.
II. The Embassy strongly advises against circulating or relying on false information through social media or WhatsApp.

Embassy of Sri Lanka
State of Israel
26 August 2025

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக, திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரமுடைய, திரு...
26/08/2025

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக, திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரமுடைய, திருமதி சசிதேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை நேற்று (25) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கு முன்னதாக இவர் பல்வேறு அரச நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகிந்து வந்திருந்தார்.

.mulli1st ceylon. Lk

https://www.mulli1stceylon.lk/2025/08/blog-post.html  mulli1stnews  net Mulli 1st News.net Msabdulhaleem Msabdulhaleem
15/08/2025

https://www.mulli1stceylon.lk/2025/08/blog-post.html
mulli1stnews net Mulli 1st News.net Msabdulhaleem Msabdulhaleem

🔸காத்தான்குடி பிரதான வீதியில் மீள் ஒளிரவுள்ள வீதி சமிக்ஞை விளக்கு; கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கோர....

Address

Trincomalee

Alerts

Be the first to know and let us send you an email when mulli1stnews net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to mulli1stnews net:

Share