News Muslim Umma

News Muslim Umma Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Muslim Umma, Media/News Company, Doha.

 #ஹமாஸின் அடியில் செத்து சம்பளான தனது கணவனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத இஸ்ரேல் பெண் இஸ்ரேல் வானொலி நிலையம் (الإ...
23/07/2025

#ஹமாஸின் அடியில் செத்து சம்பளான தனது கணவனின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத இஸ்ரேல் பெண்
இஸ்ரேல் வானொலி நிலையம் (الإذاعة الإسرائيلية) தெரிவித்தது:
இன்று காலை ரஃபாவில் நடந்த தாக்குதலில், அவரது டாங்கிக்குள் தீப்பற்றி சாம்பலான நிலையில் உயிரிழந்த இஸ்ரேல் அதிகாரி அஷ்கினோலின் மனைவி ஷாஹினார் சோர்ந்துபோய் மயங்கி விழுந்துள்ளார்.

22/07/2025

#உலகம் இறுதியாக இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகிறதா? 🚨🇮🇱🔻
காசா மீதான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று 24 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன, #இஸ்ரேலின் சர்வதேச தனிமை ஆழமடைவதால் நட்பு நாடுகளின் கூர்மையான மொழியின் சமீபத்திய அறிகுறியாக அங்கு துன்பம் "புதிய ஆழங்களை எட்டியுள்ளது" என்று கூறுகின்றன.

காசாவின் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்களுக்கு பேரழிவு தரும் மனிதாபிமான நிலைமைகளைத் தூண்டிய 21 மாதங்களுக்கும் மேலான சண்டைக்குப் பிறகு திங்களன்று அறிக்கை வந்தது.

இஸ்ரேலிய நட்பு நாடுகளான ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் 21 பிற நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை ஒரு கூட்டு அறிக்கையில் போர் "இப்போது முடிவுக்கு வர வேண்டும்" என்று கூறியுள்ளன.

"காசாவில் பொதுமக்களின் துன்பம் புதிய ஆழங்களை எட்டியுள்ளது" என்று கையொப்பமிட்டவர்கள் மேலும் கூறினர், பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம், பாலஸ்தீன போராளிகளால் பிடிக்கப்பட்ட கைதிகளை விடுவித்தல் மற்றும் மிகவும் தேவையான உதவிகளை சுதந்திரமாக வழங்குதல் ஆகியவற்றை வலியுறுத்தினர்

22/07/2025

இது காஸாவில் இருந்து வந்த ஓர் உருகவைக்கும் காட்சி.

அந்தக் கட்டப்பட்ட பொட்டலத்திற்குள் இருக்கும் குழந்தையின் பெயர் ரஸான்.

அந்த குழ்ந்தையின் மரணத்திற்கான ஒரே காரணம் பட்டினிதான். உணவு கிடைக்காமல் பசியால் வாடி, ஒருமுறை துடிக்கக்கூட திராணியற்று உயிர் நீத்தது அந்த குழந்தை.

குழந்தைகளுக்குக் குடிக்கப் பால் இல்லை; மருத்துவமனைகளில் மருந்துகளுக்குப் பஞ்சமே மிஞ்சுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், 76 குழந்தைகள் பசியின் கொடுமையால் சோர்வடைந்து தங்கள் இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டனர்.

கடந்த மூன்று நாட்களில் பட்டினியால் மட்டுமே இறந்த நான்கு குழந்தைகளில் ரசானும் ஒருத்தி.
குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய பால், உணவு, அத்தியாவசிய மருந்துகள் அனைத்தையும் உலக பயங்கரவாத ரவுடியான சியோனிச இஸ்ரேல் கொடூரமாகத் தடுத்து நிறுத்தியுள்ளது.

பசியில் தவிக்கும் மக்களைச் சுட்டுக்கூட்டக்கொலை செய்வதோடு இதுவும் நடந்து கொண்டிருக்கிறது.
நம் நாட்டின் பாசிச ஆட்சியாளர்கள், இது குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் இருந்து விலகி நிற்கிறார்கள் என்பதையும் இங்கு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஹிட்லரின் ஹோலோகாஸ்டின் மற்றொரு வடிவம் சியோனிச இஸ்ரேல் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், "இஸ்ரேலுக்கு ஜே" என்றும் "ஃபலஸ்தீனுக்கு முர்தாபாத்" என்றும் டெல்லியில் கூச்சலிட்ட சங் குண்டர்கள், இந்தியாவில் சங்பரிவார்களின் ஈவிரக்கமற்ற தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றனர்.

21/07/2025

கனடாவில் உள்ள செயிண்ட் அவர்ஸ் தேவாலயத்தை மின்னல் தாக்கி, அது முற்றிலுமாக பற்றி எரிந்து நாசமானது.

