02/10/2024
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயில் அரங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாண்டியர் குல வாரிசு வெள்ளப்பநேரி வீரமிகு துரைத்தேவர் மகன் ஐயா சண்முகையா பாண்டியன் (B.Sc B.L நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர்) அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.