Trinco voice

Trinco voice social service

 #அஸ்வெசுவ பணம் தொடர்பாக பிரச்சினை.23 வயது பேரனை கத்தியால் குத்தி கொலை செய்த 73 வயது தாத்தா.இலங்கையின் ஐந்து ஏக்கர் தோட்...
31/10/2025

#அஸ்வெசுவ பணம் தொடர்பாக பிரச்சினை.23 வயது பேரனை கத்தியால் குத்தி கொலை செய்த 73 வயது தாத்தா.இலங்கையின் ஐந்து ஏக்கர் தோட்டப் பகுதியில் சம்பவம்.

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, நாளை (1) முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படமாட்டாது. வாடிக்கை...
31/10/2025

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, நாளை (1) முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படமாட்டாது.

வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பின் பைகளின் விலையும் நாளை முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி ஷொப்பின் பைகள் உள்ளிட்ட பொலித்தீன் பைகளுக்கு நாளை முதல் கட்டாயம் பணம் அறவிடப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

31/10/2025

குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் லஞ்ச ஊழல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

31/10/2025

நம்ம கெமராவில் பதிவான காட்சி.

31/10/2025

போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது .

கண்டு பிடிங்க பார்ப்போம்.
30/10/2025

கண்டு பிடிங்க பார்ப்போம்.

30/10/2025

திருகோணமலை உட்துறைமுகவீதி கடற்கரையில் பெருமளவான சிவப்புநிற நண்டுகள் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றன.

கடந்த மூன்று நாட்களாக இவ் சிவப்புநிற நண்டுகள் கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இவ் நண்டுகள் கரையொதுங்குவதற்கான காரணம் தெரியாதென மீனவர்களும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அண்மைக்காலமாக இவ்வாறு சிவப்பு நிற நண்டுகள் கரையது வருகின்ற மையம் குறிப்பிடத்தக்கது.

30/10/2025

திருகோணமலை உட்துறைமுக வீதியில் இன்று (30) காலை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் - பட்டா - மோட்டார் சைக்கில் ஆகிய மூன்று வாகனங்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலை உட்துறைமுகவீதி கடற்கரையில் பெருமளவான சிவப்புநிற நண்டுகள் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்...
30/10/2025

திருகோணமலை உட்துறைமுகவீதி கடற்கரையில் பெருமளவான சிவப்புநிற நண்டுகள் கரை ஒதுங்கி வருகின்றன. இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும் சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றன.

மூதூர்  #வேதத்தீவு மக்களுக்கான குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வு இன்றுநீண்ட வருடங்களாக வேதத்தீவு மக்கள் எதிர்நோக்கிய குட...
29/10/2025

மூதூர் #வேதத்தீவு மக்களுக்கான குடிநீர் பிரச்சினைகளுக்கான தீர்வு இன்று

நீண்ட வருடங்களாக வேதத்தீவு மக்கள் எதிர்நோக்கிய குடிநீர் பிரச்சினைகளுக்கு NPP அரசாங்கம் முற்றுப்புள்ளி

நீர்வழங்கள் அமைச்சின் 50இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் கீழ்

சாபிநகர் வேதத்தீவிற்கான 1600M
அளவிலான குடிநீர் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது ❤️

29/10/2025

புத்தளம் -நாரக்கல்லி பகுதியில் கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு மற்றும் இருவர் வைத்தியசாலையில்.

28/10/2025

மூதூர் -மேம்காமம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்.

Address

Trincomalee
31250

Telephone

+94773785456

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trinco voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share