07/06/2026
அறிஞர் இமாம் சுஃப்யான் அத்-தவ்ரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
«مَنْ تَزَوَّجَ فَقَدْ رَكِبَ الْبَحْرَ»
"யார் திருமணம் செய்து கொள்கிறாரோ, அவர் நிச்சயமாகக் கடலில் பயணம் செய்கிறார்!"
📚 ஆதாரம்: தத்கிரதுஸ் ஸாமிஃ - பக்கம்: 36