Newspro.lk Tamil

Newspro.lk Tamil This is the official page of www.newspro.lk NEWSPRO.LK - SRILANKA'S TAMIL LARGEST NEWS AGGREGATOR
(2)

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் களைகட்டும் நுவரெலியா!
25/01/2026

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் களைகட்டும் நுவரெலியா!

நுவரெலியா நிருபர் | 25 ஜனவரி 2026 இலங்கையின் “குட்டி இங்கிலாந்து” என அழைக்கப்படும் நுவரெலியா நகரில் தற்போது நிலவி .....

876 கிலோ சட்டவிரோத சுறா மீன்களுடன் 7 பேர் கைது!See More >>
25/01/2026

876 கிலோ சட்டவிரோத சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

See More >>

வென்னப்புவ: இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, சுமார் 870 கிலோகிராமிற்கு.....

05/12/2025

வௌிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களால் 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு இதுவரை சுமார் 700 மில்லியன் ரூபா நிதியுதவி - கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும

03/12/2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளின் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி

02/12/2025

☕️ வெள்ளத்திலும் இணைந்த உறவுப் பாலம்!​"சிறிய செயல், பெரிய மனது"

​வெள்ளம் சூழ்ந்த போதும், அண்டை வீட்டார் மீதான பாசம் ஒருபோதும் வற்றிப் போவதில்லை என்பதை நிரூபித்த ஒரு நெகிழ்ச்சியான தருணம்!

​தண்ணீரைக் கடந்து செல்ல முடியாத சூழலிலும், உள்ளம் தளராத மக்கள், ஒரு துணைக் கயிற்றைப் பயன்படுத்தி, பாசத்தையும் மனிதநேயத்தையும் இணைக்கும் பாலத்தை அமைத்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த தங்கள் அண்டை வீட்டாருக்கு, ஆறுதல் தரும் சூடான தேநீர்க் கோப்பையை பத்திரமாக அனுப்பினர்.

​இது வெறும் தேநீர் அல்ல; இது அன்பு, அக்கறை, மற்றும் நாம் ஒருவருக்கொருவர் துணை நிற்போம் என்ற நம்பிக்கையின் அடையாளம்.

​சிறு துளி நீராக இருந்தாலும், அது நம்பிக்கையின் வெள்ளத்தை உருவாக்கிவிட்டது. இந்த சிறிய செயல், நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்ற மகத்தான உணர்வை வெளிப்படுத்துகிறது

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து மனிதாபிமான ...
02/12/2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை (02) நாட்டை வந்தடைந்தது.

01/12/2025

மாத்தளை, ரத்தோட்டை பகுதியில் மக்களை மீட்கும் - 2025.12.01

01/12/2025

அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்துவதற்காக இலங்கைக்கு
1 லட்சம் அமெரிக்க டொலரை வழங்கியது சீனா

01/12/2025

மாவிலாறு ( திருவோணமலை ) பகுதியிலிருந்து 309 பேர் கடற்படையினரால் மீட்பு

01/12/2025

🛑 ரம்புகெல அனர்த்தம்: 38 குடும்பத்தினர் பலி; கிராமம் வரலாற்றுச் சின்னமாகப் பாதுகாப்பு

​இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில், ரம்புகெல குக்கிராமத்தில் நிகழ்ந்த கோரச் சம்பவம் அதிக வருத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

​இந்த அனர்த்தத்தில் சுமார் 38 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.

​இதுவரை 7 பேர்களின் சடலங்கள் (ஜனாஸா) மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

​மீதமுள்ள சடலங்களைத் தோண்டி எடுக்க வேண்டாம் என பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

​அனர்த்தம் நிகழ்ந்த அந்தப் பகுதி, ஒரு வரலாற்று அடையாளச் சின்னமாகப் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இதற்கிடையே, கம்பளைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

01/12/2025

அவுஸ்திரேலியா இலங்கைக்கு அவசர மனிதாபிமான நிவாரண உதவியாக 1 மில்லியன் (AUD) நிதியுதவி

⭕ சரியான நேரத்தில் மக்களைச் சுரண்டும் வியாபாரிகளா நீங்க! அண்டை நாட்டோடு சரியாக எமது நாட்டிலும் எதிர்பாராத இயற்கை பேரிடர்...
01/12/2025

⭕ சரியான நேரத்தில் மக்களைச் சுரண்டும் வியாபாரிகளா நீங்க!

அண்டை நாட்டோடு சரியாக எமது நாட்டிலும் எதிர்பாராத இயற்கை பேரிடர் தாக்கியிருக்கு. இப்போ இங்கே நடப்பது:
📍 உயிரிழப்புகள்
📍 வீடுகள் இல்லாம போவது
📍 சொத்துகள் பறிபோவது
📍 வேலை இழப்பு
📍 மின்சாரம் இல்லை
📍 தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது
📍 போக்குவரத்து முற்றிலும் நின்னுபோச்சு
📍 கால்நடைகள் செத்துப் போவது… இப்படி லிஸ்ட் நீளுது நீளுது! 😢🙏

இந்தக் கொடூரமான நேரத்துல கூட “கல்லு நெஞ்சக்கார” வியாபாரிகள் சிலர், “நாம மட்டும் உயிரோட இருக்கணும்”னு நினைச்சிட்டு, அத்தியாவசியப் பொருட்களை பத்து மடங்கு விலை ஏத்தி “தர்மம்” பண்றாங்க! 😡

👉 ரூ.20 இருந்த மெழுகுவர்த்தி → இப்போ ரூ.70 ஆச்சு!
👉 ரூ.250 இருந்த பத்து கேக் → இப்போ ரூ.400!
👉 ரூ.1150 இருந்த அரிசி பாக்கெட் → ரூ.1200, ரூ.1250 வரைக்கும் போச்சு!
👉 ஜெனரேட்டருக்கு “அவசர சார்ஜ்”னு ரூ.100 வாங்குறாங்க!
👉 ரூ.4000 இருந்த ஜெனரேட்டர் ஒரு நாள் வாடகை → ரூ.10,000 ஆச்சு!

📍 சாதாரணத்தை விட 100-200 ரூபாய் அதிகமா வண்டி காசு பறிக்கிறீங்க… இதுல உங்களுக்கு என்ன கிடைக்குது?

அக்கம்பக்கத்துல ஏற்பட்ட பேரிடர்ல இருந்து உங்க ஏரியா, உங்க குடும்பம், உங்க பிசினஸ் காப்பாத்தப்பட்டதுக்கு “கடவுளுக்கு” நீங்க காட்டுற நன்றியும் மனிதாபிமானமும் இதுதானா? 😔

மாறுங்கடா மனுஷனாவேன்! ❤️
இந்த நேரத்துல கொள்ளை அடிக்காம, கொஞ்சம் உதவி பண்ணுங்க… வரும் காலத்துல உங்க பிள்ளைகளுக்கு நல்ல பெயர் வைங்க! 🙏🕊️

#மனிதாபிமானம் #பேரிடர்நேரத்தில்_உதவி #கொள்ளையடிக்காதீங்க

நன்றி : கடற்கரை மணல்

Address

Kandy Road
Trincomalee
31312

Alerts

Be the first to know and let us send you an email when Newspro.lk Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newspro.lk Tamil:

Share