21/07/2025

இஸ்ரேல் காசாவில் இருக்கின்ற அத்தனை வீடுகளையும், வைத்தியசாலைகள், பாடசாலைகள்,பள்ளிக்கூடங்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டு குண்டு வீசி தகர்த்துள்ளது.
இஸ்ரேல் மனிதாபிமானத்தை மதிப்பதில்லை
இஸ்ரேல் தான் நினைத்த படி காசா மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது யார் பேச்சையும் கேட்பதில்லை..

21/07/2025

ஹ*ma*சிடம் #தடுமாறும் இ*sre*ல்!
அக்டோபர் 7, 2023, இ*ஸ்ரே*லிய பிரதமர் நெத்தன்யாஹூ சூளுரைத்தார். நான்கு நாட்களில் காசாவிலிருந்து ஹ*மா*ஸை துடைத்தெரிவோம் என்று ஆனால் நாற்பது வருடமானாலும் உன்னால் எங்களை அசைக்க கூட முடியாது என்று சவால் விடுகிறது Ha*மா*ஸ்.

நாளுக்கு நாள் பாலஸ்தீன விடுதலை இயக்க போராளிகள் தாக்குதல்கள் உக்கிரமடைந்து வருகிறது. இதனால் ஆக்கிரமிப்பு சியோனிச இராணுவ சிப்பாய்களின் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

பாலஸ்தீன விடுதலை இயக்க போராளிகள் ஆக்கிரமிப்பு சியோனிச இராணுவம் மீதான தாக்குதலின் யுக்தியை அடிக்கடி மாற்றி வருவதால் சியோனிச இராணுவம் தள்ளாடி வருகிறது.

கடந்த ஒரு மாத காலமாக ஆக்கிரமிப்பு சியோனிச இராணுவத்தின் மெர்*க்க*வா டாங்கிகளை அதிக அளவில் இழந்து வருகின்றனர். இதை Ha*மா*சின் சொந்த தயாரிப்பான யா*சீன்1*05 என்கிற வகையான டாங்கி எதிர்ப்பு ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது அதில் ஆயிரக்கணக்கான மெர்*க்க*வா டாங்கிகளை இ*sre*ல் இழந்துள்ளனர்.

அந்த யா*சீன்1*05 ஐ UPGRADE செய்து அதை இன்னும் அதிக சக்தி வாய்ந்ததாக மாற்றி வடிவமைப்பு செய்த Ha*மா*ஸ் கடந்த ஒரு மாதகாலமாக அதை வைத்து தாக்குதல் நடத்தி வருவதால் மேலும் அதிகளவிலான மெர்*க்க*வா டாங்கிகளை இழந்து வருகிறது.

இதன் காரணமாக ஆக்கிரமிப்பு சியோனிச இராணுவம் Ha*மா*சிடம் மிகப்பெரிய அளவில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது...

20/07/2025

#நாசமாப்போங்கடா நீங்கள் உணவு பெற்றுக்கொள்ள வந்தவர்களுக்கு மிளகாய் தூள் அடித்து விரட்டிய இஸ்ரேல் ராணுவ..
#மனித நேயம் அற்ற மிருகங்கள் தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் அல் ஷகௌஷ் பகுதியில் உதவி பெறச் சென்ற பாலஸ்தீனியர்கள் மீது மிளகுத் தூள் ஸ்ப்ரே அடித்து விரட்டியது இஸ்ரேல் ராணுவம், இந்த அநியாயத்தை செய்கிற நீங்கள் நாசமாப் போங்கடா..
GHF பாதுகாப்புப் பணியாளர்கள் 10/7/2025

#காசாவில் காட்டுமிராண்டித்தன போரை உடனடியாக நிறுத்த சர்வதேச சமூகம் மனிதாபிமான சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் ..
மக்களைப் பாதுகாகாவும் தண்டனையைத் தடுப்பதற்கும், தன்னிச்சையான பலத்தைப் பயன்படுத்தி, குடியிருப்பாளர்களை கட்டாயமாக வெளியேற்றுவதை தடுக்கவும் மனிதாபிமான அமைப்புக்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டும்..

#அந்த மக்கள் நாட் கணக்கில் ஒருவேளை வயிறார உண்ண முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது இஸ்ரேல் ராணுவம்.
இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் மிளகாய் தூள் புகை அடிப்பதும் எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை மனிதநேய ஆர்வலர்கள் இதில் சம்பந்தப்பட்டு இதை நிறுத்த வேண்டும்...

