Online Ceylon

Online Ceylon தமிழ் பேசும் மக்களுக்காக

 #பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக வெளியிடப்படுகின்ற விஷேட அறிவித்தல்..தற்பொழுது நாட்டில்...
27/11/2025

#பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக வெளியிடப்படுகின்ற விஷேட அறிவித்தல்..

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாது.

இந்திகா லியனகே
பரீட்சை ஆணையாளர் நாயகம்

24/11/2025

Online reload කරලා iPhone 17 Pro එකක් ඔයාගේම කරගන්න කැමතිද?
අදම My Airtel App, Recharge.airtel.lk ඇතුළු අනෙකුත් online channel එකකින් reload කරලා ඔයාගෙ iPhone 17pro සිහිනය හැබෑ කරගන්න. නොවැම්බර් 17 සිට දෙසැම්බර් අවසානය වනතුරු සතියට එක lucky winner කෙනා බැගින් select කරනවා.
ඔයාගේ reload එක, ඔයාගේ chance එක, ඔයාගේ iPhone එක!

*කොන්දේසි සහිතයි.

🛑இலங்கைத் தமிழ் இளைஞன் விஜயகாந்த் வியாஸ்காந்த் இன்று சர்வதேச கிரிக்கெட்  அறிமுகம் பெறுகிறார்.இன்றைய பாகிஸ்தான் அணிக்கெதி...
22/11/2025

🛑இலங்கைத் தமிழ் இளைஞன் விஜயகாந்த் வியாஸ்காந்த் இன்று சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் பெறுகிறார்.

இன்றைய பாகிஸ்தான் அணிக்கெதிரான T20 போட்டியில் ஆடும் இலங்கையின் 11 வீரருக்குள் அவர் உள்வாங்கட்டுள்ளார்.

நீண்ட நாளைக்கு பின் இலங்கை தமிழர் ஒருவர் தேசிய அணியில் இனைத்துக்கொள்ளப்பட்டமை சிறப்புக்குரியதே

சர்வதேச அரங்கில் வியாஸ்காந் சாதிக்க வாழ்த்துக்கள்

 #உங்களால்_முடிந்த  #உதவியை  #வழங்கலாம்''தர்மம் செய்வது இறைவனின்  கோபத்தை தனிக்கும். தீய மரணத்தை தடுக்கும்" என நபி( ஸல்)...
22/11/2025

#உங்களால்_முடிந்த #உதவியை #வழங்கலாம்
''தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தனிக்கும்.
தீய மரணத்தை தடுக்கும்" என நபி( ஸல்)கூறினார்கள்.
077 4350 386
077 1543 676

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் கைதுமட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு...
21/11/2025

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் கைது

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது இலட்சம் பெறுமதியான, 350கிரான் தங்க நகை, காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற வழக்கு சான்று பொருள் பொறுப்பாளர் நேற்றைய தினம் ( 20 ) களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற மேலதிக பதிவாளர் நாயகம் இன்றைய தினம் ( 21 ) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 #ஓட்டமாவடி பிரதேச சபை ACMC வசமானது...கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் க...
20/11/2025

#ஓட்டமாவடி பிரதேச சபை ACMC வசமானது...

கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் சற்றுமுன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேற்சை உறுப்பினர், தமிழரசு கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவுகளை வழங்கி இருந்தனர்.

ஏலவே, தவிசாளர் பதவியை பெற்றுக்கொண்ட பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதைத்தொடந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடத்திற்கான தெரிவு இன்று(20) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.

*தரம் 3/ 4/ 5  சிங்களம்  இலவச வகுப்பு*  *KIDS PALACE 🦸‍♂️🦹‍♂️👨‍🚀👨‍🏫*  *A+ ඉස්කෝලේ Team*> 2nd Batch FREE ADMISSIONS OPEN!...
17/11/2025

*தரம் 3/ 4/ 5 சிங்களம் இலவச வகுப்பு*
*KIDS PALACE 🦸‍♂️🦹‍♂️👨‍🚀👨‍🏫*

*A+ ඉස්කෝලේ Team*
> 2nd Batch FREE ADMISSIONS OPEN!!

> சிறு வயதிலேயே சிங்கள மொழியில் தேர்ச்சி பெறுவது எதர்காலத்திற்கான சிறந்த முதலீடாகும்!!

*🪀 புதிய மாணவர்கள் எமது WhatsApp Channel ஐ Follow செய்து கொள்ளுங்கள்:*
https://whatsapp.com/channel/0029VaFQIQC5vKADvAp4yX1J
* *_இதுவரை 2000+ மாணவர்கள்_*

⭐ அடிப்படையிலிருந்து சிங்கள மொழி கற்பிக்கப்படல்..
⭐ சிங்களம் எழுதுவதற்கு பயிற்சி வழங்கள்..
⭐ பாடசாலை பாடத்திட்டங்கள் Tute வழங்கி நிறைவு செய்யப்படல்..