 #இதைபார்த்துக் கொண்டு இருக்கும் சவுதி அரேபியாவும், எகிப்தும், ஜோர்டானும் நீங்கள் காசாவுக்கு உதவி செய்யாவிட்டால் நிச்சயம...
20/07/2025

#இதைபார்த்துக் கொண்டு இருக்கும் சவுதி அரேபியாவும், எகிப்தும், ஜோர்டானும் நீங்கள் காசாவுக்கு உதவி செய்யாவிட்டால் நிச்சயம் அல்லாஹ்வின் அதாபை எதிர்பாருங்கள், அவர்கள் ஒரு வேளை உண்ண வழி இல்லாமல் இறந்து கொண்டு இருக்கிறார்கள் உங்கள் யாருக்கும் மன சாட்சியே இல்லையா..?
#உங்கள் பட்டம் பதவி எதுவும் நாளை மறுமையில் உங்களுக்கு உதவாது காசா மக்களுக்கு ஒரு நேரம் வயிறு நிறைய உண்ணக் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறீர்கள் நீங்கள் கலிமா சொன்ன முஸ்லிம்களா..‼️
உங்களுக்கு.
பசியைப் போக்க போராடும் அப்பாவி பாலஸ்தீன மக்களின் நிலை இஸ்ரேல் அமெரிக்காவின் ஏஜன்ட் இந்த சவுதி மன்னன் சல்மானும் அவனது தந்தையையும் இந்த இரண்டு கேடுகெட்டவனும் நினைத்து இருந்தால் எப்போதோ பாலஸ்தீன் சமாதானம் ஏற்பட்டு இருக்கும்..

20/07/2025

நான் 5 நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை, பசி உடலை வதைக்கிறது, எனக்கு உணவு வேண்டும், என் வயிறு காலியாக உள்ளது, தலைச்சுற்றல் வருகிறது (காசாவைச் சேர்ந்த ஒரு சகோதரியின் வேதனை)..
அரபு நாடுகளே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்..

19/07/2025

#காஸா கான்யூனிஸ் பகுதியில் பாலஸ்தீன விடுதலை இயக்க போராளிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் முதற்கட்ட தகவலின் படி 14 ஆக்கிரமிப்பு சியோனிச இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 7 சிப்பாய்கள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மேலும் பல சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாகவும் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் கூறப்படுகிறது.
#காயமடைந்தவர்களை இராணுவ ஹெலிகாப்டர் மூலம் எடுத்து செல்லப்படுகிறது.

19/07/2025

#அல்-கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு உபைதா,நேற்று ஆற்றிய உரை; #ஆழ்ந்த கசப்புடனும் வேதனையுடனும், நமது இஸ்லாமிய மற்றும் அரபு தேசத்தின் அனைத்து மகன்கள் முன்னிலையிலும் கூறுகிறேன், நீங்கள் காசா மக்களுக்கு துரோகம் செய்கிறீர்கள் அல்லாஹ்விற்கு முன்பாக நீங்கள் எங்கள் எதிரிகள்.
#இஸ்லாமிய மற்றும் அரபு தேசத்தின் தலைவர்களே..அதன் உயரடுக்குகளே, அதன் முக்கிய கட்சிகளே, அதன் அறிஞர்களே, நீங்கள் அல்லாஹ்வுக்கு முன்பாக எங்கள் எதிரிகள்...
#நீங்கள் காசாவில் ஒவ்வொரு அனாதை குழந்தைக்கும், ஒவ்வொரு துயரமடைந்த பெண்ணுக்கும், ஒவ்வொரு இடம்பெயர்ந்த நபருக்கும், வீடற்ற நபருக்கும், பாதிக்கப்பட்ட காயமடைந்த நபருக்கும், பட்டினியால் வாடும் காசா மக்களுக்கும் அல்லாஹ் விடத்தில் பதில் சொல்ல வேண்டும்.
#எங்கள் அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்.. காசாவில் காயப் பட்ட ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நீங்கள் அல்லாஹ் இடத்தில் பொறுப்பு கூற வேண்டும்..
உலகில் மிகப்பெரிய பொருளாதாரத்தை வைத்திருக்கும் அரபு தேசம் எங்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் எண்களில் காயப் பட்டவர்களுக்கு மருந்து அனுப்பி வைக்க முடியாத நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்

#நாங்கள் சமீபத்திய மாதங்களில், அனைத்து பிணை கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான விரிவான பரிமாற்ற ஒப்பந்தத்தை இஸ்ரேலிடம் மீண்டும் மீண்டும்முன்மொழிந்தோம் இருப்பினும், நெதன்யாகு இந்த வாய்ப்பை நிராகரிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

#அபு உபைதா ஆற்றிய உரையை அடுத்து இ*sre*லிய மக்கள் நள்ளிரவு முதல் வீதிக்கு வந்து பிரதமர் நெத்தன்யாஹூவிற்க்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது.

#இதன் காரணமாக இ*sre*லிய காவல்துறைக்கும் மகளுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு ஏற்பட்டு கலவரமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Address

Doha

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Muslim Umma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share