*🎯 NOVEMBER 22 முதல் ஆரம்பமாகிறது,*
* புதன்: 7.00 - 8.00 pm
* சனி: 6.30 - 7.30 pm

*🆓 NOVEMBER மற்றும் DECEMBER மாதம் முழுவதும் `இலவசமாக` வகுப்பில் இணையலாம்!!*

*ℹ️ வகுப்பில் பதிவு செய்வதற்கு Poster இல் கேட்கப்பட்டுள்ளவாறு `பெயர் விபரங்களை எமக்கு 0771314147 WhatsApp பண்ணவும்.`*

மாகாண சபைத் தேர்தலை நடத்த விசேட தெரிவுக்குழு அமைக்க நடவடிக்கை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்புமாகாண சபைத் தேர்தல் தொ...
17/11/2025

மாகாண சபைத் தேர்தலை நடத்த விசேட தெரிவுக்குழு அமைக்க நடவடிக்கை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விசேட தெரிவுக்குழு அமைத்து தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான விசேட தெரிவுக்குழு மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் விசேட பிரேரணையொன்றை பொதுநிர்வாக அமைச்சின் குழுநிலை விவாதத்தின் போது விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சபையில் முன்வைப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், உயர்நீதிமன்றம், அரச அலுவலகங்கள், பாராளுமன்றம், மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டுக் குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி எம்.பி தயாசிறி ஜயசேகர மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர எம்.பி,

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பிலிருந்து தமிழரசுக் கட்சி விலகியிருந்தது. ஒருசிலர் மஞ்சள் குருவிகளாகினார்கள். இதற்கான காரணத்தை சாணக்கியன் இராசமாணிக்கம் எம்.பி தெளிவாகக் குறிப்பிட்டார்.

நாட்டில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகள் தீர்வு காணத் தவறிவிட்டார்கள். தங்கள் அரசியல் இருப்புக்காகவே தமிழ் மக்களின் வாக்குகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு அரசாங்கம் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பங்களிலேயே தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவார்கள்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தமிழ் மக்கள் அரசாங்கங்கள் மீது நம்பிக்கை இழந்தார்கள்.

இந்த அரசாங்கம் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக குறிப்பிட்டீர்கள். எனினும் இதுவரை அதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். மாகாண சபைத் தேர்லை நடத்தும் சட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ஜனாதிபதி நினைத்தால் இந்த பிரச்சினைக்கு உடன் தீர்வு காணலாம். மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் சாணக்கியன் எம்பி கடந்த மே மாதம் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்தார்.

அந்த திருத்தத்துக்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொண்டு பிரதமர் தலைமையில் ஒரு குழுவை நியமித்து, உரிய நடவடிக்கைகளை எடுங்கள். நாம் அதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

GMOA நாளை தொழிற்சங்க நடவடிக்கையில்!அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானி...
16/11/2025

GMOA நாளை தொழிற்சங்க நடவடிக்கையில்!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (17) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் தமது சங்கம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்ததாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எல்லாரும் பேசும் 11:17 என்பது என்ன?ஏதோ நடக்க போகுது?
16/11/2025

எல்லாரும் பேசும் 11:17 என்பது என்ன?
ஏதோ நடக்க போகுது?

அனைத்து அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள், கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட...
16/11/2025

அனைத்து அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள், கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தொன் கணக்கிலும் கிலோகிராம் கணக்கிலும் போதைப்பொருட்கள் தொடர்ச்சியாகக் கைப்பற்றப்பட்டு வரும் நிலையிலும், நாட்டில் அவை இன்னமும் பெருமளவில் புழக்கத்தில் இருப்பதை அடுத்து, போதைப்பொருளை ஒழிக்கும் நோக்குடன் அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

*தரம் 6*/  *7*/  *8*/  *9*/  *10*/  *11* *சிங்கள இலவச வகுப்பு*> *A+ ඉස්කෝලේ Team**_🪀 புதிய மாணவர்கள் எமது WhatsApp Chann...
16/11/2025

*தரம் 6*/ *7*/ *8*/ *9*/ *10*/ *11* *சிங்கள இலவச வகுப்பு*

> *A+ ඉස්කෝලේ Team*
*_🪀 புதிய மாணவர்கள் எமது WhatsApp Channel ஐ Follow செய்து கொள்ளுங்கள்:_*
https://whatsapp.com/channel/0029VaFQIQC5vKADvAp4yX1J

* *_நாடு பூராகவும் இதுவரை 2000+ மாணவர்கள்_*

📌 மூன்றாம் தவணைக்கான PAPER CLASS..
📌 சிங்களம் எழுத, வாசிக்க மற்றும் பேச பயிற்சி வழங்கள்..
📌 TUTE வழங்கப்பட்டு பாடசாலை பாடப் பகுதி நிறைவு செய்யப்படல்..
📌 வகுப்பு முடிவடைந்ததும் RECORDING வழங்கப்படும்..

*🎯தரம் 6/ 7*,
> Nov 18: 6.00 - 7.00 pm
> Nov 22: 7.00 - 8.00 pm

*🎯தரம் 8/ 9*,
> Nov 19: 8.00 - 9.00 pm
> Nov 20: 6.45 - 8.00 pm

*🎯தரம் 10/ 11*,
> Nov 01, Nov 08, Nov 15, Nov 22, Nov 29

_GRADE 10/ 11 SPECIAL👇_
◻️2022/ 2023 PAST PAPER
◻️கட்டுரைகள் எழுதல்

*🆓 NOVEMBER மாதம் முழுவதும் `இலவசமாக` வகுப்பில் இணையலாம்!!*

*ℹ️ வகுப்பில் பதிவு செய்வதற்கு Poster இல் கேட்கப்பட்டுள்ளவாறு `பெயர் விபரங்களை எமக்கு 0771314147 WhatsApp பண்ணவும்.`*

Address

Kandy Road
Trincomalee
31312

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Ceylon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Online Ceylon:

Share